tag:blogger.com,1999:blog-18675072.post4805032637619712330..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஶ்ரீராம் கேட்ட டிஃபன் வகையறா பட்டியல்! சின்னது தான்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-18675072.post-91258927623265997762021-02-06T05:59:36.959+05:302021-02-06T05:59:36.959+05:30வாங்க பானுமதி, நான் சொல்வதும் அதே தான். நீங்கள் எல...வாங்க பானுமதி, நான் சொல்வதும் அதே தான். நீங்கள் எல்லாப் பதிவுகளையும் பார்ப்பதில்லை. எங்கள் ப்ளாக் சைட் பாரில் பார்த்துவிட்டுத்தலைப்பு உங்களைக் கவர்ந்தால் வருகிறீர்களோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு! :))))) முடிஞ்சப்போ வாங்க, பரவாயில்லை. போன பதிவில் தன்னுடைய கருத்துரையில் ஶ்ரீராம் அவருடைய பாஸுக்குத் தினம் தினம் என்ன டிஃபன் செய்வது என்ற குழப்பம் என்றார். ஆகவே பட்டியல் கொடுத்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28361420225812609242021-02-05T19:15:26.958+05:302021-02-05T19:15:26.958+05:30நல்ல ரசனையான லிஸ்ட். டிபன் செய்வதை விட கஷ்டம், அது...நல்ல ரசனையான லிஸ்ட். டிபன் செய்வதை விட கஷ்டம், அதுக்கு தோதாக சைட் டிஷ் செய்வது. ஸ்ரீ ராம் எப்போது லிஸ்ட் கேட்டார்? நான் ரெகுலராக வருவதில்லையோ?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16670680121426672732021-02-02T06:51:00.443+05:302021-02-02T06:51:00.443+05:30நமஸ்காரங்கள் அம்மா. நானும் கல்லுரலுக்கு இப்போது 20...நமஸ்காரங்கள் அம்மா. நானும் கல்லுரலுக்கு இப்போது 20 வருடங்களாக ஓய்வு கொடுத்திருக்கேன். ஆனாலும் விடாமல் தூக்கி வந்திருக்கோம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71722458622784129982021-02-01T21:34:09.846+05:302021-02-01T21:34:09.846+05:30நன்றி கீதாமா.
தாராள மனசு. என்னிக்கும் நன்றாக இருக...நன்றி கீதாமா. <br />தாராள மனசு. என்னிக்கும் நன்றாக இருக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36457738870440586192021-02-01T17:49:34.873+05:302021-02-01T17:49:34.873+05:30சுவாரஸ்யமாகப்படித்தேன். எல்லாம் சாப்பிட நன்றாக இரு...சுவாரஸ்யமாகப்படித்தேன். எல்லாம் சாப்பிட நன்றாக இருக்கும்.அரைத்து அரைத்து ஓய்ந்தன கைகள் என்று என் எழுபது வயதுவரைக் கல்லுரல். இப்போது யாவும் எண்ண உரல்.அதுவும் நன்றாக இருக்கிரது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5078981839115510852021-02-01T06:28:08.959+05:302021-02-01T06:28:08.959+05:30வாங்க ஏஞ்சல்! அரைச்ச உடனேயே தோசை வார்ப்போம். முன்ன...