tag:blogger.com,1999:blog-18675072.post5074689182879218736..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: விளக்கு ஏற்றப் போகும் மக்களுக்கு! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-18675072.post-78446330242948631502020-04-06T12:56:36.503+05:302020-04-06T12:56:36.503+05:30வாங்க மாதேவி நன்றி.வாங்க மாதேவி நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15845210819415513902020-04-06T12:56:20.111+05:302020-04-06T12:56:20.111+05:30பொதுவாகவே நம் நாட்டில் மோதி பிரதமர் ஆன பிறகு யாருக...பொதுவாகவே நம் நாட்டில் மோதி பிரதமர் ஆன பிறகு யாருக்கானும் காலைக்கடன்கள் கழிக்க முடியலைனால் கூட அவரைத் தான் குற்றம் சொல்லி வழக்கம். இப்போதோ நாடு முழுவதும் மின்சார விளக்குகளை அணைக்கச் சொல்லி இருக்கார். அப்போ மின்சார விநியோகம் பாதிப்பு வரும்னு சொல்லலைனா எப்படி? இப்போ ஒண்ணும் பிரச்னை இல்லைனாலும் அதை யாரும் சொல்ல மாட்டாங்க. பயமுறுத்த மட்டும் வருவாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86594817014148452452020-04-06T12:54:52.956+05:302020-04-06T12:54:52.956+05:30ஆமாம், அனைவருக்கும் அதான் வேண்டுதல். ஆனால் ஏப்ரலில...ஆமாம், அனைவருக்கும் அதான் வேண்டுதல். ஆனால் ஏப்ரலில் நான்கைந்து நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் 28 நாட்கள் ஊரடங்கு வரும் என்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32391022955804551222020-04-06T12:54:10.066+05:302020-04-06T12:54:10.066+05:30இறைவனிடம் கையேந்தினால் அவன் இல்லை என்று சொல்லுவதில...இறைவனிடம் கையேந்தினால் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை அல்லவா? நல்லபடி நடக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போகும் கொரோனா நோயாளிகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20071595034293159192020-04-06T12:53:08.817+05:302020-04-06T12:53:08.817+05:30கடைசியில் அவர் சொன்னது எதற்கு என்பது வீட்டில் அடைப...கடைசியில் அவர் சொன்னது எதற்கு என்பது வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நாட்டுக்காகப் பிரார்த்தனை செய்யச் சொன்னது தான். அதற்குப் பல்வேறு அர்த்தங்கள், பல்வேறு விதமான வெறுப்புகள், கட்சிக்காக, கட்சிக் கொண்ட்டாட்டத்துக்காகனு எத்தனை எத்தனை ஹேஷ்யங்கள்! தேசத்தைப் பற்றி மட்டுமே நினைக்கும் மனிதரை இவ்வளவு ஆழமாய் வெறுக்கும் மக்களை இப்போது தான் பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43101349071184516812020-04-06T12:50:39.257+05:302020-04-06T12:50:39.257+05:30கடைசியிலே எந்தப் பிரச்னையும் எங்கேயும் இல்லை. ஒருத...கடைசியிலே எந்தப் பிரச்னையும் எங்கேயும் இல்லை. ஒருத்தரைப் பிடிக்கலைனா அவர் சொல்லுவதற்கு எப்படி எல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்கலாம், அல்லது குற்றம் சொல்லலாம்னு காத்திருக்காங்க! என்ன செய்ய முடியும்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85232261881045707202020-04-05T23:17:12.111+05:302020-04-05T23:17:12.111+05:30அனைத்தும் நலமாக இருக்கட்டும். அனைத்தும் நலமாக இருக்கட்டும். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10271807067653273492020-04-05T19:24:52.586+05:302020-04-05T19:24:52.586+05:30இது வைரஸ் சம்பந்தப் பட்டதாக அல்லாமல் ஏதோ மின்சாரப்...