tag:blogger.com,1999:blog-18675072.post4722732065315497385..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதியடைந்த சித்தர் காடுGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-29737962881267931492012-12-05T20:40:27.766+05:302012-12-05T20:40:27.766+05:30சிற்றம்பல நாடிகள் கதை மெய் சிலிர்க்க வைத்தது. என்ன...சிற்றம்பல நாடிகள் கதை மெய் சிலிர்க்க வைத்தது. என்ன ஒரு குரு, என்ன ஒரு சிஷ்யன்!<br />உங்கள் தயவால் நாங்களும் எல்லாவற்றையும் தரிசனம் செய்தோம்.<br />நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31643563271930877702012-12-05T16:34:07.536+05:302012-12-05T16:34:07.536+05:30There is a siddar samadhi temple near Karaikudi,
...There is a siddar samadhi temple near Karaikudi,<br /><br />Prof Rathinam chandramohan was kind enough to take me to that place. <br /><br />I have taken some photogra[hs of that place and <br /><br />http://siddhar-pages.blogspot.in/<br /><br />one can see that place in photos here.<br /><br />good wishesNatarajan Nagarethinamhttps://www.blogger.com/profile/12606928243885363349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69201715990599388062012-12-05T08:36:14.244+05:302012-12-05T08:36:14.244+05:30சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி சிறப்புக்கள் அறிந்துகொ...சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி சிறப்புக்கள் அறிந்துகொண்டேன். <br /><br />விரிவான பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1439354656916075162012-12-04T21:40:22.018+05:302012-12-04T21:40:22.018+05:30சிறப்பான தகவல்கள். ஒவ்வொரு ஊரிலும் இப்படி எத்தனை ...சிறப்பான தகவல்கள். ஒவ்வொரு ஊரிலும் இப்படி எத்தனை விதமான கோவில்கள். பார்க்க இந்த ஜன்மா போறாது.... <br /><br />மாயவரத்திற்குப் போக வேண்டும்... பார்க்கலாம் அடுத்த முறை முடிகிறதா என....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92043014851621103972012-12-04T11:30:48.221+05:302012-12-04T11:30:48.221+05:30வாங்க ஸ்ரீராம், மாயவரத்தில் இருந்து ஆட்டோவில் போயி...வாங்க ஸ்ரீராம், மாயவரத்தில் இருந்து ஆட்டோவில் போயிட்டு வந்துடலாம். பேருந்தும் உள்ளது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13650885388636868652012-12-04T11:30:18.978+05:302012-12-04T11:30:18.978+05:30வாங்க மீனாக்ஷி, ரசிச்சதுக்கும் வியந்ததுக்கும் ரொம்...வாங்க மீனாக்ஷி, ரசிச்சதுக்கும் வியந்ததுக்கும் ரொம்ப நன்றி. பதிவு பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சியும் கூட.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92105432057476672062012-12-04T11:29:50.393+05:302012-12-04T11:29:50.393+05:30அபி அப்பா, உங்க சாட்டிங் வந்தப்போ மாயவரத்தில் இருந...அபி அப்பா, உங்க சாட்டிங் வந்தப்போ மாயவரத்தில் இருந்தேன். வந்து பார்த்ததும் பதில் அனுப்பி இருக்கேன்; பாரத்தீங்களோ இல்லையோ தெரியலை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32382885137487004882012-12-04T11:29:16.411+05:302012-12-04T11:29:16.411+05:30அபி அப்பா, முதல்லெ போட்ட கமென்ட் மெயிலில் வந்திருக...அபி அப்பா, முதல்லெ போட்ட கமென்ட் மெயிலில் வந்திருக்கு. ஆனால் பப்ளிஷ் ஆக மாட்டேன்னு பிடிவாதம். அப்புறமா இதை மட்டும் போட்டிருக்கேன்.