tag:blogger.com,1999:blog-18675072.post4890490408905152673..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-5993779501496487612020-01-04T14:46:14.347+05:302020-01-04T14:46:14.347+05:30ராமானுஜர் அனுபவம் பற்றி தெரிந்து கொண்டேன் மா...
ந...ராமானுஜர் அனுபவம் பற்றி தெரிந்து கொண்டேன் மா...<br /><br />நல்லதொரு பாசுரமும் அதற்கான விளக்கமும். தொடரட்டும் பாசுரங்களும் விளக்கங்களும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67824351769799660842020-01-04T00:19:52.123+05:302020-01-04T00:19:52.123+05:30மெய்ம்மறந்த நிலை என்பார்கள். ராமானுஜர் போன்றவர்களு...மெய்ம்மறந்த நிலை என்பார்கள். ராமானுஜர் போன்றவர்களுக்கு அத்தகைய நிலை எளிதில் வாய்க்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64910187242737971572020-01-04T00:19:11.216+05:302020-01-04T00:19:11.216+05:30பாராட்டுக்கு நன்றி நெல்லைத்தமிழரே! உங்கள் வேலைகளை ...பாராட்டுக்கு நன்றி நெல்லைத்தமிழரே! உங்கள் வேலைகளை முதலில் கவனியுங்கள். ஒண்ணும் அவசரம் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33048914010161724592020-01-04T00:18:16.337+05:302020-01-04T00:18:16.337+05:30நன்றி துரை!நன்றி துரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8782656160377623432020-01-04T00:17:49.249+05:302020-01-04T00:17:49.249+05:30நன்றி கோமதி அரசு!நன்றி கோமதி அரசு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20612012331846311402020-01-04T00:17:17.739+05:302020-01-04T00:17:17.739+05:30வாங்க வல்லி, ஆமாம், நானும் இந்தியாவை விட்டு இருப்ப...வாங்க வல்லி, ஆமாம், நானும் இந்தியாவை விட்டு இருப்பதில் நிறைய வருத்தத்துடன் தான் இருக்கிறேன். இங்கே குழந்தை ஒருத்தி தான் ஆறுதல்! அவள் விஷமங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கோம். எங்களோடு விளையாடனு தனியான ஒரு விளையாட்டு வைச்சிருக்கா! :)))) பாசுரத்தின் கருவைக் கொஞ்சமாவது கோலங்கள் வெளிப்படுத்தணும் என்னும் எண்ணம். அவ்வளவு தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32098058868805079252020-01-04T00:13:59.100+05:302020-01-04T00:13:59.100+05:30பாராட்டுக்கு நன்றி கில்லர்ஜி! பாராட்டுக்கு நன்றி கில்லர்ஜி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49539891368511971822020-01-04T00:13:27.934+05:302020-01-04T00:13:27.934+05:30//மின் பங்கெடுப்பு அதிகமாக இருந்தப்போ// மின் தமி...//மின் பங்கெடுப்பு அதிகமாக இருந்தப்போ// மின் தமிழ்க்குழுமப் பங்கெடுப்பு ! எப்படியோ வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன! :( இப்போத் தான் கவனிக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43818510708330256052020-01-03T18:14:56.823+05:302020-01-03T18:14:56.823+05:30இராமானுசரின் சம்பவம் படித்திருக்கிறேன். மகான்களுக்...இராமானுசரின் சம்பவம் படித்திருக்கிறேன். மகான்களுக்கே இத்தகைய ஆழ்ந்து இருக்கும் நிலை, அதாவது பாடலின் பொருளின்மீது ஆழ்ந்திருக்கும் தன்மை வாய்க்கும். மிக அருமையா கொண்டுவந்திருக்கீங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76142010944859501722020-01-03T18:11:51.819+05:302020-01-03T18:11:51.819+05:30//மாதவிப்
பந்தல்மேல் பல்கால்// - இந்தத் தடவை ஸ்ரீ...//மாதவிப்<br />பந்தல்மேல் பல்கால்// - இந்தத் தடவை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்தபோது வடபத்ரசாயி கோவில் பக்கத்தில் இந்த மாதவிப் பந்தல் என்று சொல்லப்படும் இடத்தைக் காண்பித்தார்கள். பாடல் அதனை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.<br /><br />நிறைய வேலைகளினால் இணையம் பக்கம் வரமுடியலை. நிறைய எழுதமுடியலை.<br /><br />ரொம்ப உபயோகமான பதிவுகள் நீங்க எழுதியிருப்பது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86143306245924709572020-01-03T16:43:16.233+05:302020-01-03T16:43:16.233+05:30மாக் கோலங்களுடன்
