tag:blogger.com,1999:blog-18675072.post4578408465366120206..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அம்மன் அருளாலே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18675072.post-21190296734886929052021-04-28T20:21:17.360+05:302021-04-28T20:21:17.360+05:30அம்மன் தரிசனம் வெகு அழகு! அன்று சென்றதன் ஃபோட்டோ இ...அம்மன் தரிசனம் வெகு அழகு! அன்று சென்றதன் ஃபோட்டோ இல்லையா?<br /><br />கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8376757364447783732021-04-28T20:02:39.840+05:302021-04-28T20:02:39.840+05:30அக்கா அட ப்ளாகர் ஐடியா எல்லாம் கொடுக்குமா? எங்கு க...அக்கா அட ப்ளாகர் ஐடியா எல்லாம் கொடுக்குமா? எங்கு கொடுக்கிறது? நம் ப்ளாகர் டாஷ் போர்டிலா? ஹூம் என்னை அது முடுக்கு விடவெ இல்லையே இத்தனை மாதங்கள் ஏன் பதிவு போடலைனு என்னை கேட்கவே இல்லையே ஹிஹிஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18213277126305487432021-04-28T20:01:10.984+05:302021-04-28T20:01:10.984+05:30ஏன் நம்மால் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க் மு...ஏன் நம்மால் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க் முடியவில்லையோ? இத்தனை அடிபட்டும், எத்தனையோ வல்லுநர்கள், மருத்துவர்கள் நம் நாட்டில் இருந்தும் ஏனோ இப்படி? முன் யோசனை திட்டமிடல் இல்லை என்றே சொல்லலாம். டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் இன்னும் நன்றாக வளர வேண்டும்..<br /><br />கல்யாண மண்டப அட்ராசிட்டிஸ் என்னத்த சொல்ல? ஏன் இப்படி உணவை வீணாக்குறாங்க? நம்மூர்ல ஏழைகள் இல்லாமல் ஆகிவிட்டனரா என்ன? அல்லது இல்லங்கல் இல்லையா என்ன?<br /><br /><br />கீதா<br />Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59234850365847785132021-04-28T19:57:10.666+05:302021-04-28T19:57:10.666+05:30கொரொனா இம்முறை மிகவும் பரவுகிறது. எங்கள் வீட்டில் ...கொரொனா இம்முறை மிகவும் பரவுகிறது. எங்கள் வீட்டில் மனைவி, மகள் (கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதால் கொரோனா ஊசி போட்டாச்சு இரண்டுமே இரண்டாவது மகன் போட்டாச்சு அவனும் மருத்துவக் கல்லூரிய்ல். நானும் பெரிய மகனும் என் அக்காவும் தான் போட்டுக் கொள்ள வெண்டும். பெரியவனுக்கு எப்பொது ரஷ்யா செல்ல முடியுமோ தெரியவில்லை ஆகஸ்ட் ஆகிவிடும் போல. போனவருடம் ஏப்ரலில் வந்தவன். எல்லாமே ஆன்லைனில்தன<br /><br />கல்யாணங்களில் உணவு வேஸ்ட் ஆவது மனதிற்கு வேதனை. இக்கொரொனாவில் எத்தனை பேர் உணவின்றி இருக்கிறார்கள். கொடுத்திருக்கலாம். <br /><br />மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. <br /><br />துளசிதரன்Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35267975540350006322021-04-28T13:28:34.160+05:302021-04-28T13:28:34.160+05:30அவள் அருள் நிதியை விட வேறென்ன வேண்டும். நன்றி துரை...அவள் அருள் நிதியை விட வேறென்ன வேண்டும். நன்றி துரை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67684800417970683302021-04-28T13:28:12.741+05:302021-04-28T13:28:12.741+05:30யார் சொல்லுவது அவங்க கிட்டே! காடரர் ஆட்கள் என்பதால...