tag:blogger.com,1999:blog-18675072.post5145257973938156651..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18675072.post-43851909068733919032022-10-11T15:49:37.105+05:302022-10-11T15:49:37.105+05:30Thank You Maadevi.Thank You Maadevi.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20834974188072147662022-10-10T16:44:15.125+05:302022-10-10T16:44:15.125+05:30நலம்பெற்று இருப்பீர்கள் என நம்புகின்றோம். ஓய்வாக ...நலம்பெற்று இருப்பீர்கள் என நம்புகின்றோம். ஓய்வாக இருங்கள்..மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40883817477043039652022-10-07T16:41:31.457+05:302022-10-07T16:41:31.457+05:30மீண்டும் மீண்டும் நன்றி கில்லர்ஜி!மீண்டும் மீண்டும் நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56165446063951645452022-10-07T16:41:07.827+05:302022-10-07T16:41:07.827+05:30அதிரடி, அலர்ஜி தான். எனக்கு அடிக்கடி வரும். இது கா...அதிரடி, அலர்ஜி தான். எனக்கு அடிக்கடி வரும். இது காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சுடுச்சு! :( உடம்பெல்லாம் தடித்துச் சிவந்து வீங்கிக் கொண்டு கொஞ்சம் மயக்கமும் வந்தது தான். அலர்ஜி மாத்திரை போட்டுக் கொண்டேன். நேற்றுத் தான் முழுக்கக் குணம் ஆச்சு. 7-1022 வியாழன் அன்று. நேற்று மருத்துவரிடமும் போயிட்டு வந்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61093368594127505422022-10-05T19:33:30.681+05:302022-10-05T19:33:30.681+05:30நலம் பெற மீண்டும் வேண்டுகிறேன்.நலம் பெற மீண்டும் வேண்டுகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50473031950985106132022-10-05T13:55:25.567+05:302022-10-05T13:55:25.567+05:30Thanks Killarji.Thanks Killarji.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34781331305690447752022-10-05T13:55:12.841+05:302022-10-05T13:55:12.841+05:30ஹாஹாஹா, முடிஞ்சப்போ வரலாம்னு தான். நான் தினம் இரண்...ஹாஹாஹா, முடிஞ்சப்போ வரலாம்னு தான். நான் தினம் இரண்டு பதிவுகள், மூன்று பதிவுகள் எழுதிய காலகட்டத்தில் நீங்கல்லாம் வலை உலகிலேயே இல்லை. இப்போ வந்து முடியாதப்போ மிரட்டறீங்க? இஃகி,இஃகி,இஃகிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46561674364819737972022-10-05T13:53:30.389+05:302022-10-05T13:53:30.389+05:30பானுமதிக்குக் கருத்துகள் சரியாய்ப் போய்ச் சேரவில்ல...பானுமதிக்குக் கருத்துகள் சரியாய்ப் போய்ச் சேரவில்லை என்பதால் கடுப்பாகி விட்டதாகச் சொன்னார் வல்லிக்கும் இன்னும் உடம்பு சரியாகலை. கீதா ரங்கன் கௌதமன் இருக்கும் ஏரியாவுக்கு மாறிப் போவதாகச் சொன்னார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82802827515284411262022-10-05T13:51:56.436+05:302022-10-05T13:51:56.436+05:30என்னைப் பொறுத்தவரை கால்வலி/முழங்கால் வலிக்கு ஆர்த்...என்னைப் பொறுத்தவரை கால்வலி/முழங்கால் வலிக்கு ஆர்த்தோஹெர்ப் எண்ணெய் மற்றும்மாத்திரைகள் பலன் அளித்து வருகின்றன. என் சொந்த அனுபவம். என் கணவரும் எடுத்துக்கொண்டு பலன் இருப்பதாகச் சொன்னார். நாங்க பொதுவா விளம்பரத்தைப் பார்த்துட்டு வாங்குவது இல்லை. ஆனால் சென்ற வருஷம் எனக்குப் பார்த்த அலோபதி மருத்துவர் இதைத் தான் சிபாரிசு செய்தார் இரண்டையும் பயன்படுத்தச் சொல்லி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88654530966649653822022-10-05T13:49:16.307+05:302022-10-05T13:49:16.307+05:30சரியாச் சொல்லிட்டீங்க கோமதி, இப்போவும் எழுத வந்தால...சரியாச் சொல்லிட்டீங்க கோமதி, இப்போவும் எழுத வந்தால் வேறே பிரச்னை. :( இப்போதைக்கு இந்தப் பதிவுகளைத் தொடர முடியாத சூழ்நிலை. :( என் சித்தி பையர் (தம்பி) திடீரெனக் காலை இறந்து விட்டாராம். தகவல் வந்தது. எனக்கு மட்டும் தீட்டு. அதோடு நாங்கல்லாம் சின்ன வயசில் ஒண்ணாய் விளையாடினவங்க. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82976074589332124492022-10-05T13:47:08.343+05:302022-10-05T13:47:08.343+05:30வாங்க கமலா. முந்தாநாள் எப்படியானும் பதிவு போட நினை...வாங்க கமலா. முந்தாநாள் எப்படியானும் பதிவு போட நினைச்சுத்தான் வந்தேன். அரிப்புத்தாங்காமல் இரண்டு கைகளின் மணிக்கட்டும் வீங்கி விட்டது. அதுக்கு மேல் உட்காரக் கூடாதுனு கணினியை முடிட்டேன். சேமிப்பில் ட்ராஃப்ட் மோடில் போட்ட நினைவு. ஆனால் பப்ளிஷ ஆகி நிறையக் கருத்துகளும் வந்திருக்கின்றன. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79442552385729947382022-10-05T13:45:23.835+05:302022-10-05T13:45:23.835+05:30கால்வலியெல்லாம் தேவலை. மாத்திரையை மாற்றி வீரியம் உ...கால்வலியெல்லாம் தேவலை. மாத்திரையை மாற்றி வீரியம் உள்ளதை வாங்கிச் சாப்பிட ஆரம்பிச்சதும் சரியாச்சு இது என் இடும்பைகூர் என் வயிறு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67232701267308703432022-10-05T13:42:47.872+05:302022-10-05T13:42:47.872+05:30ஆமாம் அம்மா, சின்ன வயசிலேயே அடிக்கடிஉடம்பு முடியாம...ஆமாம் அம்மா, சின்ன வயசிலேயே அடிக்கடிஉடம்பு முடியாமல் படுத்துப்பேன். அதுவும் தீபாவளி சமயம் என்றால் அம்மா வேண்டிண்டே இருப்பா, எனக்கு ஜூரம் ஒண்ணும் வந்துடக் கூடாதே என்று. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1995769935334944262022-10-05T13:40:21.683+05:302022-10-05T13:40:21.683+05:30அதான் நல்லது/பொல்லாதது எதுக்கும் சென்னை செல்வதில்ல...அதான் நல்லது/பொல்லாதது எதுக்கும் சென்னை செல்வதில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87816301798476006772022-10-05T13:39:38.621+05:302022-10-05T13:39:38.621+05:30haahaahaaahaahaa just read my comment in the last....haahaahaaahaahaa just read my comment in the last. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90066714749555846962022-10-05T13:39:02.996+05:302022-10-05T13:39:02.996+05:30பரவாயில்லை கமலா. மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். ...பரவாயில்லை கமலா. மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். நாளைக்கு மாதாந்திரச் செக்கப்புக்குப் போகணும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12035799049756426682022-10-05T13:37:38.786+05:302022-10-05T13:37:38.786+05:30பொதுவாவே நான் ரொம்ப ஆரோக்கியமெல்லாம் இல்லை. உடம்பு...பொதுவாவே நான் ரொம்ப ஆரோக்கியமெல்லாம் இல்லை. உடம்பு படுத்தும். ஆனாலும் என் சக்திக்கு மீறி வேலை செய்ததில் இப்போது நரம்புகள் மிகப் பலவீனமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கண் மருத்துவர் கூட என்னைப் பரிசோதிக்கையில் மிகவும் பலவீனமாக இருக்கீங்க. முடிஞ்சவரை ஓய்வில் இருங்க என்றார். அது என்னமோ நடப்பதில்லை. மற்றபடி சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் இப்போல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதே இல்லை மாமியார்/மாமனாரோடு போயாச்சு. மேலும் கடந்த பத்து வருஷங்களாக நாம் இருவர்/நமக்கு இருவர் வாழ்க்கை தானே! அதில் அதிகம் வேலை என்பதெல்லாம் இல்லை. உடல் பலவீனம் சரியாகவில்லை. :( சாப்பாடெல்லாம் ஒழுங்காய்ச் சாப்பிட முடிவதில்லை. முக்கியமான காரணம் அது தான் கர்நாடாகாவின் ஒரு கோயிலில் வயதான பட்டாசாரியார் தன் முதுமையையும் மீறிப் பெருமாளுக்குச் சேவை செய்து சித்தி அடைந்தார். அதை எல்லாம்பார்க்கையில் நானெல்லாம் ஜுஜுபி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25519748640052768392022-10-05T13:31:37.885+05:302022-10-05T13:31:37.885+05:30ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நேத்து ரொம்பவே பிடுங்கல் தாங்காமல் கணினியை மூடிட்டு இதை சேமிச்சு இல்லையோ வைச்சேன். யார் வெளியிட்டது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன கூத்து ப்ளாகர் மாமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54290545611274056902022-10-05T13:31:27.851+05:302022-10-05T13:31:27.851+05:30ஆஆஆஆஆஆ திடீரெனக் கீசாக்காவுக்கு என்ன ஆச்சு? ஏதோ அல...