<br /><br />மாயவரம் வந்ததே அந்தக் கல்யாணத்துக்குத் தான். :))) நான் இம்முறை நண்பர்கள் யாரையும் சந்திக்கும் அளவுக்கு அவகாசத்தோடு வரலை. கல்யாணச் சத்திரத்துக்கு என்னை வந்து பாருங்கனு நண்பர்களைச் சொல்வது என் வரையில் சரியாகப் படலை. அதான் யாருக்கும் சொல்லாமல் சென்னையும் போயிட்டு, மாயவரமும் போயிட்டு வந்துட்டேன். பார்க்கலாம் அடுத்த முறை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82334148400769693822012-12-04T11:27:20.251+05:302012-12-04T11:27:20.251+05:30வாங்க அஷ்வின் ஜி, என் பயணங்களிலே வலைப்பக்கம் தான் ...வாங்க அஷ்வின் ஜி, என் பயணங்களிலே வலைப்பக்கம் தான் போட நினைச்சேன். அப்புறமா இங்கே போட்டால் பெருமளவு ரசிகர்கள் இருப்பாங்கனு நினைச்சேன். ஹிஹிஹி, இதுக்கெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்காதீங்கனு நம்ம தொண்டர் கூட்டம் எட்டியே பார்க்கலை. :))))))<br />போகட்டும். துகளறு போதம் தொடர் விளக்கங்களைக் கேட்டுப் புரிஞ்சுக்கும் உங்களோட ஆன்மிக அறிவுக்கு என் வணக்கம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21522962658131968572012-12-04T07:39:39.525+05:302012-12-04T07:39:39.525+05:30ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள். வாய்ப்புக் கிடைத்தா...ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள். வாய்ப்புக் கிடைத்தால் போக வேண்டிய இடங்களில் ஒன்று.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45031181007432375842012-12-03T19:48:40.086+05:302012-12-03T19:48:40.086+05:30பதிவை படிச்சபோது வியப்பாவும், பிரமிப்பாவும் இருக்க...பதிவை படிச்சபோது வியப்பாவும், பிரமிப்பாவும் இருக்கு. இந்த இடத்துக்கு போயிட்டு வந்தோதோட இல்லாம படங்களோட எங்கிட்டேயும் பகிர்ந்துக்கறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. வெண்பா பிரமாதம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82015857893528317112012-12-03T19:39:33.808+05:302012-12-03T19:39:33.808+05:30ஆகா முதல்ல போட்ட கமெண்ட் என்ன ஆச்சுன்னு தெரியலையே....ஆகா முதல்ல போட்ட கமெண்ட் என்ன ஆச்சுன்னு தெரியலையே. மீண்டும் போடுறேன்.<br /><br />======================<br /><br />நானே சித்தர்காடு பெருமையை எழுதலாம்னு இருந்தேன். நீங்க அருமையா எழுதிட்டீங்க கீதாம்மா.மாயூரம் ரயில்வே ஜங்சன் இருக்கும் இடம் அதாவது மேம்பாலம் இறக்கம் தான் சித்தர்காடு. ரொம்ப புண்ணிய ஸ்தலம். அருமையாக கட்டுரை கீதாம்மா. பை தி பை மாயவரம் வரை வ்ந்துட்டு வீட்டுக்கு வராம போனதில் கிருஷ்ணாவுக்கும் குழந்தைகளுக்கும் கொஞ்சம் வருத்தமே!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10959326722945508562012-12-03T19:35:03.781+05:302012-12-03T19:35:03.781+05:30நான் நீண்ட நாட்களாக எழுத இருந்த விஷயம் இது. நீங்க ...நான் நீண்ட நாட்களாக எழுத இருந்த விஷயம் இது. நீங்க அருமையா எழுதி மாயவரத்தின் பெருமையை சொல்லி இருக்கீங்க. மாயூரம் ரயில்வே ஜங்சன் இருக்கும் இடம் தான் (மேம்பாலம் இறக்கம்) சித்தர்காடு. மிகப்பெரிய புண்ணிய ஸ்தலம். மிக்க நன்றி கீதாம்மா. ஆனா மாயவரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போனதிலே கிருஷ்ணாவுக்கும் குழந்தைகளுக்கும் கொஞ்சம் மன வருத்தமே!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67572640345994598432012-12-03T19:26:50.095+05:302012-12-03T19:26:50.095+05:30அருமையான செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. து...அருமையான செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. துகளறு போதம் தொடர் விளக்கங்களை செவி மடுக்கும் பேறு பெற்றவன் என்ற வகையில் இந்த செய்திகளை ரசித்துப் படித்தேன். 'படி'த்தேன்.Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.com