tag:blogger.com,1999:blog-18675072.post457668889989053106..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்வியா? செல்வமா? வீரமா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-18675072.post-59811979077935348482021-06-12T20:42:03.508+05:302021-06-12T20:42:03.508+05:30நாதஸ்வரக் கலையையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்போதைய ந...நாதஸ்வரக் கலையையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்போதைய நாட்களில் கற்கும் இளைஞர்கள் குறைவாக/அரிதாகவே இருப்பார்கள். அதுவே குலத்தொழிலாகக் கற்றிருந்தால் பரம்பரையாக வரும். அதோடு இல்லாமல் இப்போதைய கல்யாணங்களுக்குச் செண்டை மேளம் வைக்கிறார்கள். இதில் என்ன தமிழ் உணர்வு? நம் தமிழகத்து இசைக்கலைஞர்களை ஆதரிக்காமல் அண்டை மாநிலத்து இசைக்கலைஞர்களை ஆதரித்தால் இவங்க வயிறு ரொம்பிடுமா? செண்டை மேளம் சத்தம் வேறே தாங்கறதில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77681164856064493622021-06-12T20:40:04.702+05:302021-06-12T20:40:04.702+05:30ஆமாம், எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை கூறிக்க...ஆமாம், எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை கூறிக்கொண்டே, தமிழகத்தை மட்டும் மத்திய அரசு வஞ்சிக்கிறது எனக் கூறிக்கொண்டே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு, பெற்றுக்கொண்டவற்றை மறைத்துப் பொய்யான பிரசாரம் செய்வதும் தமிழகத்தில் மட்டும் தான். உண்மையில் தமிழக அரசுகள் எல்லாமும் கிராமப்புற மாணவர்களையே வஞ்சிக்கின்றனர். நல்ல கல்வி பெற விடாமல்/ பொது அறிவை மேம்படுத்திக் கொள்ள விடாமல் "குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்களாக" தமிழ்நாட்டு மாணவ மணிகள் இருக்கின்றனர். ஆங்கிலமும் தெரியலை/தமிழும் தகராறு. மற்ற மொழியும் கற்க மாட்டார்கள். இலவசங்கள் போதும்! அதை விட சுகம் வேறென்ன என இருப்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24265330169903331872021-06-11T15:43:10.670+05:302021-06-11T15:43:10.670+05:30மொழியை வைத்து இத்தனை பெரிய அரசியல் நடப்பது தமிழகத்...மொழியை வைத்து இத்தனை பெரிய அரசியல் நடப்பது தமிழகத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். அரசியல்வாதிகளின் வீட்டு குழந்தைகள் ஆங்கில வழி கல்விதான் கற்பார்கள்.<br />கிராமப்புற மக்களுக்கு கஷ்டம் என்று சொல்லி சொல்லியே கல்வியின் தரத்தை மிகவும் தாழ்த்தியாச்சு. குலக்கல்வியை ஏற்றுக் கொள்ளாததால் இன்று கோர் லேபருக்கு பஞ்சம். தொழில் மட்டுமல்ல பல நல்ல கலைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57248590415061406422021-06-11T14:48:13.940+05:302021-06-11T14:48:13.940+05:30உண்மை தி/கீதா, ஜேகே அண்ணா அவர்கள் கேரளத்தில் ஹிந்த...உண்மை தி/கீதா, ஜேகே அண்ணா அவர்கள் கேரளத்தில் ஹிந்தி படிக்க வேண்டியது கட்டாயம் எனச் சொல்லி இருந்தார் எப்போவோ ஒரு கருத்துரையில். அதனால் அவர் என்ன கெட்டுவிட்டார்? மலையாளம், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் எனப் பல மொழிகள் தெரிந்திருப்பது ஓர் லாபம் தானே! கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநர் கூடப் பல மொழிகளில் பேசுவதைப் பார்க்கலாம். ரயில் நிலையங்களில் போர்ட்டர்கள் நாலைந்து மொழிகள் சரளமாய்ப் பேசுவார்கள். அதனால் எல்லாம் கன்னடமொழி அழிந்துவிடும் என அவர்கள் நினைப்பதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20302760356557268032021-06-11T14:45:46.956+05:302021-06-11T14:45:46.956+05:30ஹாஹாஹாஹா! அதெல்லாம் மாஜிக் வேலையாக்கும்! நம்ம ப்ளா...