tag:blogger.com,1999:blog-18675072.post4536351649380879508..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஹிஹிஹி, கவுஜ, கவுஜ! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-3820698493100031222016-06-28T20:37:20.730+05:302016-06-28T20:37:20.730+05:30உங்கள் கவிதையை சுப்புத் தாத்தா தளத்திலும் வாசித்தோ...உங்கள் கவிதையை சுப்புத் தாத்தா தளத்திலும் வாசித்தோம் அருமையாக இருக்கிறது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23549680007133372392016-06-19T14:04:18.860+05:302016-06-19T14:04:18.860+05:30முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாலே ஒரு காலத்திலே...முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாலே ஒரு காலத்திலே தாகூரின் (ஹிந்தி மொழிபெயர்ப்பு) கீதாஞ்சலியை "முழி" பெயர்த்துட்டு இருந்தேன். ஒரு சில மனக்கசப்பான அனுபவங்களால் பாதியிலே நிறுத்தினேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37403291325435569022016-06-19T14:03:18.500+05:302016-06-19T14:03:18.500+05:30ஹிஹிஹி, அது ஹிந்தி! சம்ஸ்கிருதம் இல்லை! :)ஹிஹிஹி, அது ஹிந்தி! சம்ஸ்கிருதம் இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70584717635801846142016-06-19T14:02:45.378+05:302016-06-19T14:02:45.378+05:30இல்லை, அது இணைய மொழி. அதே போல் மொழி பெயர்ப்பை இணைய...இல்லை, அது இணைய மொழி. அதே போல் மொழி பெயர்ப்பை இணைய மொழியில் முழிபெயர்ப்புனு சொல்றது, தம்பியைத் தம்ப்ரினு சொல்றது எல்லாமும் உண்டு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76244926780663401422016-06-16T17:07:59.432+05:302016-06-16T17:07:59.432+05:30Good attempt!Good attempt!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13695785079609322452016-06-15T19:50:43.386+05:302016-06-15T19:50:43.386+05:30சம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் உங்கள் கவுஜ கலக்கலா இ...சம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் உங்கள் கவுஜ கலக்கலா இருக்கு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59572633416808127972016-06-15T17:32:19.070+05:302016-06-15T17:32:19.070+05:30நன்றாக இருக்கிறது கவிதைநன்றாக இருக்கிறது கவிதைகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65916093991461181952016-06-15T17:31:07.236+05:302016-06-15T17:31:07.236+05:30'கவுஜ'-- யாரானும் திணிச்சிருப்பாங்களோன்னு ...'கவுஜ'-- யாரானும் திணிச்சிருப்பாங்களோன்னு பார்த்தேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48584075263775015102016-06-15T14:44:14.738+05:302016-06-15T14:44:14.738+05:30'வு'க்கு 'உ' வா?.. இருந்தாலும் ஆரா...'வு'க்கு 'உ' வா?.. இருந்தாலும் ஆராய்ச்சி பிரமாதம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87576768727183471492016-06-15T13:20:10.063+05:302016-06-15T13:20:10.063+05:30நன்றி.நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77869754065088589662016-06-15T13:20:00.994+05:302016-06-15T13:20:00.994+05:30சு.தா. மோகன் ஜி தான் முத முதல்லே உங்களை சு.தா.னு ச...சு.தா. மோகன் ஜி தான் முத முதல்லே உங்களை சு.தா.னு சொன்னார்னு எனக்குத் தெரியும். ஆனால் அவரோட வானவில் மனிதனிலேனு நினைவு. அம்புடுதேன். கவிநயா தான் முதல்லே உங்களை சுப்புத் தாத்தானு கூப்பிட ஆரம்பிச்சதையும் அறிவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10514996189744461712016-06-15T13:18:52.955+05:302016-06-15T13:18:52.955+05:30ஜீவி சார், கவுஜக்குப் பொருளெல்லாம் எனக்கும் தெரியா...ஜீவி சார், கவுஜக்குப் பொருளெல்லாம் எனக்கும் தெரியாது. எல்லோரும் இணையத்தில் பயன்படுத்தும் சொல்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13307911871587730452016-06-15T13:18:10.612+05:302016-06-15T13:18:10.612+05:30ம்ம்ம்ம்ம், மொழி பெயர்ப்புச் செய்யும் விஷயம் அது க...ம்ம்ம்ம்ம், மொழி பெயர்ப்புச் செய்யும் விஷயம் அது கவிதையோ, கட்டுரையோ, நாவலோ நம் மனசுக்குப் பிடிச்சிருக்கணும் என்பது என்னோட சொந்தக் கருத்து! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75457809283528592852016-06-15T13:17:31.227+05:302016-06-15T13:17:31.227+05:30சூரி சார், கௌதமன் பெண்களூர் வாசி! ஆனால் அவ்வப்போது...