யார் சொல்லுவது அவங்க கிட்டே! காடரர் ஆட்கள் என்பதால் மண்டபத்து ஊழியர்களிடம் சொல்ல முடியாது. அதோடு மண்டபத்து ஊழியர்கள் அவங்க கொடுக்கும் சாப்பாடை வாங்கிக்கக் கூடாதுனு ஒரு சட்டம் அந்த மண்டபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இல்லைனா அவங்களாவது பிரிச்சு எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72155408205406374802021-04-28T13:27:03.701+05:302021-04-28T13:27:03.701+05:30வாங்க வானம்பாடி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. வ...வாங்க வானம்பாடி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. விரைவில் உங்களுக்கும் திருப்பதி, பழனி சென்று வரும்படியான சூழ்நிலை அமையட்டும். குழந்தைகளை நினைத்தால் கவலையாய்த் தான் இருக்கிறது. எல்லோரையும் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75778761038805262922021-04-27T19:40:37.642+05:302021-04-27T19:40:37.642+05:30அம்மனின் தரிசனம்
ஆனந்தம் நிதர்சனம்..
அல்லலும் அகன்...அம்மனின் தரிசனம்<br />ஆனந்தம் நிதர்சனம்..<br />அல்லலும் அகன்றிடும்<br />அருள்நிதி குவிந்திடும்!..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62300211916968503452021-04-27T19:37:31.684+05:302021-04-27T19:37:31.684+05:30உணவுப் பொருட்களை வீணாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ளவ...உணவுப் பொருட்களை வீணாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது...<br />கொஞ்சமும் ஈவு இரக்கமற்ற செயல்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87873815132016638452021-04-27T18:44:38.160+05:302021-04-27T18:44:38.160+05:30அன்புள்ள கீதாம்மா, உங்கள் தயவில் அம்மனின் தரிசனம் ...அன்புள்ள கீதாம்மா, உங்கள் தயவில் அம்மனின் தரிசனம் கிட்டியது.<br />உணவை வீணாக்குவது வருத்தமாக உள்ளது.இந்த உணவில்லாமல் எத்தனையோ பேர். விசேஷங்கள் நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.<br />இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பா, அம்மாவின் திருமணநாளன்று அவர்களுடன் ஸ்ரீரங்கம் சென்று வந்தோம். பின் மாமியார் மாமனாருடன் , திருக்கடையூர், திருநள்ளாறு சென்று வந்தோம். ஒரு வருடம் எங்கும் செல்லவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தவறாமல்,பழனி, திருப்பதி செல்வோம்.சென்ற வருடம் செல்லவில்லை. இந்த வருடமும் செல்ல முடியும் என்று தோன்றவில்லை.<br />பிள்ளைகளுக்கு பள்ளி திறந்து அவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் நட்புக்களை பார்த்து விளையாடுவது எந்நாளோ? அந்த நாளும் வந்திடாதோ என ஏக்கம் கொள்கிறது மனம். எல்லாம்வல்ல இறைவன் நுண்மியிலிருந்து இப்புவியை காத்து ரட்சிக்க பிரார்த்திக்கிறேன் அம்மா. vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55443468616660231832021-04-27T13:35:38.128+05:302021-04-27T13:35:38.128+05:30ஆமாம், ரொம்பவே அக்கிரமம் தான்! யார் போய்ச் சொல்லுவ...ஆமாம், ரொம்பவே அக்கிரமம் தான்! யார் போய்ச் சொல்லுவது?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41669240144227446282021-04-27T13:35:13.748+05:302021-04-27T13:35:13.748+05:30நல்லபடியாக உங்கள் அப்பா ஸ்ராத்தம் நடந்ததுக்கு இறைவ...