tag:blogger.com,1999:blog-18675072.post487713160781384815..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-43245138225780981692018-03-22T17:43:37.245+05:302018-03-22T17:43:37.245+05:30வாங்க தளிர் சுரேஷ், அப்படி ஒண்ணும் ஊரெல்லாம் சுத்த...வாங்க தளிர் சுரேஷ், அப்படி ஒண்ணும் ஊரெல்லாம் சுத்திப் பார்க்கலை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12383502351495048952018-03-22T17:43:12.465+05:302018-03-22T17:43:12.465+05:30வாங்க வல்லி, பயணங்கள் முடிவதில்லை. வாங்க வல்லி, பயணங்கள் முடிவதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6032023212696291382018-03-22T17:42:49.282+05:302018-03-22T17:42:49.282+05:30வாங்க தி/கீதா, லேட்டோ சீக்கிரமோ வெளியிடும்போது ஒண்...வாங்க தி/கீதா, லேட்டோ சீக்கிரமோ வெளியிடும்போது ஒண்ணாத்தானே வரப் போகுது! :)))))) ரொம்பப் பேருக்கு இளங்கொட்டைன்னாப் புரியறதே இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57456750009415167562018-03-22T17:41:34.968+05:302018-03-22T17:41:34.968+05:30அதிரடி, ஏற்கெனவே இடுப்புப் பிடிப்பு, கால் நரம்புப்...அதிரடி, ஏற்கெனவே இடுப்புப் பிடிப்பு, கால் நரம்புப் பிடிப்பு, தசைப்பிடிப்பு எல்லாம் இருக்கு. அதனால் புதுசா ஏதேனும் இருக்கானு கண்டு பிடிக்கணும். சிலதைப் படம் எடுக்க முடியாது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38176264916213787222018-03-22T17:40:38.692+05:302018-03-22T17:40:38.692+05:30ஹிஹி, ஊரில் இருந்து வந்தாச்சு. ஆனாலும் இன்னமும் எப...ஹிஹி, ஊரில் இருந்து வந்தாச்சு. ஆனாலும் இன்னமும் எபி பக்கம் வரமுடியலை! வரேன். நாளைக்குக்காஃபி ஆத்தமுடியுமானு பார்க்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31060598851979814332018-03-22T17:39:51.109+05:302018-03-22T17:39:51.109+05:30ஹிஹிஹி, ஶ்ரீராம், அனுப்பக் கூடாதுனு எல்லாம் இல்லை....ஹிஹிஹி, ஶ்ரீராம், அனுப்பக் கூடாதுனு எல்லாம் இல்லை. அந்தச் சமயம் பார்த்து இங்கே விருந்தினர் வருகை. கணினியில் உட்கார்ந்து படங்களை எல்லாம் ஏற்றுவதில் சிரமம். பதிவு போட முடியவில்லை. அதுக்கப்புறமாப் பத்து நாட்கள் செல்ஃபோன் திருடு போனதில் ஓட்டியாச்சு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36129545446729263652018-03-22T17:38:23.876+05:302018-03-22T17:38:23.876+05:30ஶ்ரீராம்,பறங்கிப் பிஞ்சைத் தான் இளங்கொட்டை என்போம்...ஶ்ரீராம்,பறங்கிப் பிஞ்சைத் தான் இளங்கொட்டை என்போம் மதுரைப் பக்கம். எப்போச் சென்னை? 18 ஆம் தேதி மதியம் சென்னை! 19 ஆம் தேதி அஹமதாபாத் பயணம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12205782021707754562018-03-22T17:37:18.329+05:302018-03-22T17:37:18.329+05:30தி/கீதா,ஊர் சுற்றும்போது நிம்மதியாக சௌகரியமாகச் சு...தி/கீதா,ஊர் சுற்றும்போது நிம்மதியாக சௌகரியமாகச் சுத்தணும் இல்லையா? வயிற்றில் வேதனையோடுசுத்தமுடியாதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83770802223721809082018-03-22T17:36:17.531+05:302018-03-22T17:36:17.531+05:30நெ.த. பறங்கி விதைகளை உரித்து உள்ளே உள்ள பருப்பைஎடு...