இது வைரஸ் சம்பந்தப் பட்டதாக அல்லாமல் ஏதோ மின்சாரப் பங்கீடு பற்றிய ஆராய்ச்சியாகவே எண்ணத் தோன்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13252928260693436232020-04-05T19:23:38.688+05:302020-04-05T19:23:38.688+05:30மக்கள் பழையபடி வாழும் நிலை சீக்கிரம் வரவேண்டும் என...மக்கள் பழையபடி வாழும் நிலை சீக்கிரம் வரவேண்டும் என்பதே பிரார்த்தனை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92142096493436468162020-04-05T15:52:47.835+05:302020-04-05T15:52:47.835+05:30விளக்கு ஏற்றி வழி படுவோம். தினம் ஏற்று வழி படுகிறோ...விளக்கு ஏற்றி வழி படுவோம். தினம் ஏற்று வழி படுகிறோம். இது ஒற்றுமையாக கூட்டு வழி பாடு போல! செய்வோம். இறைவன் எல்லோருக்கும் எல்லா நலங்களும் தரட்டும்.<br />நம்மை படைத்தவனுக்கு தெரியும் எதை எப்போது தருவது என்று கேட்டு வைப்போம் உலக நலனை அவர் தருவார் என்று நம்புவோம்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50268490830830452922020-04-05T15:33:50.506+05:302020-04-05T15:33:50.506+05:30வாங்க ஏகாந்தன், ஆறுதலான வார்த்தைகளைக் கொடுத்தமைக்க...வாங்க ஏகாந்தன், ஆறுதலான வார்த்தைகளைக் கொடுத்தமைக்கு நன்றி. பலருக்கும் பலவிதமான கற்பனைகள். பிரதமர் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாலும் முதலில் குற்றம் சொல்லப்போவதும் இவர்களே! இப்போது வேண்டுகோள் விடுத்ததுக்கு அவரை முட்டாள்,மடையன் எனச் சொல்லுவதும் இவர்களே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44640933566275371482020-04-05T13:17:28.360+05:302020-04-05T13:17:28.360+05:30விளக்கேற்றுவோம். நேர்மறை எண்ணங்களோடு தேசம், தேச ஒற...விளக்கேற்றுவோம். நேர்மறை எண்ணங்களோடு தேசம், தேச ஒற்றுமை, நமது வலிமை என சில நிமிடங்கள் நினைப்பதில், ஆழ்வதில் என்ன தவறு? அதைத்தானே பிரதமர் வலியுறுத்தினார்?<br /> <br />அதைவிட்டுவிட்டு இன்று பாஜக-வின் பிறந்த தினமா, இல்லை ஜனசங்கம் தோன்றிய தினமா, ஆர் எஸ் எஸ் ஆரம்பமானது இன்றுதானா, ஒருவேளை தீனதயாள் உபாத்யாயா ஏப்ரல் 5,இரவு 9 மணிக்குப் பிறந்திருப்பாரோ என ஆராய முற்படும் மேதைகளுக்கும் பொழுதுபோகட்டுமே! எவ்வளவு தான் டிவி பார்ப்பார்கள் அவர்களும்?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45594328978069277512020-04-05T12:58:55.571+05:302020-04-05T12:58:55.571+05:30நன்றிதிரு ராஜன் அவர்களே. விஞ்ஞானம் மட்டுமில்லை, கோ...நன்றிதிரு ராஜன் அவர்களே. விஞ்ஞானம் மட்டுமில்லை, கோள்கள் கூட இதற்குக் காரணம் எனச் சொல்லுபவர்கள் உண்டு. உண்மை எங்கோ ஒளிந்திருக்கிறது. அது வெளி வரவேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62568315443208668022020-04-05T12:57:37.474+05:302020-04-05T12:57:37.474+05:30மற்றபடி 20 நாட்களுக்குப் பின்னரும் கொரோனா அறிகுறிக...மற்றபடி 20 நாட்களுக்குப் பின்னரும் கொரோனா அறிகுறிகள் வரும் எனவும் நோய் பாதிப்பு ஏற்படலாம் என்பதும் தெரிந்த ஒன்றே. அனைவரும் சாகவில்லை என்றாலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாகச் செத்து விழுகின்றனர். இத்தனைக்கும் சுத்தத்துக்குப் பெயர் போன நாடுகள் அவை! ஆனால் 80 வயதுக்கு மேல் ஆனவர்கள் கூடப் பிழைக்கின்றனர். இதற்கு என்ன சொல்ல முடியும்? ஞானகுமரன் சொல்லி இருப்பது பௌதிக உண்மைகளோடு ஒத்துப் போவதால் அதைப் பகிர்ந்தேன். எல்லோரையும் ஏற்க வேண்டும் என எங்குமே சொல்லவில்லை. ஏற்பவர்கள் ஏற்கலாம். இல்லை எனில் விலகலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10161891529908232102020-04-05T12:53:57.575+05:302020-04-05T12:53:57.575+05:30உங்களோட கருத்துக்கு (என்னைக் குறித்த) மிக்க நன்றி....