tag:blogger.com,1999:blog-18675072.post5316094593017429544..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: இனிய கொழுக்கட்டை தின (தாமதமான) வாழ்த்துகள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-18675072.post-92013136025015044412018-09-17T07:05:51.126+05:302018-09-17T07:05:51.126+05:30ஆமாம், கீதா, சொல்லப் போனால் ஒரு நாளிலேயே 108 கொழுக...ஆமாம், கீதா, சொல்லப் போனால் ஒரு நாளிலேயே 108 கொழுக்கட்டைகள் எல்லாம் செய்தது உண்டு. இனிப்பு மட்டும் 108 உளுந்து தனி! நினைச்சால் கொழுக்கட்டை செய்வேன். இப்போத் தான் குறைஞ்சிருக்கு. முறுக்கும் அநேகமா மாசம் ஒருதரமாவது சுத்திட்டு இருந்தேன். இப்போக் கை பிரச்னை, கால் பிரச்னை, சுத்தினால் எங்கேயோ ஆஃப்ரிகா, அம்பேரிக்கானு சுத்துப் போகுது! :))))) ஆனால் என்னைப் பார்ப்பவங்க எல்லாம் நீ வேலை எல்லாம் தனியாச் செய்துடுவியானு தான் கேட்பாங்க. நம்ம மூஞ்சியிலே வேலையே செய்ய மாட்டானு எழுதி இருக்குப் போலனு நினைச்சுப்பேன். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73730085756620541402018-09-17T07:02:47.435+05:302018-09-17T07:02:47.435+05:30வாங்க தி/கீதா, நாங்க கோமதியும் அவர் கணவரும் சொல்லி...வாங்க தி/கீதா, நாங்க கோமதியும் அவர் கணவரும் சொல்லித் தான் தெரிந்து கொண்டோம். கொடைக்கானலுக்கே போனதில்லை! இஃகி, இஃகி, ஆனாலும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் இருக்குனு தெரியும். முதல்லே அதானோனு நினைச்சால் அப்புறமா கோமதி போகர் வடித்த நவபாஷாண முருகர்கள் சிலைகளில் இவர் முதலாவது என்றார். உடனேயே பார்க்கும் ஆவல் வந்து விட்டது. எப்படியும் அந்த வருஷம் கொடைக்கானல் பயணம்னு வைச்சிருந்தோம். இவங்க சொன்னதும் உடனே கிளம்பிப் போனோம், 2016 ஆம் ஆண்டில். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59450352451571122632018-09-17T07:00:13.871+05:302018-09-17T07:00:13.871+05:30வாங்க ஜிஎம்பி சார், இப்போச் சக்கரத்தைக் கழட்டி வைச...வாங்க ஜிஎம்பி சார், இப்போச் சக்கரத்தைக் கழட்டி வைச்சிருக்கேன். ஆனாலும் இன்னும் ஒரு மாதத்துக்கு ஓட்டம், பிடிதான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61511428536621321682018-09-17T06:59:07.098+05:302018-09-17T06:59:07.098+05:30நவரத்தின மோதிரம் ஒன்றும் ராஜாகாலத்தது இருந்தது என ...நவரத்தின மோதிரம் ஒன்றும் ராஜாகாலத்தது இருந்தது என என் மாமனார் சொல்லுவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59448648494131235282018-09-17T06:57:45.184+05:302018-09-17T06:57:45.184+05:30இஃகி, இஃகி, எல்லாம் இந்தத் தொலைக்காட்சியில் கல்பாக...இஃகி, இஃகி, எல்லாம் இந்தத் தொலைக்காட்சியில் கல்பாக்கம்னு சொல்லிட்டு இருந்தாங்களா? அதையே தட்டச்சி இருக்கேன். கல்பாத்தி, கல்பாத்தி, கல்பாத்தி, கல்பாத்தி! இஃகி, இஃகி, போதுமா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83488412847413656062018-09-16T17:56:49.578+05:302018-09-16T17:56:49.578+05:30கீதாக்கா கொழுக்கட்டை குட்டியா அழகா இருக்கே...