நெ.த. பறங்கி விதைகளை உரித்து உள்ளே உள்ள பருப்பைஎடுத்து நெய்யில் வறுத்து பாக்குப்பொடியில் சேர்ப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கேன். அதெல்லாம் கன்னா, பின்னா பின்னூட்டத்துக்குப்பயந்தெல்லாம் ஷெட்யூல் செய்யவில்லை. ஊருக்குப் போறதாலே ஷெட்யூல், ஒரு சில பதிவுகளுக்கும் ஷெட்யூல் பண்ணி வைப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-165437885092653902018-03-22T17:33:39.161+05:302018-03-22T17:33:39.161+05:30அதிரடி அதிரா எம்பி எம்பி வாங்கின பி.எஸ். க்ர்ர்ர்ர...அதிரடி அதிரா எம்பி எம்பி வாங்கின பி.எஸ். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்சி மாறணும்னு தானே எதிர்க்கட்சிங்க எல்லாம் உள்ளடி வேலை செய்யுது! மாறட்டும், மாறட்டும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71105085219472480822018-03-19T19:54:11.159+05:302018-03-19T19:54:11.159+05:30குஜராத் பயண அனுபவங்களை கேட்க(படிக்க) ஆவலாக உள்ளேன்...குஜராத் பயண அனுபவங்களை கேட்க(படிக்க) ஆவலாக உள்ளேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20820247986573889292018-03-19T06:25:05.247+05:302018-03-19T06:25:05.247+05:30 என்ன ஒரே பயணமாக இருக்கிறதே .நல்லபடியாகப் போய் வார... என்ன ஒரே பயணமாக இருக்கிறதே .நல்லபடியாகப் போய் வாருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86749233766467032702018-03-18T16:20:58.322+05:302018-03-18T16:20:58.322+05:30நெல்லை சின்ன பறங்கியை பறங்கிக் கொட்டைனுதான் சொல்லு...நெல்லை சின்ன பறங்கியை பறங்கிக் கொட்டைனுதான் சொல்லுவோம்...அடையும் நல்லாருக்கும்....பறங்கிக் கொட்டை இளம் பச்சை அல்லது இளம் மஞ்சள்/ரோஸ் கலர்லயும் அது ஒரு மாதிரி கலர் ..சரியா சொல்லத் தெரியலை.. கிடைக்குமே...<br /><br />அட!! நானும் ஊருக்குக் கிளம்புவதென்றால் அது எவ்வகைப் பயணமா இருந்தாலும்...டயட் தான்...அனாவசியமான வயிற்றுப் பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்...ஸாஃப்ட் ஃபுட்!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62658563555857935202018-03-18T16:17:48.000+05:302018-03-18T16:17:48.000+05:30ஓ நான் லேட்டு போல !!!! சரி சரி உங்க பயணம் இனிதாய் ...ஓ நான் லேட்டு போல !!!! சரி சரி உங்க பயணம் இனிதாய் அமைந்திடட்டும்!! <br /><br />//வெளிர் பச்சை நிறத்தில் சின்னதாகப் பப்பாளிக்காய் போல் இருக்கும் இளங்கொட்டை. இது பறங்கிப் பிஞ்சு என்றும் சொல்லலாம். இதைத் தோல் சீவாமல் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொண்டு தேங்காயை மட்டும் துருவிக் கொஞ்சம் போல் ஊற வைத்த அரிசியோடு அரைத்துக் கொண்டு வெந்த கூட்டில் கலக்க வேண்டும். உப்புப் போடுகையில் அவரவர் ருசிக்கு ஏற்ப வெல்லமோ, சர்க்கரையோ போட வேண்டும். தேங்காய் அரைத்துத் தேங்காய்ப் பால் சேர்த்தால் வெல்லமும்,வெறும் பால் சேர்த்தால் சர்க்கரையும் போடுவது என் வழக்கம். இதற்குத் தேங்காயைத் துருவிக் கொண்டு நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்.<br /><br />இந்தப் பறங்கிக்கொட்டையைத் துருவிக் கொண்டு துவையலும் அரைக்கலாம். //<br /><br />ஹையோ ஹையோ அக்கா சேம் சேம்...