வாங்க ஏஞ்சல்! அரைச்ச உடனேயே தோசை வார்ப்போம். முன்னெல்லாம் செங்கோட்டைக் கல் என உள் குழிவு இல்லாமல் சமமான தோசைக்கல் ஒண்ணும் எங்க வீட்டில் உண்டு. அம்மா அதிலே தான் அன்றே அரைச்சு அன்றே வார்க்கும் புளியா தோசை வார்ப்பார்கள். மெத் மெத்தென்று ஓரம் மட்டும் முறுகலாக நன்றாக இருக்கும். அந்தக் கல்லை என்ன செய்தாங்கனு தெரியலை. என்னிடம் இருப்பது அடைக்கல் என்று சொல்லப்படும் உள் குழிவான தோசைக்கல் தான். ஆனாலும் அதிலே தான் தோசை வார்க்கிறேன். அன்றே அரைத்து உடனேயே தோசை வார்ப்பது உண்டு. நீர்தோசை மிக நன்றாக வருமே. கொஞ்சம் கூடப் பிசகாது. நீங்க தோசைக்கல்லில் தேய்த்ததும் எண்ணெய் தடவி வைங்க. தோசை வார்க்க எடுக்கும்போது நன்கு அலம்பிட்டு அடுப்பில் போட்டு நல்லெண்ணெயைத் தாராளமாகத் தடவி தோசைக்கல்லை நன்கு காய வைங்க. அதிலிருந்து எண்ணெய் காய்ந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக ஆவி வரும். அப்போது அடுப்பைத் தணித்துவிட்டு தோசை மாவை ஊற்றலாம். நிதானமாகவே எரிய வைத்து வார்த்தால் சீக்கிரமாகவே ஆகும். முதலில் கல் நன்றாய்க் காய வேண்டும். பின்னர் பிரச்னை வராது. அப்படியும் வந்தால் எண்னெய் விட்டுக் கடுகு, உபருப்பு தோசைக்கல்லில் தாளித்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்தச் சட்னி அரைச்சாலும் சேர்த்துடலாம். பின்னர் தோசை வார்த்தால் நன்றாக வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89497600963791942292021-02-01T06:23:19.431+05:302021-02-01T06:23:19.431+05:30மீள் வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்றி. இங்கே கு...மீள் வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்றி. இங்கே குழந்தைகள் நாங்க இருவர் தானே! கடலை உருண்டை நான் அடிக்கடி பண்ணி வைச்சுப்பேன். மாவு உருண்டை எப்போதாவது தான். மற்றபடி சிறுதானியங்கள் எங்கள் உணவில் எந்த விதத்திலாவது இடம் பெற்று விடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70325727433508973942021-02-01T03:38:29.470+05:302021-02-01T03:38:29.470+05:30அம்மாடியோவ் லிஸ்ட் பார்த்து மயக்கம் வருது :)நாமெல்...அம்மாடியோவ் லிஸ்ட் பார்த்து மயக்கம் வருது :)நாமெல்லாம் அன்னனிக்கு தோணறதை செய்வோம் :) ஒரு டவுட் அன்னிக்கே அரைச்சு உடனே எப்படி தோசை சுட வரும் ? நீர்தோசைகூட கன்னாபின்னான்னுதான் வரும் எனக்கு :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12588480897096846812021-01-31T21:25:02.737+05:302021-01-31T21:25:02.737+05:30கீதாம்மா, குழந்தைகளுக்கு evening snacks கடலை உருண...கீதாம்மா, குழந்தைகளுக்கு evening snacks கடலை உருண்டை, கொழுக்கட்டை, சத்துமாவு உருண்டை, ராகியுடன் வெல்லம் கலந்து செய்யும் தோசை தருவடுண்டு...சிறுதானியம் உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்காக மாவரைக்கும் பொழுது, வரகோ, தினையோ சேர்ப்பதுண்டு. பின் கஞ்சி செய்யும் பொழுது அரிசிக்கு பதில் வருகு சேர்த்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9779388652669763812021-01-31T20:13:21.337+05:302021-01-31T20:13:21.337+05:30ஆமாம், நெல்லை, நாங்க திருப்பதி போயிருந்தப்போக் கீழ...