tag:blogger.com,1999:blog-18675072.post4796698185958394417..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நவராத்திரியில் நவதுர்கைகள் - கால ராத்ரி / சித்தாத்ரி! 1.!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-51583427673346119602009-09-20T10:54:30.461+05:302009-09-20T10:54:30.461+05:30நன்றி கீதா அவர்களுக்கு,
நவராத்திரி நாயகி தோன்றிய ...நன்றி கீதா அவர்களுக்கு,<br /><br />நவராத்திரி நாயகி தோன்றிய விபரங்களை விபரமாய் சொல்வதருக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58134685213196700452009-09-20T00:31:08.808+05:302009-09-20T00:31:08.808+05:30Thanks for sharing wonderful information about nav...Thanks for sharing wonderful information about navarathri.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19369359969755055102009-09-19T20:42:17.384+05:302009-09-19T20:42:17.384+05:30In Delhi Jandai valan mandhir we had a dharshan of...In Delhi Jandai valan mandhir we had a dharshan of KALARATHIRI <br /><br />but now I came to know that in south also we prayed her at navarathiri--durga as kalarathiri<br /><br />your blog is nice and all the content is good <br /><br />thanks for the pooja songs alsoThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7881060363879522642009-09-19T19:26:08.798+05:302009-09-19T19:26:08.798+05:30திரு பாலா, வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....திரு பாலா, வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76257917330980290052009-09-19T19:05:21.450+05:302009-09-19T19:05:21.450+05:30கீதா சாம்பசிவம் அம்மா,
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்,க...கீதா சாம்பசிவம் அம்மா,<br />எனக்கு ஒரு சின்ன சந்தேகம்,கொலுவில் விதம் விதமான பொம்மைகள் வைக்கிறார்களே.மஞ்ச துண்டு,சூரமணி,பெரிய தாடி வைத்த அய்யா போன்ற அரக்கர்களின் சாயலில் உள்ள பொம்மைகளை வைக்கலாமா?<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24580217711551736862009-09-19T14:51:24.783+05:302009-09-19T14:51:24.783+05:30நவராத்ரி வாழ்த்துக்கள்!! லலிதா நவரத்னமாலை ஸ்லோகமும...நவராத்ரி வாழ்த்துக்கள்!! லலிதா நவரத்னமாலை ஸ்லோகமும் ஒவ்வொரு நாளுக்கும் ஒண்ணொண்ணா உண்டா?இது தான் பண்ணணும் என்று தெரியாமலே இன்னிக்கு ப்ரசாதம் அப்படியே அமைந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது . நான் காலராத்ரையி ஏழாம் நாள் னு நினைத்தேன். இந்த அம்மா ஒட இன்னொரு பெயர் ஷுபங்கரின்னு நினைக்கிறேன். நீங்க சொன்னது போல் அவள் ரூபம் நிக்ரஹமா இருந்தாலும் அவள் அனுக்ரஹமேJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29479620962364880372009-09-19T12:49:39.896+05:302009-09-19T12:49:39.896+05:30வாங்க அம்மு,
வெளிநாடு என்றால் எந்த வெளிநாடுனு தெர...வாங்க அம்மு,<br /><br />வெளிநாடு என்றால் எந்த வெளிநாடுனு தெரியலை. அரபு நாடுகளில் கூட வைக்கிறாங்கனு சொல்லிக் கேள்வி. மற்ற நாடுகளிலும் தடை இல்லை. என்றாலும் நீங்கள் உங்கள் வசதிப்படி அம்பாளை வழிபடலாம், அதனால் ஒண்ணும் தவறே இல்லை. அம்பாளை மனதார நினைத்து விளக்கு ஏற்றி ஒரு பழமோ, பூவோ, சாதமோ கை காட்டினாலே போதுமானது. <br /><br />நவராத்திரி வாழ்த்துகள் உங்களுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87953776267392773252009-09-19T12:47:43.583+05:302009-09-19T12:47:43.583+05:30வாழ்த்துகள் கவிநயா, உங்களுக்கும், உங்கள் வாழ்த்துக...வாழ்த்துகள் கவிநயா, உங்களுக்கும், உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி. எல்லாருக்கும் தெரிந்த தகவல்களே என்றாலும் நவராத்திரியில் எழுதுவதால் தனிச் சிறப்புப் பெறும் அல்லவா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25217267053335333642009-09-19T09:51:25.170+05:302009-09-19T09:51:25.170+05:30கீதா ரொம்ப ரொம்ப நல்ல பதிவு..எனக்கு ஒரு சந்தேகம்.....கீதா ரொம்ப ரொம்ப நல்ல பதிவு..எனக்கு ஒரு சந்தேகம்..வெளிநாடுகளிள் இருப்பவர்கள் கொலு வைக்க முடியாதே அப்போ கடைசியாக இருக்கின்ற வரிகளை மட்டும் சொல்லி வணங்கலாமா?நவராத்திரி வாழ்த்துக்கள்.<br /><br />..<br /><br /><br /><br />அன்புடன்,<br /><br />அம்மு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7323670966322918842009-09-19T08:03:01.065+05:302009-09-19T08:03:01.065+05:30நல்லது அம்மா. விவரங்களுக்கும் துர்கா அஷ்டகத்துக்கு...நல்லது அம்மா. விவரங்களுக்கும் துர்கா அஷ்டகத்துக்கும் நன்றி அம்மா. நவராத்திரி வாழ்த்துகள் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com