உங்களோட கருத்துக்கு (என்னைக் குறித்த) மிக்க நன்றி. அவரவருக்கு அவரவர் கருத்துத் தான் ஏற்க முடிந்த ஒன்று. நீங்கள் மற்றவர் கருத்துகளோடு இணைந்து போகிறவரானால் என்னுடைய கருத்துகளோடு ஒத்துப் போயிருக்கலாம் அல்லவா? ஆனால் அது முடியாது! எனக்கும் என் கணவருக்குமே/எனக்கும் என் பிள்ளை, பெண்ணிற்குமே கருத்துகள் ஒத்துப் போனதில்லை. நாங்கள் அதை எதிர்பார்த்ததும் இல்லை. கருத்து வேற்றுமை சிந்தனைக்கு வழி வகுக்கும். பின்னால் நல்ல முடிவு எடுக்கச் சொல்லும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13369236503742503932020-04-05T12:51:41.926+05:302020-04-05T12:51:41.926+05:30பிரார்த்தனை ஒன்று தான் பலிக்கும் முனைவர் அவர்களே! ...பிரார்த்தனை ஒன்று தான் பலிக்கும் முனைவர் அவர்களே! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80115209926528824722020-04-05T12:50:35.800+05:302020-04-05T12:50:35.800+05:30மத்திய மின்சாரத் துறை அமைச்சர் இத்தகைய பிரச்னைகள் ...மத்திய மின்சாரத் துறை அமைச்சர் இத்தகைய பிரச்னைகள் வராது என விளக்கி இருக்கிறார். நேற்றே அது தொலைக்காட்சிகளிலும் சொல்லப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் ஓர் துணைப் பொறியாளரும், தமிழ்நாட்டில் ஒருவரும் பிரச்னைகள் வரும் என்கின்றனர். என்ன நடக்கும் என்பது இனி தான் தெரியும். ஆனால் இத்தகைய பிரச்னைகள் வரும் எனத் தெரிந்து கொண்டே பிரதமர் இப்படிச் சொல்லி இருப்பார் என எதிர்பார்க்கிறவர்கள் பிரதமரை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70438723457506222462020-04-05T12:48:12.999+05:302020-04-05T12:48:12.999+05:30வாட்சப் மட்டுமில்லை, பலரும் மோதியை முட்டாள், மடையன...வாட்சப் மட்டுமில்லை, பலரும் மோதியை முட்டாள், மடையன் எனத் திட்டி இருப்பதோடு கட்சியின் 40 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இது எனச் சொல்லியும் பதிவுகளே போட்டிருக்கின்றனர். பலருக்கும் மோதி கீழ்த்தட்டு மக்களைக் கவனிக்கவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது. கீழ்த்தட்டு மக்களுக்கு சேவாபாரதி அமைப்பின் மூலமும் இன்னும் சில தொண்டு நிறுவனங்களும், தனியார்கள் சிலரும் உணவு, உடை அளித்து வருகின்றனர். இது சத்தமில்லாமல், விளம்பரமில்லாமல் செய்யப்படுகிறது. சேவாபாரதியின் அத்தகைய அமைப்பு ஒன்றைக் கேரளாவில் எதிர்க்கட்சிக்காரர்கள் உடைத்து நொறுக்கி நாசமாக்கி இருக்கின்றனர். எத்தனையோ பேர்களுக்குப் போய்ச் சேர வேண்டியவை எல்லாம் வீணாக்கப் பட்டிருக்கின்றன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38719801249746002072020-04-05T12:44:44.852+05:302020-04-05T12:44:44.852+05:30தெரியலை நெ.த. இது போல இன்னும் சிலவும் வந்தன. இது க...தெரியலை நெ.த. இது போல இன்னும் சிலவும் வந்தன. இது கொஞ்சம் புரிந்தாற்போல் இருப்பதால் பகிர்ந்தேன். என்னவோ போங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18552282581179808722020-04-05T12:43:51.961+05:302020-04-05T12:43:51.961+05:30டார்ச் விளக்கு, செல், மெழுகுவர்த்தி எதுவானாலும் வெ...