ஹைஃபைவ்!!!!!!! துவையலும் இதே இதேதான்...<br /><br />அடையும் செய்வதுண்டு....வெயிட்டிங்க் உங்க ரெசிப்பி என்னனு பார்க்க திங்க வரேன்...<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83572287883478534332018-03-18T14:31:08.153+05:302018-03-18T14:31:08.153+05:30படம் இல்லாமல் குறிப்பு போட்டால் ஒத்துக்கவே மாட்டேன...படம் இல்லாமல் குறிப்பு போட்டால் ஒத்துக்கவே மாட்டேன்ன்:)) ஆவாரத்தோட சே..சே.. ஆதாரத்தோடு நிரூபியுங்கோ:))..<br /><br />ஆடிப்பாடிப் போட்டு இடுப்புப்பிடிப்பு கால் சுழுக்கு என படுத்திடாதீங்கோ கர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28881019375976141342018-03-18T14:29:59.721+05:302018-03-18T14:29:59.721+05:30///அவங்களும் ஓட்டுக்காக எதுவும் செய்யறவ்ங்க இல்லைய...///அவங்களும் ஓட்டுக்காக எதுவும் செய்யறவ்ங்க இல்லையே! ஓட்டுக் கிடைச்சாலும் கிடைக்காட்டியும் கவலைப்படறவங்களும் இல்லை! :))))///<br /><br />ஹையோ மீஈஈஈஈஈஈ ஃபுல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அரிச்சு நிக்கிறேன்ன்ன் முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ:)).. எதுக்கும் ஆட்சி மட்டும் மாறட்டும்:) அப்போ கீசாக்கா கட்டிலுக்குக் கீழேயேதான் இருந்து போஸ்ட் எழுதோணும்:) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49587294452268891502018-03-18T08:09:31.199+05:302018-03-18T08:09:31.199+05:30>>> இளம் பறங்கிக் கொட்டையில் இளங்கொட்டைக்...>>> இளம் பறங்கிக் கொட்டையில் இளங்கொட்டைக் கூட்டு என்று பண்ணுவாங்க... <<<<br /><br />ஓ... அதையும் விட்டு வைக்கிறதில்லையா!...<br /><br />இருக்கட்டும்... <br />நல்லபடியா போய்ட்டு வாங்க!...<br /><br />எபி..யில நாங்களே காஃபி ஆத்துறது நல்லா இருக்காது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39517665537614139492018-03-17T19:42:06.262+05:302018-03-17T19:42:06.262+05:30என்ன... கன்னா பின்னான்னு பின்னூட்டம் வரும்னு பயந்த...என்ன... கன்னா பின்னான்னு பின்னூட்டம் வரும்னு பயந்து ஷெடியூல் பண்ணியிருக்கீங்களா? நல்லாத்தானே பண்ணியிருப்பீங்க? ஹா ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57856473504128716212018-03-17T19:41:29.643+05:302018-03-17T19:41:29.643+05:30நான், மாங்கொட்டை என்று சொல்வதுபோல, பரங்கி விதைகளை ...நான், மாங்கொட்டை என்று சொல்வதுபோல, பரங்கி விதைகளை எடுத்து அதைவைத்து அடை செய்தீர்களோ என்று புரிந்துகொண்டேன். சிறிய பரங்கியை (பச்சையா இருக்குமே) பரங்கிக்கொட்டை என்று சொல்கிறீர்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53643348169753393242018-03-17T18:49:57.130+05:302018-03-17T18:49:57.130+05:30குஜராத் பயணம் இனிமை = வெற்றி அடையட்டும். ஏதோ ஒரு...குஜராத் பயணம் இனிமை = வெற்றி அடையட்டும். ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கொண்டு எங்களின் திங்கற பதிவுக்கு ஒன்றும் அனுப்புவதில்லை. நீங்கள் முதலில் கேட்ட நாளிலிருந்து கணக்கு பார்த்தால் இந்நேரம் வெளியாகியிருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52106051885220158572018-03-17T18:48:28.252+05:302018-03-17T18:48:28.252+05:30அப்போ இப்போ சென்னையிலா இருக்கீங்க?