நல்லபடியாக உங்கள் அப்பா ஸ்ராத்தம் நடந்ததுக்கு இறைவனுக்கு நன்றி ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9848658825410640472021-04-27T13:34:40.859+05:302021-04-27T13:34:40.859+05:30ஆமாம், ஶ்ரீராம், பல வெளிநாடுகள் உதவிக்கரம் நீட்டி ...ஆமாம், ஶ்ரீராம், பல வெளிநாடுகள் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. நல்லபடி பயன்படுத்திக் கொள்வது நம் திறமை/சாமர்த்தியம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75342307758561293982021-04-27T13:34:07.193+05:302021-04-27T13:34:07.193+05:30வாங்க ஶ்ரீராம், நானும் ப்ளாகர் சொல்வதை எல்லாம் கேட...வாங்க ஶ்ரீராம், நானும் ப்ளாகர் சொல்வதை எல்லாம் கேட்பதே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25553128194374637402021-04-27T13:33:43.353+05:302021-04-27T13:33:43.353+05:30வாங்க கோமதி, உங்களுக்கு வரலை என்பது எனக்கு ஆச்சரிய...வாங்க கோமதி, உங்களுக்கு வரலை என்பது எனக்கு ஆச்சரியம். ப்ளாகரின் தோற்றம் மாற ஆரம்பித்ததில் இருந்தே வந்து கொண்டிருந்தது. இப்போதும் வந்து கொண்டே இருக்கிறது. உணவை வீணடிப்பது மனதுக்கு வேதனை தான். கல்யாணத்திற்கு வந்திருந்த இரு சக்கர வாகனங்களே 50 எண்ணிக்கையைத் தாண்டும். எத்தனை பேர் வந்தார்களோ, தெரியலை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50670745959336299962021-04-27T13:32:13.036+05:302021-04-27T13:32:13.036+05:30வாங்க வல்லி, சுமார் நான்கு நாட்கள் கழித்து இன்று உ...வாங்க வல்லி, சுமார் நான்கு நாட்கள் கழித்து இன்று உடம்பு கொஞ்சம் பரவாயில்லை. அடுத்த டோஸ் இன்னும் கடுமையாக இருக்கும் என்று சிலரும், இருக்காது என்று பலரும் சொல்கின்றனர். அதுக்கு இன்னமும் ஒரு மாசம் இருக்கே! போகப் போகப் பார்த்துக்கொள்ளலாம். எங்களுக்கும் ஒரு சில பத்திரிகைகள் வந்தன. ஆனால் எந்தக் கல்யாணத்துக்கும் போவதாய் இல்லை. பக்கத்துத் திருமண மண்டபத்திற்கு வாய் இருந்தால் அழும். ஓய்வோ, ஒழிச்சலோ இல்லை. அம்மன் அருளால் பிரார்த்தனைகள் நிறைவேறின.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55150048117319680372021-04-27T13:30:16.952+05:302021-04-27T13:30:16.952+05:30வாங்க கமலா, இங்கும் மக்கள் அலட்சியமாத் தான் திரிகி...வாங்க கமலா, இங்கும் மக்கள் அலட்சியமாத் தான் திரிகின்றனர். இப்போதைய நிலைமையில் வீட்டுக்குள் கூட மாஸ்க் போட்டுக்கச் சொல்லுகின்றனர். வெளியே போட்டுப் போனாலே அதிகம். அதைக் கூட ஒழுங்காய்ச் செய்வதில்லை. <br />ஆம், உண்மையில் குலதெய்வம் அனுகிரஹம் இருப்பதால் தான் அன்று கோயிலுக்கே செல்ல முடிந்தது. <br />கல்யாண மண்டபத்தில் உணவு வீணாவது அநேகமாய் அனைவருக்கும் தெரிந்ததே! எல்லோருமே ஆசிரமங்களுக்குக் கொடுப்பதில்லை. இங்கே அம்மாமண்டபம் வாசலில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்குக் குறைந்த பட்சமாகப் பத்து முதல் இருபது ரூபாய் வரை தர வேண்டும். அதையும் கொடுத்து சாப்பாடையும் கொடுத்தால் வாங்கிப்பாங்க. ஆனால் சாப்பிடுவது சந்தேகமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23718897258636987382021-04-27T13:27:46.869+05:302021-04-27T13:27:46.869+05:30வாங்க கில்லர்ஜி! தேர்தல் சமயத்தில் எல்லோரும் எந்தவ...