ஆமாம், நெல்லை, நாங்க திருப்பதி போயிருந்தப்போக் கீழத்திருப்பதி பீமவிலாஸில் மாலை பூரி கேட்டப்போத் தொட்டுக்கத் தேங்காய்ச் சட்னி, சாம்பார் எனக் கொண்டு வைத்தார் சர்வர். நான் அப்படியே திருப்பி விட்டேன். பின்னர் மசால் தோசைக்கான கிழங்கைத் தொட்டுக்கக் கொடுத்தார். சுமாராக இருந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79578892253981974132021-01-31T20:12:00.724+05:302021-01-31T20:12:00.724+05:30வாங்க நெல்லை, எனக்கு மிளகாய்ப் பொடியே ஒத்துக்காது....வாங்க நெல்லை, எனக்கு மிளகாய்ப் பொடியே ஒத்துக்காது. உடனே 2 மணி நேரத்தில் நெஞ்செரிச்சல் வந்துடும். இன்னிக்கு இட்லிக்குப் போட்டுக்கொண்டு தயிரையும் விட்டுக் கொண்டு சாப்பிட்டிருக்கேன். இனிமேல் தான் தெரியும் அதன் பலாபலன். கோதுமை ரவை உப்புமா சின்ன வயசில் நானும் சாப்பிட மாட்டேன். இப்போல்லாம் அடிக்கடி பண்ணுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80623669453505086942021-01-31T18:13:13.687+05:302021-01-31T18:13:13.687+05:30பூரிக்கு சாம்பாரா..ஐயே....என்று தோன்றியது... எனக்க...பூரிக்கு சாம்பாரா..ஐயே....என்று தோன்றியது... எனக்கு தேங்காய் சட்னி பூரிக்குப் பிடிக்கும். ஆனால் சாய்ஸ் அருமையான பூரி மசாலாதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.<br /><br />சப்பாத்திக்கு சாம்பார், அதிலும் ஒரு சப்பாத்தி, அதன் மேல் கொஞ்சம் சாம்பார், அதன் மேல் ஒரு சப்பாத்தி என்று அடுக்கிவைத்துச் சாப்பிடப் பிடிக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79462359577823134182021-01-31T18:11:27.869+05:302021-01-31T18:11:27.869+05:30எனக்கெல்லாம் இட்லி பண்ணி, இ.மி.பொ. நல்லா காரமா தடவ...எனக்கெல்லாம் இட்லி பண்ணி, இ.மி.பொ. நல்லா காரமா தடவி வச்சுட்டா, நிச்சயம் சாப்பிட்டுடுவேன் (அதிகமா வச்சாலும் சாப்பிட்டுடுவேன்.. எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தது சாயந்திரம் செய்து மறுநாள் அந்த ஊறின இ.மி.பொ. இட்லி சாப்பிடுவது)<br /><br />கீசா மேடம் சொல்லியிருக்கற மாதிரி இந்தக் காலத்தவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ருசி இருந்துகொண்டு, கஷ்டமாத்தான் இருக்கு. நான்லாம் சின்ன வயசுல எந்த டிபன் கொடுத்தாலும் (கோதுமை ரவை உப்புமா தவிர) சந்தோஷமா சாப்பிடுவேன்..ஆனால் கொஞ்சம் டிபன், மீதி தயிர் சாதம்னுதான் போடுவாங்க. ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69247427285343710912021-01-31T14:11:35.180+05:302021-01-31T14:11:35.180+05:30வாங்க வானம்பாடி, உங்க பட்டியலும் நல்லாவே இருக்கு. ...வாங்க வானம்பாடி, உங்க பட்டியலும் நல்லாவே இருக்கு. கொள்ளு எங்களுக்கு ஒத்துக்கொள்வதில்லை. முன்னெல்லாம் வறுத்துத் துவையல், ரசம்னு வைப்பேன். இப்போல்லாம் சாப்பிடுவதில்லை. நல்ல அருமையான ஆரோக்கியமான உணவுப் பட்டியலைக் கொடுத்திருக்கீங்க! வாழ்த்துகள். எங்களுக்கும் அமாவாசை, விசேஷ நாட்களிலும் விரத நாட்களிலும் மாறுபடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46168758093222245062021-01-31T14:10:08.897+05:302021-01-31T14:10:08.897+05:30வாங்க வெங்கட்! முடிஞ்சா இந்த மெனுப்படி செய்து பாரு...