tag:blogger.com,1999:blog-18675072.post5245378631341921676..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: திப்பிசமோ, திப்பிசம்! என்னோட திப்பிசம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-18675072.post-63325395396522939842020-04-20T13:38:19.455+05:302020-04-20T13:38:19.455+05:30திருஷ்டிப் பட்டுவிட்டது போல, இன்னிக்குக் கீரைக் கட...திருஷ்டிப் பட்டுவிட்டது போல, இன்னிக்குக் கீரைக் கட்டு 20 ரூ. ஆனால் எல்லாம் சமைக்கலை. கணிசமா எடுத்து வைச்சிருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30684040464992757552020-04-20T13:36:21.487+05:302020-04-20T13:36:21.487+05:30நிறையப் பண்ணியதெல்லாம் மாமனாரோடு போய்விட்டது தி/கீ...நிறையப் பண்ணியதெல்லாம் மாமனாரோடு போய்விட்டது தி/கீதா, அவருக்குத் தான் எல்லாமே நிறையவும் பண்ணணும், சாப்பிடவும் சாப்பிடுவார். நாங்கல்லாம் அப்போவே கொறிப்புத் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68750432560287962492020-04-20T07:46:23.928+05:302020-04-20T07:46:23.928+05:30அது எனக்குத் தெரியாது பானுமதி. அதோடு நான் சாவி, கு...அது எனக்குத் தெரியாது பானுமதி. அதோடு நான் சாவி, குங்குமம், இதயம் பேசுகிறது போன்ற பத்திரிகைகளை எல்லாம் படித்ததே இல்லை. எப்போவானும் அண்ணா வீட்டில் தங்கும்போது பொழுது போக்குக்குப் பார்த்திருக்கேன், ஒரு சில படிச்சிருக்கேன். இது வலை உலகில் 2006 ஆம் வருடம் ஆரம்பிச்சது. இதில் உள்ளவர்கள் இப்போதும் தொடர்பில் இருந்தாலும் பழைய மாதிரி கலகலப்பு எல்லாம் இல்லை. குறைந்து விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47245005597508066752020-04-20T07:43:32.665+05:302020-04-20T07:43:32.665+05:30நேத்திக்குப் பண்ணின வெங்காய ரவா தோசை அருமை! படம் எ...நேத்திக்குப் பண்ணின வெங்காய ரவா தோசை அருமை! படம் எடுத்துப் போட நினைச்சேன். பின்னர் ஏதோ அலுப்பு, வேண்டாம்னு விட்டுட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54883452575777596562020-04-20T07:42:16.470+05:302020-04-20T07:42:16.470+05:30எங்க வீட்டில் ரவாஉப்புமாவுக்கு நானும் அரிசி உப்பும...எங்க வீட்டில் ரவாஉப்புமாவுக்கு நானும் அரிசி உப்புமாவுக்கு அவரும் எதிரிகள். என்னிக்கோ தான் பண்ணுவேன். அதுக்கே இரண்டு பேரும் முகத்தைச் சுளித்துக் கொண்டு தான் சாப்பிட்டே தீரணுமேனு சாப்பிடுவோம். உப்புமா சமாசாரம் எல்லாம் திப்பிசத்தில் சேர்த்தி ஆகாது என் வரை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15314523984526107202020-04-19T17:12:57.762+05:302020-04-19T17:12:57.762+05:30ஹையா நான்தான் லாஸ்ட்டு(வழக்கம்போல). ஏதோ உப்புமா சம...ஹையா நான்தான் லாஸ்ட்டு(வழக்கம்போல). ஏதோ உப்புமா சமாச்சாரமாக இருக்கப் போகிறது என்று அசிரத்தையாக இருந்து விட்டேன். சுவையாக இருக்கிறது. இங்கே வந்தால் கடை காலியாகி விட்டது. நெ.த. கை ராசியான கை போலிருக்கிறது. இனிமேல் என் பதிவுகளை முதலில் அவருக்கு அனுப்பி விடுகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69515227284585820062020-04-19T17:05:26.353+05:302020-04-19T17:05:26.353+05:30எழுபதுகளின் இறுதியில் ஒரு முறை சாவி பத்திரிகை பெங்...