tag:blogger.com,1999:blog-18675072.post494377612078515090..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சென்னைக்கு வயது 375Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-21682585861059477352014-08-25T20:59:52.301+05:302014-08-25T20:59:52.301+05:30நிறைவு தரும் நல்ல தகவல்நிறைவு தரும் நல்ல தகவல்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64158390574425255602014-08-24T18:58:44.911+05:302014-08-24T18:58:44.911+05:30ட்ராம் செர்வீஸ் இன்னும் கல்கத்தாவில் இருக்கிறதென்ற...ட்ராம் செர்வீஸ் இன்னும் கல்கத்தாவில் இருக்கிறதென்று நினைக்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65010807348394242442014-08-24T16:22:56.034+05:302014-08-24T16:22:56.034+05:30மாடிப்படி மாது, வரவுக்கு நன்றி. :)மாடிப்படி மாது, வரவுக்கு நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83018957313612949512014-08-24T16:22:27.442+05:302014-08-24T16:22:27.442+05:30தளிர் சுரேஷ், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.தளிர் சுரேஷ், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61348978492735690852014-08-24T16:22:08.780+05:302014-08-24T16:22:08.780+05:30வாங்க ஜிஎம்பி சார், ட்ராமை நான் இன்னி வரை பார்த்தத...வாங்க ஜிஎம்பி சார், ட்ராமை நான் இன்னி வரை பார்த்ததே இல்லை. :))) பார்க்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34520974404031606982014-08-24T16:21:38.112+05:302014-08-24T16:21:38.112+05:30அப்பாதுரை, நவாப் ஆட்சிக்காலத்தில் உர்து கூட இங்கே ...அப்பாதுரை, நவாப் ஆட்சிக்காலத்தில் உர்து கூட இங்கே பேசிட்டு இருந்திருக்காங்க. :)))) மாலிக்காஃபூர் காலத்திலேயே ஹிந்தி, உர்து பேசும் மக்கள் இங்கே வந்தாச்சே. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20239198943754061682014-08-24T16:20:51.285+05:302014-08-24T16:20:51.285+05:30ராஜலலக்ஷ்மி, நீங்க சென்னைவாசியா? சந்தோஷம்.ராஜலலக்ஷ்மி, நீங்க சென்னைவாசியா? சந்தோஷம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64467875429399834132014-08-24T16:20:26.584+05:302014-08-24T16:20:26.584+05:30வாங்க ஶ்ரீராம், அப்போ 1963 ஆம் ஆண்டு மவுன்ட் ரோட் ...வாங்க ஶ்ரீராம், அப்போ 1963 ஆம் ஆண்டு மவுன்ட் ரோட் பார்த்தேனா இல்லையானு நினைவில் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22966481508657432362014-08-24T09:35:35.756+05:302014-08-24T09:35:35.756+05:30நானும் ஒரு சென்னை வாசி. அதனால் சென்னை பற்றிய விவரங...நானும் ஒரு சென்னை வாசி. அதனால் சென்னை பற்றிய விவரங்கள் படித்திட எப்போதும் சுவாரசியம்தான்.Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56957848271698829282014-08-23T20:11:39.523+05:302014-08-23T20:11:39.523+05:30சென்னையை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்! பகிர்வுக்கு ந...சென்னையை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58456233269791581202014-08-22T17:58:07.627+05:302014-08-22T17:58:07.627+05:30
சென்னையின் நினைவு 1944-ம் ஆண்டு முதல் தொடர்கிறது....<br />சென்னையின் நினைவு 1944-ம் ஆண்டு முதல் தொடர்கிறது. அப்போது திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையின் சந்து ஒன்றில் எங்கள் வீடு இருந்தது இன்னும் எட்டிப் போனால் ஒரு சேரி வரும். பசுக்களையும் எருமைகளையும் வீட்டின் முன் கட்டிப் பால் கறந்து தருவார்கள்காலையில் தயிர் விற்கும் பெண்கள் “ கூ” என்றுதான் கூவி விற்பார்கள். சென்னையில் ட்ராம் செர்வீஸ் இருந்தது. ஓ...! அது அந்தக் காலம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7077066943696822812014-08-22T17:29:08.761+05:302014-08-22T17:29:08.761+05:30மெட்ராஸ் ஆன விவரம் மட்டும் தெரியும். மத்த விவரங்கள...மெட்ராஸ் ஆன விவரம் மட்டும் தெரியும். மத்த விவரங்கள் அறியேன். கோடாவா.. அப்பவே இந்தி ஆதிக்கமா?<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1327192531394137782014-08-22T16:23:50.438+05:302014-08-22T16:23:50.438+05:30சிங்கார சென்னையிலேயே, பிறந்து , வளர்ந்த எனக்கு சென...சிங்கார சென்னையிலேயே, பிறந்து , வளர்ந்த எனக்கு சென்னை என்னும் வார்த்தையே இனிக்கும்.சென்னையின் பிறந்தநாளன்று பெயர்க் காரணங்கள் படிக்கக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது . RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13121999102126281752014-08-22T15:12:44.532+05:302014-08-22T15:12:44.532+05:30சென்னையின் பழைய மவுண்ட் ரோடையும் இன்றைய மவுண்ட் ரோ...சென்னையின் பழைய மவுண்ட் ரோடையும் இன்றைய மவுண்ட் ரோடையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முதலில் முகத்தில் அறைவது அந்த நெருக்கடி. அழகான மரங்களைக் காணோம் என்பது ஒரு வருத்தம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com