தமிழ்த் திருக்கோலமும் அருமை.. இனி...மாக் கோலங்களுடன்<br />தமிழ்த் திருக்கோலமும் அருமை.. இனிமை..<br /><br />ஆண்டாள் திருவடிகள் போற்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47628155466235176582020-01-03T12:54:20.128+05:302020-01-03T12:54:20.128+05:30ஸ்ரீராமாநுஜர் பற்றிய செய்திகள் படிக்க படிக்க மனம்...ஸ்ரீராமாநுஜர் பற்றிய செய்திகள் படிக்க படிக்க மனம் நிறைகிறது. அருமையான பகிர்வு.<br /><br />//கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை மனிதன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தனக்குத் தானே கேடு விளைவித்துக்கொண்டு தனக்குத் தானே சத்ருவாகிறான். நன்மை செய்துகொண்டால் நண்பனும் ஆகிறான். ஆகவே நாம் பகவானிடம் உண்மையாகவும், ஒரே தியானமாகவும் மனதைச் செலுத்தி, இந்தப் பிறவியாகிய மாபெருங்கடலில் இருந்து அதைக் கடக்கும் வித்தையை, உபாயத்தை ஆலோசித்துக் கேட்டுக்கொண்டு அதன் படி நடந்தால் மனிதன் தனக்குத் தானே துணைவனும் ஆவான். இல்லை எனில் அவனுக்கு அவனே பகைவன்.//<br /><br />ஆமாம் உண்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51095840861120118352020-01-03T11:46:09.513+05:302020-01-03T11:46:09.513+05:30உங்கள் எழுத்து விரிவாக அமைப்பாக இருக்கிறது. மல்லிக...உங்கள் எழுத்து விரிவாக அமைப்பாக இருக்கிறது. மல்லிகைப்பூ பந்து விளையாடுவார்களாம்.<br />ஜகார்த்தா கோவில் ஸ்ரீனிவாச கல்யாணத்தில் நலங்கின் போது<br />பெருமாள் சார்பில் சிலரும் தாயார் சார்பில் பூப்பந்து ஆடினார்கள்.<br />ரசிக்கும்படியாக இருந்தது.<br /><br />இராமானுஜ அனுபவம் எல்லோரையும் உணர்ச்சியில்<br />ஆழ்த்திவிடும்.<br />இந்த பக்தியைத் தான் ஸ்ரீ ஆண்டாளும் அனுபவித்து இருப்பாள்.<br />நப்பின்னை நீளா தேவியின் அவதாரம். ஆண்டாள்<br />பூமாதேவியின் அவதாரம்.<br />ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.<br /><br />கோலங்கள் மிகக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்துப் பதிவிடுவதும் ஒரு அழகு.<br />எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்கோ இருக்கிறோமே என்று சில சமயம் <br />தோன்றும்.<br />இதுவும் அவன் செயல்தான். நன்றி கீதாமா.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81464426811948884132020-01-03T08:02:15.894+05:302020-01-03T08:02:15.894+05:30கோலங்கள் அருமை சகோ
தொடர்கிறேன்...கோலங்கள் அருமை சகோ<br />தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18256860312877287962020-01-03T05:25:15.870+05:302020-01-03T05:25:15.870+05:30கோலங்கள் தேர்ந்தெடுத்துப் போடுவது குறித்து மின் ப...கோலங்கள் தேர்ந்தெடுத்துப் போடுவது குறித்து மின் பங்கெடுப்பு அதிகமாக இருந்தப்போ ஆர்வத்துடன் செய்தேன். உதயன் என்பவர் கோலங்களில் திறமைசாலி. அவர் இணையத்துக்கு அறிமுகம் ஆனதிலிருந்து நட்பு. தற்சமயம் தொடர்பில் இல்லை. அப்போ நான் கோலங்கள் தேர்ந்தெடுத்துச் சொல்ல அவர் கோலம் போடுவார். அப்படி ஒரு தொடர் மார்கழி 30 நாட்களும் மின் தமிழில் வந்தது. அந்தத் தொகுப்பைத் தேடினேன். கிடைக்கலை. இப்போதைய கோலங்கள் நானாகத் தேர்ந்தெடுத்துப் போடுவது. கோலங்களுக்குக் காப்பி ரைட் இல்லை என்றாலும் அதை இணையத்தில் வெளியிட்ட பக்கங்களுக்குச் சொந்தக்காரங்க இருப்பாங்களே! அதனால் பொதுவாக நன்றி தெரிவித்து விடுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76923557387471715002020-01-03T05:22:10.445+05:302020-01-03T05:22:10.445+05:30ராமானுஜரின் இந்த மயக்கம் பற்றிச் சின்ன வயசிலே சந்த...ராமானுஜரின் இந்த மயக்கம் பற்றிச் சின்ன வயசிலே சந்தான கோபாலாசாரியாரின் உபந்நியாசத்தில் கேட்டிருக்கேன். அப்போக் கொஞ்சம் ஆச்சரியமான புரிதலாக சந்தேகமாக இருந்தது. வயது ஏற ஏறப் புரிந்து கொள்ள முடிகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47269808001700946452020-01-03T05:09:39.861+05:302020-01-03T05:09:39.861+05:30பாடல் வரியிலிருந்தே கோலங்கள் தேர்ந்தெடுப்பது எல்லோ...பாடல் வரியிலிருந்தே கோலங்கள் தேர்ந்தெடுப்பது எல்லோரும் செய்வதுதானா? நான் அப்படியெல்லாம் ஊன்றி கவனித்ததில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48208399448457311292020-01-03T05:09:28.678+05:302020-01-03T05:09:28.678+05:30ராமானுஜர் சம்பவம் இப்போதுதான் படிக்கிறேன். மகான்...ராமானுஜர் சம்பவம் இப்போதுதான் படிக்கிறேன். மகான்களுக்கே இந்த மாதிரி அனுபவம் வாய்க்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com