வாங்க வெங்கட்! முடிஞ்சா இந்த மெனுப்படி செய்து பாருங்க. நேரம் ஒத்துழைக்கணுமே! இட்லி, தோசை மாவுக்கு என்ன பண்ணுவீங்க? மிக்சியில் அரைச்சாலும் குளிர்நாளில் புளிப்பே ஏறாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68399650697560152362021-01-31T14:09:20.160+05:302021-01-31T14:09:20.160+05:30ஏடிஎம், இந்தப் பட்டியல் எல்லோருக்கும் பொருந்தும் எ...ஏடிஎம், இந்தப் பட்டியல் எல்லோருக்கும் பொருந்தும் எந்தச் சமயத்திலும்! ஆனாலும் நமக்குத் திடீர்னு ஒரு பண்டம் சாப்பிட ஆசைன்னா அதுக்கு நீங்க சொல்றாப்போல் அதிரடித் திட்டம் தான் சரி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3643975223381135382021-01-31T14:08:20.632+05:302021-01-31T14:08:20.632+05:30ஹாஹாஹா, வாங்க வல்லி! வீடு காலியா இருக்கணும்னு எல்ல...ஹாஹாஹா, வாங்க வல்லி! வீடு காலியா இருக்கணும்னு எல்லாம் இல்லை. நம்ம வீட்டுக்கே வந்துடலாம். வாங்க வாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48278305951130108722021-01-31T14:07:48.874+05:302021-01-31T14:07:48.874+05:30ஶ்ரீராம், நான் காய்கறி என்ன இருக்கிறது என்பதற்குத்...ஶ்ரீராம், நான் காய்கறி என்ன இருக்கிறது என்பதற்குத் தகுந்தாற்போல் தான் சப்பாத்தியா, தோசையா, இட்லியா என முடிவு செய்துப்பேன். இட்லி மாவு இருந்தால் அதைத் தீர்க்கணுமே! அப்போப் பார்த்துக் காய்கறி நிறைய வாங்கி வந்துட்டா ஒரு நாளாவது இரவு டிஃபனை மாத்தும்படி ஆயிடும். எதுவானாலும் தொட்டுக்க வசதியாப் பண்ணினால் தானே சாப்பிட முடிகிறது. என் கணவரின் உறவினர்களில் சிலர் வீடுகளில் சப்பாத்திக்குக் காலம்பரப் பண்ணின வத்தக்குழம்பு, சாம்பார் எனத் தொட்டுப்பாங்க. இன்னும் சிலர் பூரிக்கும் சாம்பார் தொட்டுப்பாங்க. எங்க வீட்டிலே தொண்டைக்குக் கீழே அதெல்லாம் இறங்கவே இறங்காது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57685339799864366342021-01-31T14:05:17.464+05:302021-01-31T14:05:17.464+05:30நாமெல்லாம்/முக்கியமாய் நாங்கல்லாம் குழந்தைகளாய் இர...நாமெல்லாம்/முக்கியமாய் நாங்கல்லாம் குழந்தைகளாய் இருந்தப்போப் பெரியவங்க பண்ணுவது தான் டிஃபன். அதைத் தான் வாய் திறக்காமல் சாப்பிட்டு வந்தோம். இப்போல்லாம் குஞ்சுலு கூட அப்படிச் சாப்பிடுவதில்லை. அவரவருக்கு எனத் தனியான ருசி, கருத்து! இட்லி எங்க வீட்டில் பதினைந்து நாட்களுக்கு ஒரு தரம்/சில சமயம் 2 தரம் இருக்கும். தொந்திரவில்லாத டிஃபன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69378642704664208272021-01-31T14:03:41.069+05:302021-01-31T14:03:41.069+05:30அது ரவாதோசைக்குறிப்பு இல்லை. உசிலி உப்புமாவுக்கான ...