சூரி சார், கௌதமன் பெண்களூர் வாசி! ஆனால் அவ்வப்போது குரோம்பேட்டைக்கு வருவார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51847735636465687122016-06-15T13:17:04.144+05:302016-06-15T13:17:04.144+05:30கௌதமன் சார், நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா சொல்றீங்க? நன...கௌதமன் சார், நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா சொல்றீங்க? நன்னி ஹை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22560596779063788062016-06-15T13:16:25.367+05:302016-06-15T13:16:25.367+05:30ஹாஹா இதுவும் நல்லா இருக்கு சு.தா. கவிதைன்னால் மரபு...ஹாஹா இதுவும் நல்லா இருக்கு சு.தா. கவிதைன்னால் மரபு முறையில் எழுதுவது. கவுஜன்னா என்னை மாதிரிக் கிறுக்கறவங்க எழுதறது. இதான் நான் புரிஞ்சுண்டது. இணைய மொழியான மொக்கை, ரங்கமணி, தங்கமணி போல கவுஜயும் ஒண்ணு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71178873298455947762016-06-15T13:16:14.220+05:302016-06-15T13:16:14.220+05:30ஹிஹிஹி, படிச்சுட்டுக் கருத்துச் சொல்லணும், ஆமா!ஹிஹிஹி, படிச்சுட்டுக் கருத்துச் சொல்லணும், ஆமா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36755136521914717182016-06-15T13:15:49.674+05:302016-06-15T13:15:49.674+05:30ஹாஹா இதுவும் நல்லா இருக்கு சு.தா. கவிதைன்னால் மரபு...ஹாஹா இதுவும் நல்லா இருக்கு சு.தா. கவிதைன்னால் மரபு முறையில் எழுதுவது. கவுஜன்னா என்னை மாதிரிக் கிறுக்கறவங்க எழுதறது. இதான் நான் புரிஞ்சுண்டது. இணைய மொழியான மொக்கை, ரங்கமணி, தங்கமணி போல கவுஜயும் ஒண்ணு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67748289023438718862016-06-15T13:14:50.950+05:302016-06-15T13:14:50.950+05:30எங்கே வரது? சென்னைக்கா? வரணும் தான், வேலை இருக்கு ...எங்கே வரது? சென்னைக்கா? வரணும் தான், வேலை இருக்கு நிறைய! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72090430307378504212016-06-15T08:28:10.032+05:302016-06-15T08:28:10.032+05:30ரசித்தேன்.ரசித்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59643203608670328942016-06-15T08:20:48.925+05:302016-06-15T08:20:48.925+05:30நீங்கள் சென்னை வாசியா?
உங்கள் செல் நம்பரை சொல்லுங...நீங்கள் சென்னை வாசியா?<br /><br />உங்கள் செல் நம்பரை சொல்லுங்கள்.<br /><br />சற்று நேரம் பேசுவோம்.<br /><br />சுப்பு தாத்தா.<br />www.meenasury@gmail.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30688934755999153012016-06-15T08:18:14.532+05:302016-06-15T08:18:14.532+05:30அதானே ! எனக்கும் புரியல்ல.
இதெல்லாம், கனியிருப்பக...அதானே ! எனக்கும் புரியல்ல.<br /><br />இதெல்லாம், கனியிருப்பக் காய் போல.<br /><br /><br /><br /><br />மொக்கை, கவுஜ, டிஸ்கி, இதெல்லாம் தமிழ் வார்த்தைகளா ?<br />எனக்குப் புரியவில்லை.<br /><br />ஆனால் ஒன்று இவற்றை சொல்லித்தான் தீரவேண்டும் என்ற நினைப்பும் இல்லை. <br /><br />மேடம் ! சுதா என்பது மோகன்ஜி சுப்பு தாத்தாவுக்கு அளித்த கொடுத்த அன்புப்பெயர்.எனக்கு ஆப்பிள் மாதிரி . எப்போதோ அவர் அப்பாதுரை சார் வலையிலே சொன்னார்.<br /><br />சுப்பு தாத்தா என்பது அமேரிக்கா வாழ கவிதாயினி கவிநயா இட்ட பெயர்.2008 ல். சுப்பு ரத்தினம் எனக்கு என் பாட்டனார் தந்த பெயர். <br /><br />சுதா. <br />www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22005482292660965882016-06-14T22:03:12.067+05:302016-06-14T22:03:12.067+05:30'கவுஜ' என்ன மொழி வார்த்தை?.. இப்படித் த...'கவுஜ' என்ன மொழி வார்த்தை?.. இப்படித் தாறுமாறா புழகத்தில் இருக்கே?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90575002042376289342016-06-14T20:22:42.709+05:302016-06-14T20:22:42.709+05:30மொழி பெயர்ப்பு என்பதே முழி பெயர்க்கும் செயல் தமிழ...மொழி பெயர்ப்பு என்பதே முழி பெயர்க்கும் செயல் தமிழில் எழுதியதை ரசிக்க முடிகிறது ஹிந்தி எழுத்துக் கூட்டிப்படிக்க பொறுமை இல்லை. வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40326587419571101752016-06-14T17:55:50.942+05:302016-06-14T17:55:50.942+05:30தமிழில் படிக்கும்பொழுது
கடைசி அஞ்சு வரிகள் உருக்க...தமிழில் படிக்கும்பொழுது <br />கடைசி அஞ்சு வரிகள் உருக்கிடுச்சு. <br />(வடமொழி எனக்கு எழுத, படிக்க, பேசத் தெரியாது) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com