கீத...கீதாக்கா கொழுக்கட்டை குட்டியா அழகா இருக்கே...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46401469197680341862018-09-16T17:55:26.351+05:302018-09-16T17:55:26.351+05:30கீதாக்கா பாலக்காட்டில் கல்பாக்கமா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர...கீதாக்கா பாலக்காட்டில் கல்பாக்கமா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கல்பாத்தினு இருக்கும்...அதுதான் பாரம்பரிய கிராமம் ஹெரிட்டேஜ் கிராமம் என்ற பெயர்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53729347144830162082018-09-16T17:53:06.915+05:302018-09-16T17:53:06.915+05:30பூம்பாறை கேட்டதுண்டு ஆனால் சென்றதில்லை. (துளசி)
ப...பூம்பாறை கேட்டதுண்டு ஆனால் சென்றதில்லை. (துளசி)<br /><br />படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. உங்க பிரார்த்தனைகளெல்லாம் நல்ல படியாக முடிந்திருக்கும். குழந்தை பட்டுக் குஞ்சுலு வாழ்வாங்கு வாழ பிரார்த்தனைகள்! வாழ்த்துகள்.<br /><br />உங்களோடு நாங்களும் பூம்பாறை வருகிறோம்...<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31209891190943515072018-09-16T16:06:26.681+05:302018-09-16T16:06:26.681+05:30காலில் சக்கரம்தான் போங்க காலில் சக்கரம்தான் போங்க G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5108061013165443242018-09-16T15:22:39.223+05:302018-09-16T15:22:39.223+05:30அட, அதிரடி, நான் வந்தால் பழைய பதிவுகளைக் கூட விடாம...அட, அதிரடி, நான் வந்தால் பழைய பதிவுகளைக் கூட விடாமல் படிச்சுக் கருத்துச் சொல்லிடுவேன். உங்களாட்டமா இல்லையாக்கும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26659393678960140832018-09-16T15:21:55.915+05:302018-09-16T15:21:55.915+05:30அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்கு சிம்பதி கலக்ட் பண்ணுவதெல்லாம் பிடிக்காதாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))) உண்மையாகவே யாரானும் பாவம்னு சொன்னா எனக்கு என்னமோ தளர்ச்சி வந்துட்டாப்போல் தெரியும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41597879913512750262018-09-16T15:18:39.466+05:302018-09-16T15:18:39.466+05:30இந்த ராமர் படம் தஞ்சாவூர் வண்ணக் கலையைச் சார்ந்த ம...இந்த ராமர் படம் தஞ்சாவூர் வண்ணக் கலையைச் சார்ந்த மிகப் பழைய படம். சுமார் ஐநூறு ஆண்டுகளுக்குக் குறையாதது. என் மாமனாரின் முன்னோர்களில் யாரோ ஒருத்தருக்கு அவர் சங்கீதத்தை மெச்சிப் பரிசாக இந்தப் படத்தையும் இன்னும் சில பொருட்களையும் சரஃபோஜி காலத்தில்/அல்லது அவருடைய வாரிசு காலத்தில் கொடுத்ததாய்ச் சொல்வாங்க. இது குறித்த தகவல்கள் எல்லாம் ஓலைச்சுவடிகளில் என் பெரிய மாமனாரிடம் இருந்திருக்கு! ஆனால் கவனக்குறைவாக விட்டதால் எல்லாம் அழிந்து விட்டன. தூள் தூளான சுவடிக்குப்பைகளே எனக்குக் கிடைத்தன. அது போல் மிகப் பழைய சுருதிப் பெட்டி ஒன்றும் இருந்தது. அதுவும் இப்போ இல்லை. யாருக்கோ கொடுத்துட்டாங்களாம்! :( சாளகிராமம் எல்லாமும் வைச்சு வணங்க ஆள் இல்லாமல் கோயிலுக்குக் கொடுத்திருக்காங்க. இந்த ராமர் என் மாமனாருக்கு அவருடைய பங்காக வந்து சேர்ந்தார். இவரோடு இணைந்திருந்த நவநீத கிருஷ்ணன், இந்த மஹாகணபதி, ஶ்ரீதேவி, பூதேவி சமேதப் பெருமாள், ரிஷப வாஹனர்(அர்த்தநாரீசுவரர் இல்லை. எங்கே இருக்கார்னு தெரியலை. புதுசா வாங்கி வைக்கத் தேடறோம். கிடைக்கலை) எல்லோரும் இருந்திருக்காங்க. பஞ்சாயதன