ஹாஹாஹாஹா! அதெல்லாம் மாஜிக் வேலையாக்கும்! நம்ம ப்ளாக் பல சமயங்களில் நம்மையே யார் நீ எனக் கேட்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26027808455237475042021-06-11T06:56:58.362+05:302021-06-11T06:56:58.362+05:30மொழிகள் பல அறிந்திருப்பது முன்னேற்றத்திற்கும், திற...மொழிகள் பல அறிந்திருப்பது முன்னேற்றத்திற்கும், திறன் வளர்த்துக் கொள்ளவும் உதவும். <br /><br />இப்போது பல தொழில்கள் அழிந்து வருகிறதுதான். விவசாயமுமே....ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் தென்னகத்தில் இளைஞர்கள் விவசாயப்படிப்பு படித்து அதனை தாங்கள் கற்றதை காலத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.<br /><br />ஏட்டுக் கல்வியையும் நடைமுறைப்படுத்த சும்மா மனப்பாடம் செய்து அதை அப்படியே ஒப்பிப்பதை விடுத்து எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதும் போதிக்கப்பட வேண்டும். காலத்திற்கேற்ப...அது போல நீங்கள் சொல்லியிருப்பது போல படிப்போடு கூடவே சில தொழில்களும் அவரவர் விருப்பற்றத்திற்கேற்ப கற்பித்தால் நல்லது. படிக்க இயலாதவர்கள் அல்லது ஏட்டுக் கல்வியைப் படிக்கக் கஷ்டப்படுபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். <br /><br />அவர்களும் வாழ வழிவகுக்கும்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28710800783330502562021-06-11T06:50:36.796+05:302021-06-11T06:50:36.796+05:30வூப்ஸ் என்று ப்ளாக சொல்லிக் கொண்டே எரர் காட்டியது....வூப்ஸ் என்று ப்ளாக சொல்லிக் கொண்டே எரர் காட்டியது...ஒரு கருத்தும் கருத்து வந்ததா நு கேட்டதும் தான் வந்திருக்கு...<br /><br />இடையில் போட்ட கருத்து வரவில்லை என்று தெரிகிறது....<br /><br />என்னவோ உங்கள் தளத்தில் இப்படிக் காட்டியது ஐடி வரவே மாட்டேங்குது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16432407300506869872021-06-11T06:48:38.130+05:302021-06-11T06:48:38.130+05:30வந்ததைப் போட்டிருக்கேன். ப்ளாகரைக் கேட்டு உலுக்கிக...வந்ததைப் போட்டிருக்கேன். ப்ளாகரைக் கேட்டு உலுக்கிக் குலுக்கிப் பாருங்க. சமயத்தில் ஸ்பாமில் போய் உட்கார்ந்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2052182091687172762021-06-11T06:46:39.989+05:302021-06-11T06:46:39.989+05:30வூப்ஸ் என்று ப்ளாக சொல்லிக் கொண்டே எரர் காட்டியது....வூப்ஸ் என்று ப்ளாக சொல்லிக் கொண்டே எரர் காட்டியது...ஒரு கருத்தும் கருத்து வந்ததா நு கேட்டதும் தான் வந்திருக்கு...<br /><br />இடையில் போட்ட கருத்து வரவில்லை என்று தெரிகிறது....<br /><br />என்னவோ உங்கள் தளத்தில் இப்படிக் காட்டியது ஐடி வரவே மாட்டேங்குது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5405489612452005242021-06-11T06:43:35.574+05:302021-06-11T06:43:35.574+05:30நாலு தரம் வந்திருந்தன. இரண்டை நீக்கிட்டு இரண்டைப் ...