எழுபதுகளின் இறுதியில் ஒரு முறை சாவி பத்திரிகை பெங்களூர் சிறப்பிதழ் வெளியிட்டது. அதில் ஒருவர் பெண்களூர் என்று கவிதை எழுதியிருந்தார். அதி வைத்துதான் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22732719954091712612020-04-19T14:53:59.549+05:302020-04-19T14:53:59.549+05:30வாங்க மாதேவி, ஆமாம். சுவைதான்.வாங்க மாதேவி, ஆமாம். சுவைதான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53840064882854559412020-04-19T14:53:42.384+05:302020-04-19T14:53:42.384+05:30நன்றி மனோ சாமிநாதன், உங்கள் தனிமை வாழ்க்கை முடிந்த...நன்றி மனோ சாமிநாதன், உங்கள் தனிமை வாழ்க்கை முடிந்து விட்டிருக்கும் என நினைக்கிறேன். நல்லபடியாக உடல்நிலை இருக்கப் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75664774296769817172020-04-19T14:52:57.516+05:302020-04-19T14:52:57.516+05:30பார்க்கவும், சாப்பிடவும்னு வந்திருக்கணும். :)பார்க்கவும், சாப்பிடவும்னு வந்திருக்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82271685777363947872020-04-19T14:52:36.480+05:302020-04-19T14:52:36.480+05:30வாங்க கோமதி, வடை பார்க்க நன்றாகவே இருந்தது.வாங்க கோமதி, வடை பார்க்க நன்றாகவே இருந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25399824311898761612020-04-19T14:52:17.632+05:302020-04-19T14:52:17.632+05:30இரண்டு மாவுமே கொஞ்சம் தானே. அதனால் முடிந்து விட்டத...இரண்டு மாவுமே கொஞ்சம் தானே. அதனால் முடிந்து விட்டது. கறுப்பெல்லாம் ஆகலை. படத்தில் அப்படித் தெரியுது. நானும் அதான் யோசிச்சேன். ஏற்கெனவே முதல்நாள் தானே அடை! திரும்பவும் அது வேண்டாம்னு! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3567920889314667852020-04-19T14:51:22.730+05:302020-04-19T14:51:22.730+05:30இந்த மாதிரி தோசை மாவு மிஞ்சினால் அதைக்குழி அப்பமாக...இந்த மாதிரி தோசை மாவு மிஞ்சினால் அதைக்குழி அப்பமாகச் செய்து தீர்க்கலாமே! எதுக்கு ரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வையைப் போட்டுக் கலந்து வைக்கறீங்க? இன்னிக்கு எங்க வீட்டிலும் ராத்திரிக்கு ரவாதோசை தான் செய்யணும். சில மாதங்கள் ஆச்சு செய்து!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14245615641743619632020-04-19T13:34:45.518+05:302020-04-19T13:34:45.518+05:30திப்பிசமும் பலதடவைகளில் சுவைக்கிறதே.திப்பிசமும் பலதடவைகளில் சுவைக்கிறதே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11848389937823079602020-04-19T07:16:28.963+05:302020-04-19T07:16:28.963+05:30சினிமாவெல்லாம் பார்க்க இம்மாதிரி சமயங்களில் மனம் ப...சினிமாவெல்லாம் பார்க்க இம்மாதிரி சமயங்களில் மனம் பதியுமானு சந்தேகம். இங்கேயே பார்க்கலாமே, பார்க்கப் பிடிக்கலை அதிரடி, அதனால் நீங்க எப்படி இருந்தாலும் தப்பிச்சிருப்பீங்க. <br /><br />வரேன் கொஞ்ச நேரம் பொறுத்து. இப்போக் கடமை அழைத்துவிட்டது. போகணும், சில,பல வேலைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56420760126132058342020-04-19T07:13:24.979+05:302020-04-19T07:13:24.979+05:30பிஞ்சு, நீங்க சொல்வது சரி. எங்க விசா மார்ச் எட்டாம...