நறநற.... அட...அப்போ இப்போ சென்னையிலா இருக்கீங்க? <br /><br />நறநற.... அடையா அது? நாங்கள் பரங்கிப்பிஞ்சு போட்டு வெல்லக்கூட்டு செய்வோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27724504960361222512018-03-17T14:48:51.646+05:302018-03-17T14:48:51.646+05:30சொல்ல மறந்துட்டேனே, ஊருக்குக் கிளம்பறதுக்கு 2 நாட்...சொல்ல மறந்துட்டேனே, ஊருக்குக் கிளம்பறதுக்கு 2 நாட்கள் முன்னிருந்தே நான் உணவுக்கட்டுப்பாடு கடுமையாகக் கடைப்பிடிப்பேன். ஆகவே அடைக்கெல்லாம் வாய்ப்பே இல்லை! இன்னிக்குச் சப்பாத்தி! நான் கொஞ்சம் போல் வெஜிடபிள் ஊறுகாயோடு சாப்பிட்டுடுவேன். அவருக்கு மட்டும் உ.கி. நாளையிலிருந்து தொடர்ந்து பயணம் என்பதால் உணவு எடுக்கும்போது கவனமாக இருக்கணும்! பழங்கள், பழச்சாறு, தயிர், லஸ்ஸி மட்டுமே ஏற்கப்படும்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28313515418797291612018-03-17T14:45:55.522+05:302018-03-17T14:45:55.522+05:30வாங்க நெ.த. இன்னிக்குக் கிளம்பலை. நாளைக்குத் தான் ...வாங்க நெ.த. இன்னிக்குக் கிளம்பலை. நாளைக்குத் தான் பல்லவன்! பறங்கிக்கொட்டை அடை எங்க வீட்டிலே ரொம்பவே பிரபலம்! சின்னதாக இருக்கும் பாருங்க வெளிர் பச்சை நிறத்தில் அதை இளங்கொட்டை என்போம். செய்முறை எல்லாம் போட்டு (படங்களோடு) ஷெட்யூல் பண்ணியாச்சு! வரும் பார்த்துக்குங்க! எந்தப் பதிவில் மீதித் தக்காளி? இத்தனை நாட்கள் அழுகிப் போயிருக்காதோ? அதைத் தூக்கி எறிஞ்சிருப்பேனோ? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3904279958329820472018-03-17T14:35:42.906+05:302018-03-17T14:35:42.906+05:30இன்னைக்கு கிளம்பறதுனால, வீட்டுல இருக்கற பறங்கிக்கா...இன்னைக்கு கிளம்பறதுனால, வீட்டுல இருக்கற பறங்கிக்காயை உபயோகப்படுத்துகிறீர்களா?<br /><br />நானும் பார்த்தேன்... பறங்கிக்கொட்டை அடையா? கேள்விப்பட்டதேயில்லையே என்று. சிறிய பறங்கிக்காயை அப்படிச் சொல்கிறீர்களா?<br /><br />குஜராத்தில் மழை குறைவாக இருப்பதால் உங்களுக்கு அழைப்பு வந்திருக்கோ? பத்திரமாகச் சென்றுவாருங்கள். <br /><br />உங்கள் செய்முறைக்கு படம் எடுத்திருக்கிறீர்களா இல்லையா? நேற்று, கீரைக்கு உடனே பதில் வந்ததும் எனக்கு சந்தேகம் வந்தது. பொதுவா 'உணவே மருந்து'க்கு நீங்கள் பல காலம் சென்றுதானே பதில் சொல்வீர்கள். அந்தக் காலத்தில் (அம்பேரிக்காவில் இருந்தபோது) மீதி தக்காளியை என்ன செய்தீர்கள் என்று சொல்வீர்கள் என காத்திருந்ததுதான் மிச்சம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4562823463928219502018-03-17T14:20:42.262+05:302018-03-17T14:20:42.262+05:30//அதேநேரம் எனது ஓட்டு மட்டும் கண்டிப்பாக கிடைக்காத...//அதேநேரம் எனது ஓட்டு மட்டும் கண்டிப்பாக கிடைக்காது அதையும் சொல்லணும் காரணம் நமக்கு மறைச்சு வச்சு பேசத்தெரியாது.// அவங்களும் ஓட்டுக்காக எதுவும் செய்யறவ்ங்க இல்லையே! ஓட்டுக் கிடைச்சாலும் கிடைக்காட்டியும் கவலைப்படறவங்களும் இல்லை! :))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com