நாலு தரம் வந்திருந்தன. இரண்டை நீக்கிட்டு இரண்டைப் போட்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58494796711007869172021-06-11T06:43:12.104+05:302021-06-11T06:43:12.104+05:30வந்திருக்குனு தெரிவிக்கவே மறுபடியும் போட்டேன். :)வந்திருக்குனு தெரிவிக்கவே மறுபடியும் போட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87394379679919082142021-06-11T06:42:52.376+05:302021-06-11T06:42:52.376+05:30வாங்க தி/கீதா! நீங்களும் போடுங்க, பார்க்கலாம். ஆனா...வாங்க தி/கீதா! நீங்களும் போடுங்க, பார்க்கலாம். ஆனால் நிச்சயமாக வேறே மாதிரித் தான் சொல்லி இருப்பீங்க. எனக்குத் தான் நாசூக்காகச் சொல்ல வராதே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46294699674550340922021-06-11T06:42:04.860+05:302021-06-11T06:42:04.860+05:30வாங்க வானம்பாடி, இந்த நெசவுத்தொழில் சீரழிந்து போனத...வாங்க வானம்பாடி, இந்த நெசவுத்தொழில் சீரழிந்து போனது குறித்து மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு நன்றாய்த் தெரியும். இப்போதெல்லாம் உண்மையான சுங்கடியே கிடைப்பதில்லை. தறி போடத் தெரிந்தவர்களே இல்லை. தெருக்களில் பாவு கட்டிப் பார்க்க முடிவதும் இல்லை. எல்லோரும் எங்கே போனார்கள்? இந்த ஆங்கிலப் படிப்பை ஒன்றுக்கும் உதவாத படிப்பைப் படித்துவிட்டு ஆங்காங்கே எழுத்தராகவும், வங்கி ஊழியர்களாகவும் வேலை செய்கின்றனர். நெசவுத்தொழில் முழுமையாகப் பாழ்பட்டு விட்டது. கைத்தறிச் சேலை என்பதன் அருமை அதைக் கட்டியவர்களுக்குத் தான் தெரியும். இதே பொல் நெகமம்/காஞ்சிபுரம்/திருபுவனம் போன்ற ஊர்களிலும் இதில் திருபுவனம் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73444905379173455042021-06-11T06:39:19.652+05:302021-06-11T06:39:19.652+05:30ஆமாம், துரை! ரட்சணிய யாத்திரிகம் என்பதே சம்ஸ்கிருத...ஆமாம், துரை! ரட்சணிய யாத்திரிகம் என்பதே சம்ஸ்கிருதச் சொல் தானே! எல்லோருமே வடக்கே இருந்து வந்ததால் வடமொழி என நினைக்கிறார்கள். அதுவே தப்பு. வட விருக்ஷத்தின் கீழிருந்து போதிக்கப்பட்டதால் வடமொழி. இதைப்பற்றித் திரு சாலமன் பாப்பையா அவர்கள் தெளிவாக விளக்கி இருப்பார். அதோடு இல்லாமல் கம்பனோ/வில்லிபுத்தூராரோ வடமொழி தெரியாமல் ராமாயணமோ/மஹாபாரதமோ எழுதி இருக்க முடியாது! அவ்வளவு ஏன்? நம் ஐம்பெருங்காப்பியங்களில் கூட வடக்கே இருந்து வந்தவை உண்டு. அதனால் அவற்றைத் தள்ளியா விட்டோம். நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கிறது. அவற்றின் கதை மாந்தர்கள் பெயர்களே வடமொழி கலந்த தமிழில் தான் இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11552917125668457262021-06-11T06:34:27.680+05:302021-06-11T06:34:27.680+05:30திரு தனபாலன், என்னோட பதிவின் தலைப்பு ஓர் ஈர்ப்புக்...