பிஞ்சு, நீங்க சொல்வது சரி. எங்க விசா மார்ச் எட்டாம் தேதி தான் முடிவடைந்தது. பையர் பொண்ணு இருவரும் எதுக்கு முன்னாடியே போறீங்கனு கேட்டாங்க. நாங்க பிடிவாதமாகக் கிளம்பினோம். அது எத்தனை நல்லதுனு இப்போப் புரியுது. இது மட்டும் இல்லை, இம்மாதிரி ஒவ்வொரு இக்கட்டில் இருந்தும் கடவுள்/எங்கள் குலதெய்வம் எங்களைக் காப்பாற்றியே வருகிறாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79548143681994952942020-04-19T07:11:30.219+05:302020-04-19T07:11:30.219+05:30அதென்னமோ தெரியலை, இஞ்சி, பச்சை மிளகாய்ப் படம் இன்ன...அதென்னமோ தெரியலை, இஞ்சி, பச்சை மிளகாய்ப் படம் இன்னிக்குத் தெரியவே இல்லையே தி/கீதா, நீங்க ஏதோ ஒரு பதிவின் கருத்தில் சொல்லி இருந்தீங்க, இங்கே தெரியலைனு , உடனே வந்து பார்த்தால் தெரியலை. பின்னர் தான் பார்த்துச் சரி செய்யணும். நான் எந்த உணவையும் மிஞ்சினால் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதே இல்லை. முளைக்கட்டிய பருப்பு வகைகள் தவிர்த்து. மிஞ்சினால் கீழே பாதுகாவலருக்கோ அல்லது வேலை செய்யும் பெண்ணுக்கோ கொடுத்துவிடுவேன். சூடாகக் கொடுத்துவிட்டால் அவங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். அதோடு நேத்துப் பண்ணினதே 4+4=8 தான். 3 தான் சாப்பிட முடிந்தது. மிச்சம் இரண்டை ரசத்தில் போட்டு மதியம் சாப்பிடும்போது ஒன்றும் தேநீர் வேளையில் ஒன்றுமாக எடுத்துக் கொண்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64936984037699581402020-04-19T07:07:11.001+05:302020-04-19T07:07:11.001+05:30ஒரு நாளைக்குச் சாப்பாடு நேரத்தில் எங்க வீட்டுக்கு ...ஒரு நாளைக்குச் சாப்பாடு நேரத்தில் எங்க வீட்டுக்கு வந்து மாமாவோடு சாப்பிட்டீர்களானால் நான் எத்தனை பொறுமைசாலி எனப் புரியும் உங்களுக்கு நெல்லை. இப்போக் கொஞ்ச நாட்கள் முன்னால் வந்திருந்த என் மைத்துனரும், ஓர்ப்படியும் கூடக் கேட்டாங்க! அண்ணா மாறவே இல்லையானு! இஃகி,இஃகி, அதோடு மாமாவுக்கு ரசவடை, சாம்பார் வடை எல்லாம் பிடிக்காது. நான் தான் சாப்பிடுவேன். மாமனார் இருக்கையில் எப்போவானும் அவர் போட்டுப்பார். பலரும் உளுந்து வடையைச் செய்து ரசத்தில் போடுகிறார்கள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பருப்பு வடையைத் தான் ரசத்தில் போடணும். ரசமும் கார,சாரமாகப் பத்திய ரசமா வைக்கணும். மேலே உள்ள அந்த மொறுமொறுப்புப் பாகம் ரசத்தில் ஊறி (வடையை ரசம் சூடாகக் கொதிக்கையிலேயே போட்டுடணும்) எடுக்கையில் உள் கூடோடு வரும், அதைச் சாப்பிட்டால் சொர்க்கம் கிட்டத்தில்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87759292991670380192020-04-19T07:03:13.065+05:302020-04-19T07:03:13.065+05:30For us friends in those days Ambi is incomparable....For us friends in those days Ambi is incomparable. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88468463555750413522020-04-19T07:01:45.492+05:302020-04-19T07:01:45.492+05:30நெல்லைத் தமிழரே, இந்த "பெண்"களூரை ஆரம்பி...நெல்லைத் தமிழரே, இந்த "பெண்"களூரை ஆரம்பிச்சு வைச்சது என் அருமை இளைய சிநேகிதர் அம்பி. பதிவுகள் எழுத ஆரம்பிச்ச புதுசிலே வலுவில் வந்து பழக்கம் ஆனவர். நாங்க இருவரும் போட்டுக்கிற சண்டை இணைய உலகில் ரொம்பவே பிரபலம். அம்பியோட வயசும் என் பிள்ளையோட வயசும் ஒண்ணுதான். மாதங்களே வித்தியாசம்.