வாங்க கில்லர்ஜி! தேர்தல் சமயத்தில் எல்லோரும் எந்தவிதக் கவலையுமின்றி சுற்றித் திரிந்தார்கள். இப்போ லபோ திபோ என அடிச்சுக்கறாங்க. தொலைக்காட்சி மூலம் பிரசாரம் செய்திருந்தாலே போதுமானது. அதிலும் சினிமா நடிக, நடிகைகளைப் பார்ப்பது நம் மக்களுக்குக் கடவுளைப் பார்ப்பதை விட மேலானது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22220023296355369712021-04-27T13:26:24.650+05:302021-04-27T13:26:24.650+05:30நெல்லை! தெருவில் கொட்டி இருந்தால் கார்ப்பரேஷன் ஊழி...நெல்லை! தெருவில் கொட்டி இருந்தால் கார்ப்பரேஷன் ஊழியர்கள் பார்த்திருப்பார்களே! இது மண்டபத்துக்கு உள்ளேயே உள்ள வெட்ட வெளியில். அது எங்களோட இரண்டு அறைகளின் ஜன்னல்கள் பக்கமாக வருவதால் பார்த்தாலே எங்களுக்குத் தெரியும், என்பதோடு துர் நாற்றத்தால் பாதிக்கப்படுவதும் முதலில் நாங்கள் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42438115262737776462021-04-27T13:24:54.687+05:302021-04-27T13:24:54.687+05:30நிறையத் தரம் எடுத்துப் போட்டிருக்கேனே நெல்லை! நீங்...நிறையத் தரம் எடுத்துப் போட்டிருக்கேனே நெல்லை! நீங்க முதல் முறையாப் பார்க்கிறீங்களோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34261231105025257052021-04-27T13:24:26.052+05:302021-04-27T13:24:26.052+05:30தேர்தலைத் தள்ளிப் போட்டிருந்தாலும் மத்திய அரசுக்கு...தேர்தலைத் தள்ளிப் போட்டிருந்தாலும் மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வசை மாரி பொழிந்திருக்கும். இந்த நேரத்தில் எதைச் செய்தாலும் அது பிரதமர் மோதி என்பதால் தவறான கோணத்திலேயே பார்க்கப்படும்! வந்ததையும் அனுபவித்துத் தானே ஆகணும். இதோ வெளிநாட்டு உதவிக்கரங்கள் நீண்டிருக்கின்றன. யாரும் பாராட்ட மாட்டார்கள். அலட்சியமாகப் பேசுவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68023928583943953762021-04-27T13:22:35.193+05:302021-04-27T13:22:35.193+05:30வாங்க நெல்லை! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க நெல்லை! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75511645236573616662021-04-27T05:48:39.157+05:302021-04-27T05:48:39.157+05:30பக்கத்து கல்யாண மண்டப அட்டூழியங்கள் பற்றி என்ன சொல...பக்கத்து கல்யாண மண்டப அட்டூழியங்கள் பற்றி என்ன சொல்ல... அதுவும் வணவுப்பொருளை வீணாக்குகிறார்களே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16037037998670852562021-04-27T05:48:26.031+05:302021-04-27T05:48:26.031+05:30சித்ரா பௌர்ணமி... அப்பா நினைவு நாள். நேற்று அ...சித்ரா பௌர்ணமி... அப்பா நினைவு நாள். நேற்று அப்பவே புதிய இல்லத்துக்குவ வரவழைத்த திருப்தி. சென்ற வருடம் விட்டுப்போச்சு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52451124876977766922021-04-27T05:48:17.843+05:302021-04-27T05:48:17.843+05:30அமெரிக்கா இப்போது மூலப்பொருள் கொடுக்கவும் ஒத்துக்க...அமெரிக்கா இப்போது மூலப்பொருள் கொடுக்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறது. பல நாடுகள் ஆக்சிஜன் அனுப்புகின்றன. நம்மால்தான் முன்யோசனையுடன் செயல்படமுடியவில்லை. வருத்தம்தான். பட்டபிறகுதான், அதுவும் கொஞ்சம் தாமதித்தே புத்தி வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com