திரு தனபாலன், என்னோட பதிவின் தலைப்பு ஓர் ஈர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்தது. அதைத் தவிர உள் அர்த்தமோ/நோக்கமோ இல்லை. கல்வி மனதில் ஓர் தைரியத்தை எதையும் எதிர்க்கும் மனோவலிமையைக் கொடுக்கும். கல்விச் செல்வமே பெரும் செல்வம். அப்படி இருக்கையில் பொருளாதார ரீதியான செல்வத்தைக் குறித்து இங்கே ஓர் உதாரணத்துக்காகவே சொல்லி இருக்கேன். ஆனால் கல்வியின் மூலம் செல்வம் ஈட்டியவர்களும்/ஈட்டுபவர்களும் உண்டு. கல்வி கற்றுத் தேர்ந்தும் அதன் மூலம் விரிந்து பரந்த அறிவு இல்லாமல் இருப்பவர்களும் உண்டு. எல்லோரையுமே நாம் பார்த்து வருகிறோம். கல்வியே கற்காமல் மிகப் பரந்த மனப்பான்மையுடன் இருப்பவர்களும் உண்டு. இந்தப் பதிவிலோ என்னோட மறுமொழிகளிலோ எந்த இடத்திலும் வீரத்திற்கும்/செல்வத்துக்குமே கல்வி என வலியுறுத்திச் சொல்லபப்டவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80513522253966923932021-06-11T06:30:46.607+05:302021-06-11T06:30:46.607+05:30வாங்க கமலா! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆச்சரியமாக ...வாங்க கமலா! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆச்சரியமாக இருக்கிறதே! நான் இதில் தப்பா நினைக்க என்ன இருக்குனு யோசிச்சு யோசிச்சு ஒண்ணுமே புரியலை. ஆர்வமாகக் கற்றுத் தேர்ச்சி பெற அந்தக் குழந்தைக்கும் ஆர்வம் இருக்கணுமே! என்றாலும் பரம்பரை ரத்தம் என்பதால் சில விஷயங்கள் தானே வரும். குலத்தொழில் இழுக்கு என்பது குறித்து நாம் அனைவருமே கேள்விப் படுகிறோமே! அதனால் எத்தனை அருமையான தொழில்கள் நசிந்து விட்டன! :( நீங்கள் சொல்லி இருப்பதில் எனக்குத் தப்பாக எதுவும் தோன்றவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் கடுமையாக வரும் கருத்துக்களைக் கூட நான் உதறித் தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். :))))))) பதினைந்து வருஷங்களுக்கும் மேல் இணையத்தில் அனுபவம் இருக்கே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82568974707828707902021-06-10T20:17:23.800+05:302021-06-10T20:17:23.800+05:30கருத்து வந்ததா என்று தெரியவில்லை கீதாக்கா
கீதாகருத்து வந்ததா என்று தெரியவில்லை கீதாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81443693249801865302021-06-10T20:15:17.699+05:302021-06-10T20:15:17.699+05:30ஆஹா அக்கா நானும் கல்வி குறித்த ஒரு பதிவுதான் எழுதி...ஆஹா அக்கா நானும் கல்வி குறித்த ஒரு பதிவுதான் எழுதிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்!!! கொஞ்ச்ம வேறு வகை...<br /><br />மொழிகள் கற்றல் என்பது குழந்தைகளின் திறன் வளர்ப்பதே. முன்னேற்றம் வேண்டுமானால் திறன் வேண்டுமே. <br /><br />அக்கா நீங்க சொல்லிருக்காப்ல எலிமென்ட்ரி ஸ்கூல் லீவிங்க் சான்றிதழ் அப்புறம் ஆசிரியப் பயிற்சி...பெற்று அப்போ எல்லாம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியிருக்காங்க எங்க வீட்டிலும். என் மாமா சொல்லிக் கேட்டிருக்கிறேன். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38675938112862094352021-06-10T20:11:36.437+05:302021-06-10T20:11:36.437+05:30ஆஹா அக்கா நானும் கல்வி குறித்த ஒரு பதிவுதான் எழுதி...ஆஹா அக்கா நானும் கல்வி குறித்த ஒரு பதிவுதான் எழுதிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்!!! கொஞ்ச்ம வேறு வகை...<br /><br />மொழிகள் கற்றல் என்பது குழந்தைகளின் திறன் வளர்ப்பதே. முன்னேற்றம் வேண்டுமானால் திறன் வேண்டுமே. <br /><br />அக்கா நீங்க சொல்லிருக்காப்ல எலிமென்ட்ரி ஸ்கூல் லீவிங்க் சான்றிதழ் அப்புறம் ஆசிரியப் பயிற்சி...பெற்று அப்போ எல்லாம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியிருக்காங்க எங்க வீட்டிலும். என் மாமா சொல்லிக் கேட்டிருக்கிறேன். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18015269005626174802021-06-10T19:56:28.151+05:302021-06-10T19:56:28.151+05:30வணக்கம் சகோதரி