டார்ச் விளக்கு, செல், மெழுகுவர்த்தி எதுவானாலும் வெளிச்சம் போட்டால் அதன் சூடு தாக்கும் இல்லையா? அது தான் யோசிக்க வைக்கிறது. வெப்பம் தாக்கினால் கொரோனா கிருமி அழியும் என்கிறார்கள். அப்படி எனில் இரானில் இல்லாத வெப்பமா? யோசிக்க யோசிக்க மண்டை காய்கிறது. எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்னும் நிலைமை. சீக்கிரம் சரியாகப் பிரார்த்திப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61371537489622370762020-04-05T12:40:34.857+05:302020-04-05T12:40:34.857+05:30பிடிக்கலை எனில் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஏன் ...பிடிக்கலை எனில் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஏன் ஒன்பது நிமிடம் மட்டும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணங்களுக்கு என்ன சொல்லுவீர்களோ? கட்சி சார்பான கொண்டாட்டங்களுக்காக இது எனில் எந்த சானலும் வாயை மூடிக் கொண்டு இருக்காது. பிரதமரையும் ஆளும் கட்சியையும் கிழி கிழினு இத்தனை நேரம் கிழிச்சிருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64458646682226720992020-04-05T11:52:26.010+05:302020-04-05T11:52:26.010+05:30It’s your prerogative to turn the light off or on....It’s your prerogative to turn the light off or on.just faith based. ... only. Please don’t drag science into this.<br />RajanUnknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42446606833022791932020-04-05T10:54:56.027+05:302020-04-05T10:54:56.027+05:30பாஜபாவின் அப்பா ஜனசங்கத்தின் தேர்தல் சின்னம் அகல் ...பாஜபாவின் அப்பா ஜனசங்கத்தின் தேர்தல் சின்னம் அகல் தீபம். அப்பாவுக்கு அஞ்சலி. பிஜேபி பிறப்புக்கு கொண்டாட்டம்!!!! கில்லெர்ஜீ அதைத்தான் சொல்கிறார் போலும்.<br /> JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30651478775647523302020-04-05T10:49:13.577+05:302020-04-05T10:49:13.577+05:30//இந்தக் கொரோனா நோய் சுமார் பதினைந்து நாட்கள் உடலி...//இந்தக் கொரோனா நோய் சுமார் பதினைந்து நாட்கள் உடலில் இருக்கும் எனவும் அதன் பின்னர் கடுமையான தாக்குதல் இருந்தால் நோயாளிக்கு இறப்பு ஏற்பட்டு விடும் என்றும் சொல்கின்றனர். //<br /><br />தவறு. நோயாளிக்கு 15 நாட்களுக்குள் கொரோனா பிடித்த அறிகுறிகள் தென்படும் என்பதே சரி. அதாவது அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா வைரஸ் 15 நாட்கள் வரை உடம்பில் வாழலாம். <br /><br />கோரோனோ பிடித்தவர்கள் எல்லோரும் சாவதில்லை. இறப்பு விகிதம் 5% வரை தான். <br /><br />மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை போல பலர் கொரோனா ஒழிப்பு முறைகள் சொல்லி வருகின்றனர். அவரில் ஒருவர் தான் <br />R.ஞானகுமரன்<br />Frequency Healing Researcher<br />Madurantakam<br /><br />நீங்கள் உங்களுடைய தீர்ப்புகளை என்றும் விட்டு கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆனாலும் கொமெண்ட் போடுவது எனது உரிமை.<br /> JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43602536630078664382020-04-05T09:34:15.271+05:302020-04-05T09:34:15.271+05:30நம் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்பான்.நம் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்பான்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com