ஆஆஆஆஆஆ திடீரெனக் கீசாக்காவுக்கு என்ன ஆச்சு? ஏதோ அலர்ஜி உணவு சாப்பிட்டு விட்டீங்கள்போலும், சிலவகை உணவுகளால் அலர்ஜி வந்தால், கண்ணைத் திறக்க விடாமல் மயக்கம் மயக்கமா வரும்.. சில நாட்களில் சரியாகிடும்,. நிறையத் தண்ணி குடிச்சுக்கொண்டே இருந்தால் எல்லாம் வெளியில் போய் விடும், ஒரு அலர்ஜி ரப்லெட் போடலாமே...<br /><br />விரைவில விஜயதசமிப் போஸ்ட்டை எதிர்பார்க்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10482441718941821762022-10-05T06:14:03.968+05:302022-10-05T06:14:03.968+05:30எல்லா பண்டிகையும் சம்பிரதாயப்படி செய்ய வேண்டும் என...எல்லா பண்டிகையும் சம்பிரதாயப்படி செய்ய வேண்டும் என்று இழுத்துப் போட்டு செய்வது. அப்புறம் காய் குடையுது, கால் குடையுது என்று அங்கலாய்க்க வேண்டியது. இதே வழக்கமாகி போய்விட்டது.<br />தெரியாமலா அன்று சொன்னார்கள் <br /><br />"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை" என்று. <br /><br /> நானறிந்த ஆன்மீகம் · பின்தொடர்<br />Jayakumar பதில் அளித்துள்ளார்29 ஜூலை, 2021<br /><br />அனைவராலும் எல்லா காலத்தில் சில மரபு சார்ந்த வழக்கம் பின்பற்றி நடக்க முடியாமல் போகலாம். அது போன்ற நிலையில் மன உறுத்தல் ஏற்படும். அதனால் தான் நம் முன்னோர்கள் அவர்களின் மன ஆறுதல் பெற அந்த சொலவடை பயன்படுத்தி வந்தனர். என் தந்தையாரும் இது போன்ற சில நேரங்களில் சொல்லி இருக்கிறார். நானும் தற்போது முடியாது என நினைக்கும் போது இந்த முதுமொழியை நினைத்துக் கொள்வது உண்டு.<br />இந்த ஜெயக்குமார் நான் இல்லை.<br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55399421323887780552022-10-04T17:25:00.002+05:302022-10-04T17:25:00.002+05:30வணக்கம் சகோதரி
நலமா? இப்போது எப்படியிருக்கிறீர்கள...வணக்கம் சகோதரி<br /><br />நலமா? இப்போது எப்படியிருக்கிறீர்கள்.? மருத்துவரிடம் சென்றீர்களா ? மருந்து சாப்பிட்டதில் சற்று குணமாகி உள்ளதா? நதங்களுக்கு உடல் படுத்தல் இல்லாமல், விரைவில் பூரண குணமாக இறைவனை பிராத்திக்கிறேன். நன்றி.<br /><br />அன்புடன்<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5333195826811033582022-10-04T05:34:21.115+05:302022-10-04T05:34:21.115+05:30ஒரு தலைப்பு கூட இல்லாமல் கார்டில் நாலுவரி எழுதி போ...ஒரு தலைப்பு கூட இல்லாமல் கார்டில் நாலுவரி எழுதி போஸ்ட் செய்தது போல விஷயம் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சிரமம் புரிகிறது. எனக்கும் கழுத்து தொகைப்ட்டை, முதுகு ஆகிய இடங்களில் அரிப்பு இருக்கிறது. சொரிந்து சொரிந்து அந்த இடம்பூராவும் சொரசொரவென ஆகி இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22252285775051961552022-10-04T05:32:13.032+05:302022-10-04T05:32:13.032+05:30ஊர் முழுவதுக் ஒருவகை ஜுரம் பரவிக் கொண்டிருக்கிறது....ஊர் முழுவதுக் ஒருவகை ஜுரம் பரவிக் கொண்டிருக்கிறது. தொண்டைவலி, ஜுரம், இருமல் பயங்கர உடம்பு வலி என்று படுத்துகிறது. ஞாயிறு முதல் நானும் அதில் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41473654173569390332022-10-04T05:31:57.575+05:302022-10-04T05:31:57.575+05:30சமீப காலமாகவே உங்கள் உடம்பு ரொம்பப் படுத்துகிறது. ...சமீப காலமாகவே உங்கள் உடம்பு ரொம்பப் படுத்துகிறது. கால் வலியெல்லாம் தேவலாமா என்று கேட்பதற்குள் இந்த கஷ்டங்களை சொல்கிறீர்கள். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63380614283883140192022-10-03T21:17:47.994+05:302022-10-03T21:17:47.994+05:30எப்போதுமே உடம்பை படுத்துகிறது உங்களுக்கு நான் தான்...எப்போதுமே உடம்பை படுத்துகிறது உங்களுக்கு நான் தான் வயசானவா உங்களுக்கு சரியாக ஆக வேண்டும் ஆசீர்வாதங்கள் அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.com