நான் உங்கள் கருத்துக்கு மாறுபட்டு ...வணக்கம் சகோதரி<br /><br />நான் உங்கள் கருத்துக்கு மாறுபட்டு சொல்வதாக எண்ண வேண்டாம். குலத் தொழிலையும் முறைப்படி ஆர்வமாக கறறுத் தேர்ந்தால்தான் வரும். தன் பெற்றோர்கள் வழிகாட்டலை எந்நேரமும் அருகிலிருந்து உணரும் போது, அருகிலிருந்து அனுபவ பாடமாக கற்று தேர்ந்து வருவதை பழமொழியாக அப்படிச் சொல்வார்கள் என குறிப்பிட்டேன். தவறாயின் மன்னிக்கவும். இப்போது பிற படிப்பிலும், பிற வேலைகளிலும் அனைவரின் கவனமும் செல்கிறது. குலத்தொழிலை செய்வதை இழுக்கு எனவும் சிலர் கருத்தாக இருந்து விடுகிறது.(அதுவும் பெற்றவர்களுக்கே) நீங்கள் எல்லா விஷயங்களையும் அழகாக அலசி எழுதியுள்ளீர்கள். உங்கள் அளவுக்கு என்னால் எதையும் விமர்சித்து எழுத தெரியாது. பாராட்டுக்கள்.<br /><br />காலையில் சென்ற மாதத்தின் 10 தேதி (என் அண்ணா நினைவு) நினைவுக்கு வரவே ஏதேதோ யோசனைகளில் விரிவாக கருத்து தெரிவிக்க இயலவில்லை... அதற்குள் மாதம் கடந்து விட்டது. என் கருத்தைப் பார்த்து நீங்கள் மன வருத்தம் அடைந்து விட்டீர்களோ என எனக்கும் வருத்தமாக இருந்தது. அதனால்தான் பதில் கருத்தாக மீண்டும் விளக்கமாக தருகிறேன். நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52961158026310103552021-06-10T16:59:45.848+05:302021-06-10T16:59:45.848+05:30தங்கள் ஆசிகள் என்றென்றும் அம்மா! பதிவிற்கு நன்றி ம...தங்கள் ஆசிகள் என்றென்றும் அம்மா! பதிவிற்கு நன்றி மா! நம் ஊர்களிலும் நவோதயா பள்ளிகள் வந்தால் எல்லா குழந்தைகளும் கல்விச்செல்வம் பெற்று இன்புறுவர். இப்பொழுது வரவுள்ள தொழில் கல்வி இணைந்த கல்விமுறையும் வரவேற்கத்தக்கதே. முன் போல இப்பொழுதெல்லாம் கைத்தறி பட்டு நெய்வதற்கு ஆட்கள் இல்லை. நீங்கள் சொல்வது போல குலத்தொழில்கள் அழிந்துகொண்டே வருகிறது. நெசவும், பட்டு சார்ந்த தொழில்களும் எங்கள் குலத்தொழில். இப்பொழுதே பாதி பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46232807010016572002021-06-10T15:00:00.247+05:302021-06-10T15:00:00.247+05:30தமிழுக்கு மேடை கட்டுவோம்..
இந்திக்குப் ...... கட்ட...தமிழுக்கு மேடை கட்டுவோம்..<br />இந்திக்குப் ...... கட்டுவோம்..<br /><br />என்றெல்லாம் இன்றைய உதய்ணா அவர்களது தாத்தா அன்று முழங்கியது இன்னும் நினைவில் இருக்கின்றது.. <br /><br />இன்றைய தும்பிகளுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை..<br /><br />மாதா, பிதா, சுதன், பரிசுத்தம், பரலோகம் - இந்த வார்த்தைகளைப் பற்றி அறியாமல் சமஸ்கிருதம் செத்த மொழி என்று வேறொரு பக்கத்தில் ஒ.....ரி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17812688728929247152021-06-10T14:36:53.041+05:302021-06-10T14:36:53.041+05:30மொழி, கலை (இன்னும் பல உண்டு) எனப் பலவற்றை நீங்கள் ...