என்றாலும் எனக்குச் சரியாக அவரும் அவருக்குச் சரியாக நானும் போட்டி போடுவோம். அவருக்கு அப்போக் கல்யாணம் ஆகாத காரணத்தால் (வேலை பெண்களூரில்) அலுவலகத்தில் மற்றும் வெளியில் எனப் பெண்களை சைட் அடித்து வேடிக்கையாக எழுதுவார். அநேகமாகப் பொறியியல் பட்டதாரிப் பெண்கள் பெண்களூரிலேயே வேலைக்குச் சேர்ந்ததால் அவர் தான் விளையாட்டாக "பெண்"களூருனு எழுத ஆரம்பிச்சுப் பின்னர் அதை நான் பிரபலம் ஆக்கி இப்போ எல்லோருமே அநேகமாக அப்படிக் குறிப்பிட ஆரம்பிச்சாச்சு. பையர் கதையும் அப்படித் தான். தி.வா.விடம் அவர், பையரை ரொம்ப மரியாதையா நான் கேட்க அவர் என்னைக் கேலி செய்யப் பின்னர் இருவருமே பையர் எனக் குறிப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கு யுனிவர்சல் ஆகிவிட்டது. அம்பி, தி.வா. மௌலி, திராச ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு என்னைக் கலாட்டா செய்வதும் அதுக்கு நான், சண்டைக்கோழி அம்மா என்னும் ஷாலினி ஆகியோர் பதில் சொல்வதும் இணைய உலகில் பிரசித்தி பெற்றவை. அதெல்லாம் ஒரு காலம். மற்ற சிநேகிதர்கள் என்னைத் "தலைவி" எனக் கொண்டாடியதையும் என் பிறந்த நாளை அமர்க்களமாக முப்பெரும் விழா எனக் கொண்டாடச் சொன்னதும் ஓர் கனவு காலம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51812834098318568942020-04-19T06:53:30.967+05:302020-04-19T06:53:30.967+05:30இங்கே விலை மிகக் குறைவு தி/கீதா. அதிகம் போனால் கில...இங்கே விலை மிகக் குறைவு தி/கீதா. அதிகம் போனால் கிலோ 30 ரூபாய்க்குள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22048645946123186372020-04-19T06:52:39.222+05:302020-04-19T06:52:39.222+05:30கிரைண்டரில் அரைச்சால் ஒரு தம்பளர் போட்டால் நிறையவே...கிரைண்டரில் அரைச்சால் ஒரு தம்பளர் போட்டால் நிறையவே வடையோ, போண்டாவோ வரும். அவ்வளவுக்கு இங்கே சாப்பிட ஆள் இல்லை. அதனால் மிக்சியே போதும். கிரைண்டர் மாவிலே சாப்பிடத் தோன்றினால் அன்னிக்குத் தான் இந்த மாதிரி இட்லி, தோசைக்குப் போடும் உளுந்து மாவில் இருந்து எடுத்துப் பண்ணுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72276666887521280852020-04-19T06:50:49.986+05:302020-04-19T06:50:49.986+05:30மாலை நேரத்தில் சாப்பிடுவதைச் சாப்பாடு மாதிரியா சாப...மாலை நேரத்தில் சாப்பிடுவதைச் சாப்பாடு மாதிரியா சாப்பிட முடியும்? என்ன நெல்லை இது? அளவோடு தான் சாப்பிடணும். 2 அல்லது 3 அளவைப் பொறுத்து. போதுமே! நல்ல உளுந்தாக இருந்தால் மிக்சியில் அரைச்சாலும் விழுது நிறையவே வரும். ஆனால் ஊற வைச்சுத் தண்ணீரை வடிகட்டி வைச்சுட்டுப் பின்னர் அரைங்க! அரைக்கையில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் என்பது என் கருத்து. உப்புக் காரத்தை எடுக்கும் முன்னர் சேர்த்தால் போதும். முதலிலேயே போட்டால் மாவு ஜலம் விட்டுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44129936558501957602020-04-18T21:03:12.524+05:302020-04-18T21:03:12.524+05:30கற்பனைக்குறிப்பு பிரமாதம். பார்க்கவும் அழகு!!கற்பனைக்குறிப்பு பிரமாதம். பார்க்கவும் அழகு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83094175531360301532020-04-18T19:30:02.426+05:302020-04-18T19:30:02.426+05:30திப்பிசம் என்றாலும் மாலை நேரம் சுவைக்க அருமையாக ச...திப்பிசம் என்றாலும் மாலை நேரம் சுவைக்க அருமையாக செய்து விட்டீர்கள்.<br />படங்கள் நன்றாக இருக்கிறது. வடையும் நல்ல கர கர என்று பார்க்க அழகாய் இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com