tag:blogger.com,1999:blog-18675072.post4510919107421819795..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உட்கார்ந்து யோசிச்ச தத்துப்பித்துவம்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-19769647809476961522014-08-13T11:54:47.615+05:302014-08-13T11:54:47.615+05:30
நானும் பல தினங்களுக்கு முன் பின்னூட்டம் பற்றிநிற...<br /> நானும் பல தினங்களுக்கு முன் பின்னூட்டம் பற்றிநிறையவே குறை பட்டுக் கொண்டிருந்தேன். நாம் எழுதுவதைப் படிக்காவிட்டால்..கருத்து சொல்லாவிட்டால் எப்படி. என்றெல்லாம் நினைப்பு. எழுதுவது போய்ச் சேர்ந்தால் சந்தோஷம். இல்லையா எழுதியதில் கிடைக்கும் சந்தோஷம் போதாதா.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19983316694088820662014-08-12T09:43:50.155+05:302014-08-12T09:43:50.155+05:30@ ஸ்கூல் பையர்,
அதெல்லாம் ஒண்ணும் ஆகலை. சிலர் அவ...@ ஸ்கூல் பையர்,<br /><br />அதெல்லாம் ஒண்ணும் ஆகலை. சிலர் அவங்க பதிவுக்கு நாம் போனால் வருவாங்க. பலர் போனாலும் போகாட்டியும் வருவாங்க. அவங்களுக்கு முக்கிய வேலை இருந்தால் யாரும் வரதில்லை. அதான் விஷயம். இன்னும் சிலர் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் பதிவிற்கு அவசியமாப் போவாங்க. என்னைப்பொறுத்தவரை எனக்கு மெயிலில் அழைக்கும் நண்பர்கள் பதிவுக்கும், அப்டேட் ஆகும் பதிவுகளையும் பார்த்துவிடுவேன். இப்போ அதுவும் முடியலை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72843975880724618612014-08-12T07:38:01.953+05:302014-08-12T07:38:01.953+05:30சரிதான், பதிவுலகமே இப்போ கொஞ்சம் சுனங்கிப்போய்த்தா...சரிதான், பதிவுலகமே இப்போ கொஞ்சம் சுனங்கிப்போய்த்தான் இருக்கு... ஏதாவது புரட்சி பண்ணித்தான் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரணும் போல....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88726245835792431112014-08-10T09:13:39.132+05:302014-08-10T09:13:39.132+05:30here is the kererū from NZhttp://en.wikipedia.or...here is the kererū from NZhttp://en.wikipedia.org/wiki/New_Zealand_pigeon<br />:)))))))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10850132940901656162014-08-09T13:59:30.518+05:302014-08-09T13:59:30.518+05:30மாடிப்படி மாது, அப்போ தத்துவம் இல்லைங்கறீங்க? என்...மாடிப்படி மாது, அப்போ தத்துவம் இல்லைங்கறீங்க? என்னங்க நீங்க! இதெல்லாம் நாமே சொல்லிக்க வேண்டியது தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25686772505308979602014-08-09T13:58:14.344+05:302014-08-09T13:58:14.344+05:30வாங்க வல்லி, எழுத விஷயம் என்னமோ இருக்கு. ஆனால் இங...வாங்க வல்லி, எழுத விஷயம் என்னமோ இருக்கு. ஆனால் இங்கே முடியலை. அதான் என் பிரச்னையே! ஸ்ரீரங்கத்தில் எழுதின மாதிரி இங்கே முடியலை. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37604607464481897812014-08-09T13:56:38.977+05:302014-08-09T13:56:38.977+05:30அப்பாதுரை, அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.இங்கே சு...அப்பாதுரை, அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.இங்கே சுரதா.காம் மூலம் தட்டச்சறேனா? அதிலே hihihi வரதில்லை. அதனால் hihihihi என்று சிரிக்காமல் இஃகி இஃகினு சிரிக்கிறேன், தூய தமிழில். அதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49303087979735949522014-08-09T13:54:28.677+05:302014-08-09T13:54:28.677+05:30செல்லப்பா சார், அப்போ இது தத்துவம் இல்லையா? சரியாப...செல்லப்பா சார், அப்போ இது தத்துவம் இல்லையா? சரியாப் போச்சு போங்க. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54269262870036679532014-08-09T13:53:23.611+05:302014-08-09T13:53:23.611+05:30