மொழி, கலை (இன்னும் பல உண்டு) எனப் பலவற்றை நீங்கள் தொடர்புப் படுத்தி சொன்னதை, விரிவாக விளக்க வெறும் கருத்துரை போதாது... அதோடு தமிழில் தமிழ்நாட்டில் எண்ணற்ற ஆய்வுகள், விஞ்ஞான ரீதியாகவும், மெய்ஞான ரீதியாகவும் உண்டு...<br /><br />உங்கள் பதிவின தலைப்பையும், மேலுள்ள உங்களின் மறுமொழியின் தகவல்கள் படியும் ஒரு கருத்தை சுருக்கமாக சொல்வதென்றால் :-<br /><br />வீரத்திற்காகவும் செல்வத்திற்காகவும் அல்ல கல்வி...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54487262703579762952021-06-10T13:05:38.729+05:302021-06-10T13:05:38.729+05:30வாங்க வானம்பாடி. உங்கள் கருத்துரை மகிழ்ச்சியை அளித...வாங்க வானம்பாடி. உங்கள் கருத்துரை மகிழ்ச்சியை அளித்தது. குழந்தைகள் இரண்டு மூன்று மொழிகள் கற்பது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் என்பதோடு சுயமாகச் சிந்தித்து எழுதவும் மனப்பாட முறை முற்றிலும் ஒழியவும் பயன்படுகிறது. பகவத்கீதையின் முதல் அத்தியாயம் சொல்லுகிறாள் எனில் அபூர்வமான குழந்தை. ஆசிகள்/பாராட்டுகள். நவோதயா பள்ளியில் இலவசக் கல்வி தான். உண்டு உறைவிடப் பள்ளி என்பதால் எல்லாம் மத்திய அரசே செலவுகள் செய்யும். அதன் வீச்சு அதிகம் என்பதால் நன்மைகளே கிடைக்கும். ஆனால் அதன் பயன் இங்கே யாரும் உணரவே இல்லை. பக்கத்து மாநிலமான புதுச்சேரியைப் பார்த்தாவது தெரிஞ்சுக்கலாம். அக்கம்பக்கம் ஊர்களில் உள்ள ஓரிரு கிராமப்புற மாணவ/மாணவியர் புதுச்சேரிக்குப் போய்ப் படிப்பதாகவும் எங்க கிராமங்களில் சொல்லிக் கேள்விப் பட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53903794598144455542021-06-10T13:02:10.376+05:302021-06-10T13:02:10.376+05:30வாங்க திரு தனபாலன். இப்போவும்/எப்போவும் ஆயுர்வேத ம...வாங்க திரு தனபாலன். இப்போவும்/எப்போவும் ஆயுர்வேத மருத்துவத்துக்கு சம்ஸ்கிருதம் படித்தாகவேண்டும் கட்டாயமாய்! நாங்க இருந்த ஜாம்நகரில் (குஜராத்) ஆயுர்வேதப் பல்கலைக் கழகம் உள்ளது. அங்கே வெளிநாடுகளில் இருந்தெல்லாம் படிக்க வருகின்றனர். ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகள், ஒரு சில மேலை நாடுகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் வருகின்றனர். அவங்கல்லாம் சம்ஸ்கிருதம் படித்துவிட்டே மருத்துவப் படிப்பைத் தொடர்வார்கள். அது மட்டுமல்ல. பரத நாட்டியத்தில் மூழ்கி முத்தெடுக்கணும்னால் சம்ஸ்கிருதம் தெரியணும். காலம் சென்ற திரு முரசொலி மாறன் அவர்களின் ஒரே மகள் அன்புக்கரசி (இப்போ அம்பேரிக்காவில் மருத்துவர்) பத்மா சுப்ரமணியத்திடம் நாட்டியம் கற்க அணுகியபோது அவர் கட்டாயமாய் சம்ஸ்கிருதம் படிக்கணும்னு சொல்லிவிடவே அவரும் படித்தார். நாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்தார். அவருடைய இரு சகோதரர்கள் திரு கலாநிதி மாறன், திரு தயாநிதி மாறன் இருவருக்கும் ஹிந்தி, சம்ஸ்கிருதம் இரு மொழிகளும் தெரியும். அவ்வளவு ஏன்? திருமதி கனிமொழியின் ஒரே மகன் படிப்பது சென்னை ஐஐடி காம்பஸுக்குள் இருக்கும் கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் படிக்கிறார். முதலமைச்சரின் மகள் நடத்தும் பள்ளியில் (வேளச்சேரியில் உள்ளது) ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் இவை தான் கற்பிக்கப்படுவது. சிபிஎஸ் ஈ பாடத்திட்டம். பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com