அது ரவாதோசைக்குறிப்பு இல்லை. உசிலி உப்புமாவுக்கான குறிப்பு. ரவாதோசைக்கு நீங்க இரண்டு கிண்ணம் ரவை எனில் ஒன்றரைக்கிண்ணம் அரிசி மாவு போட்டுவிட்டு அரைக்கிண்ணம் உளுத்தமாவு சேர்த்துக் கரைத்து வார்த்துப் பாருங்கள். மெலிதாக வரும். நான் மைதாமாவு சேர்ப்பதில்லை. அப்படிச் சேர்க்கணும்னா ஒரு கரண்டி கோதுமை மாவைச் சேர்ப்பேன். நன்கு நீர்க்கக் கரைத்து விட்டு அரைமணி, முக்கால் மணி வைத்துவிட்டுப் பின்னர் வார்த்தால் தோசை மெலிதாக வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91011373493472896812021-01-31T14:00:59.163+05:302021-01-31T14:00:59.163+05:30நான் அநேகமாய்க் காலை உணவு, மதியச் சாப்பாடு ஆகியவற்...நான் அநேகமாய்க் காலை உணவு, மதியச் சாப்பாடு ஆகியவற்றை அனுசரித்து இரவு உணவு தயார் செய்வேன். ஏனெனில் இரண்டு பேருக்கு என்னும்போது மிஞ்சக் கூடாது அல்லவா! சமையலும் அநேகமாய் மாத்தி மாத்தித் தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15597936337041383602021-01-31T14:00:00.155+05:302021-01-31T14:00:00.155+05:30வாங்க வல்லி, எங்க பெரிய பேத்திக்கு தோசையும், அடையு...வாங்க வல்லி, எங்க பெரிய பேத்திக்கு தோசையும், அடையும் மட்டும் போதும். வேறே எதுவும் வேண்டாம் என்பாள். அப்புவுக்கு அடையே ஒத்துக்காது. சேவை பிடிக்காது. ஆகவே அங்கேயும் யோசிச்சுத் தான் செய்யணும். பையரோ பல வருஷங்களாக இரவுக்குச் சப்பாத்தி மட்டுமே சாப்பிடுகிறார். இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சம் தோசை, அடை எனச் செய்கிறாள் மருமகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24729723210845883722021-01-31T13:58:17.952+05:302021-01-31T13:58:17.952+05:30நன்றி கோமதி!நன்றி கோமதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86551444142779107382021-01-31T13:58:03.426+05:302021-01-31T13:58:03.426+05:30வாங்க கமலா, நீங்க பச்சரிசிக் குருணையில் பண்ணுவது ப...வாங்க கமலா, நீங்க பச்சரிசிக் குருணையில் பண்ணுவது போல் நாங்களும் பண்ணுவோம். புளிப்பொங்கல் என்போம். அதுக்குக் கத்தரிக்காயைச் சுட்டுத் தயிரில் போட்டுப் பிசைந்துக் கடுகு, பச்சைமிளகாய் தாளித்து உப்புச் சேர்த்துப் பச்சடி பண்ணினால் தொட்டுக்கொள்ள நன்றாய் இருக்கும். முன்னெல்லாம் நாங்களும் கோகுலாஷ்டமி, தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகைகளின் போது நிறைய பக்ஷணங்கள் செய்து கொண்டிருந்தோம். இப்போல்லாம் சாப்பிட ஆள் இல்லை. பாராட்டுகளுக்கு நன்றி. நாங்களும் ஓட்டல்களில் எல்லாம் உணவுப் பண்டங்கள் வாங்குவது இல்லை. தெரிந்த காடரர் என்பதால் எப்போதேனும் மாதம் ஓரிரு நாட்கள் வாங்கிப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64262729914398210122021-01-31T13:55:17.840+05:302021-01-31T13:55:17.840+05:30அதே, அதே!அதே, அதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com