வைகோ சார், அவர் அதையெல்லாம் கேட்பதில்லை. முக்கி...<br />வைகோ சார், அவர் அதையெல்லாம் கேட்பதில்லை. முக்கியமா என்னோட போஸ்டைப் படிப்பதில்லை. :)அதனால் பிழைச்சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71936105078551520452014-08-09T13:51:59.513+05:302014-08-09T13:51:59.513+05:30
ஆமாம் ஸ்ரீராம், நீங்க மட்டும் தான் தினம் தினம் அத...<br />ஆமாம் ஸ்ரீராம், நீங்க மட்டும் தான் தினம் தினம் அதாவது நான் போஸ்ட் போட்டால் வரீங்க. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23173324033812963082014-08-09T13:50:42.828+05:302014-08-09T13:50:42.828+05:30
இஃகி இஃகி, வா.தி. நிறையவே இங்கே இருக்கு.ஈ ஓட்டறத...<br />இஃகி இஃகி, வா.தி. நிறையவே இங்கே இருக்கு.ஈ ஓட்டறதுதான் இங்கே வேலையே !Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87738469559690049352014-08-09T10:12:38.868+05:302014-08-09T10:12:38.868+05:30தத்துவம் தத்துப்பித்துவம்னு எதோ சொல்றேன்னு சொன்னது...தத்துவம் தத்துப்பித்துவம்னு எதோ சொல்றேன்னு சொன்னது உங்கள் இடுகையில் எந்த வரியிலும் காணமே.Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88093674550985970662014-08-08T19:41:04.929+05:302014-08-08T19:41:04.929+05:30இதோ இன்னோரு காக்கா. கீதா. நானும் எழுதுவதில் பின் ...இதோ இன்னோரு காக்கா. கீதா. நானும் எழுதுவதில் பின் தங்கி விட்டதாக என் த ங்கை சொல்கிறாள். மன ஊக்கம் வரும்போது எழுதலாம். உங்கள் திறமை உங்களுக்குத் தெரியாதாம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4794587637451768592014-08-08T19:16:58.856+05:302014-08-08T19:16:58.856+05:30இஃகி இஃகி இஃகி!
இதுக்கு அர்த்தம் சொன்னாத் தான் பி...இஃகி இஃகி இஃகி! <br />இதுக்கு அர்த்தம் சொன்னாத் தான் பின்னூட்டம் :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52331885211540180692014-08-08T19:03:27.088+05:302014-08-08T19:03:27.088+05:30//ஆகவே நாம இல்லைனா எதுவும் தட்டுக் கெட்டுப்போகப் ப...//ஆகவே நாம இல்லைனா எதுவும் தட்டுக் கெட்டுப்போகப் போறதில்லைனு புரிஞ்சாலும் சும்ம்மாஆ உட்கார முடியறதில்லை. :) நம்ம இருப்பைக் காட்டிக்க வேண்டி இருக்கு. //<br /><br />பாவமா இருக்கு ... உங்களை <br /><br />நினைத்து அல்ல ..................<br />.................................................................................................................................................................................................................................................................................................................. உங்காத்து மாமாவை நினைத்தால்.;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6529270726283667342014-08-08T17:08:38.501+05:302014-08-08T17:08:38.501+05:30பின்னூட்டம் எழுதி முடித்து க்ளிக் செய்தால் திடீர் ... பின்னூட்டம் எழுதி முடித்து க்ளிக் செய்தால் திடீர் திடீரென்று கூகுளில் ' this page is not available ' என்று வந்துவிடுகிறது.எழுதியதெல்லாம் வீண். 'சரி, சகுனம் சரியில்லை' என்று விட்டுவிடுகிறேன். (2) எதோ தத்துவம் ..அது இது... என்றீர்களே, எப்போது எழுதப்போகிறீர்கள்?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14842318110339112152014-08-08T16:43:21.977+05:302014-08-08T16:43:21.977+05:30சும்மா இருப்பது ரொம்பக் கஷ்டம்தான்! நான் மட்டும்தா...சும்மா இருப்பது ரொம்பக் கஷ்டம்தான்! நான் மட்டும்தான் வர்றேனா என்ன? :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10663259716498931652014-08-08T16:41:56.492+05:302014-08-08T16:41:56.492+05:30ஈ!ஈ!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com