பூஜை பண்ணி வந்திருக்காங்க. என் மாமனார் காலத்துக்குப் பின்னர் ராமர் எங்க மாமனாருக்கும் மற்ற விக்ரஹங்கள் பெரிய மாமனாருக்கும் போய்விட்டன. பின்னர் இப்போ 2010 ஆம் ஆண்டில் தான் என் பெரிய மாமியார் விக்ரஹங்களை எங்களிடம் ஒப்படைத்தார்! அவங்களுக்குப் பிள்ளை இல்லை. பெண் வீட்டில் இதெல்லாம் அங்கே வைக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க! ஆகவே சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஶ்ரீராமர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு நம்ம வீட்டில் குடித்தனம் இருந்து வருகிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20144449690369103772018-09-16T15:12:30.405+05:302018-09-16T15:12:30.405+05:30அட அதிரடி, நீங்க என்னத்தைப்பார்க்கிறீங்க, படிக்கிற...அட அதிரடி, நீங்க என்னத்தைப்பார்க்கிறீங்க, படிக்கிறீங்க போங்க! இந்த ராமர் சுமார் பனிரண்டு ஆண்டுகளாக முக்கியப் பண்டிகைகளில் என்னோட பதிவுகளிலே வருவாரே! அவ்வளவு அழகாப் பார்த்திருக்கீங்க போல! அது சரி, கிருஷ்ணன் பிறப்புக்குச் சீடை, முறுக்கு சாப்பிட வந்திருந்தா ஒருவேளை தெரிஞ்சிருக்கும். பிள்ளையாரோட ப்ரதர், பேரன்ட்ஸ், அங்கிள், ஆன்ரி எல்லோரும் இருக்காங்க! அவரோட அங்கிளோட இரு ஆன்ரிகளும் இருக்காங்க. ஒரு நாள் தனியா எடுத்துப் போடறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1939709553694046392018-09-16T15:11:08.730+05:302018-09-16T15:11:08.730+05:30//வாங்க நெ.த. லேட்டு?//
ஆஆஆஆஆஆஅ ஏதோ தான் மட்டும் ...//வாங்க நெ.த. லேட்டு?//<br /><br />ஆஆஆஆஆஆஅ ஏதோ தான் மட்டும் ஒழுங்கா எல்லா இடமும் ரைமுக்கு போவவ மாதிரியே ஒரு பொல்டப்பூ:) அதிரா வந்திட்டனெல்லோ:) இனி ஆரும் தப்ப முடியாதூஊஊஊஊஊ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11913822683342567252018-09-16T15:10:40.798+05:302018-09-16T15:10:40.798+05:30அதிரடி, யாரு தூங்கினா? ஜிஎம்பி சார் பாலக்காட்டில் ...அதிரடி, யாரு தூங்கினா? ஜிஎம்பி சார் பாலக்காட்டில் கல்பாக்கத்தில் தூங்கலைனு சொன்னாப்போல் நான் கொடைக்கானலில் தூங்கலையாக்கும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61763454228148634582018-09-16T15:10:14.830+05:302018-09-16T15:10:14.830+05:30//(இப்போவும், அதாவது கொஞ்சம் முடியாத சமயத்திலும்)....//(இப்போவும், அதாவது கொஞ்சம் முடியாத சமயத்திலும்).//<br /><br />என்னாது கீசாக்காவால முடியாத தருணம் எனவும் ஒன்று இருக்கோ?:) அதை எல்லாம் நம்பாதீங்க நெ தமிழன்:)) அது ச்சும்மாஆஆ சிம்பதி கலக்ட் பண்ணுவதற்காக அவ எடுத்து விடுவா அப்பூடி:) ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91145291496306308662018-09-16T15:10:02.329+05:302018-09-16T15:10:02.329+05:30நெ.த. நினைவு தெரிஞ்சு கோலம் போட ஆரம்பிச்சதிலே இருந...நெ.த. நினைவு தெரிஞ்சு கோலம் போட ஆரம்பிச்சதிலே இருந்து ஸ்ரீராமஜயம் (ஜெயம் இல்லை!) கோலத்தில் கட்டாயம் இடம் பெறும். அப்புறமா ஒரு மாமி சொல்லி சங்குச் சக்கரமும் விஷ்ணு பாதங்கள், லக்ஷ்மி பாதங்களும் கீழே போட்டுட்டு வரேன். அதுவும் சுமார் 40 வருடங்களாக!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21408413462728131182018-09-16T15:08:47.457+05:302018-09-16T15:08:47.457+05:30வாங்க நெ.த. லேட்டு? பூரணம் மிஞ்சிப் போச்சு! என்ன ச...வாங்க நெ.த. லேட்டு? பூரணம் மிஞ்சிப் போச்சு! என்ன செய்யறது? அதான் பிடிச்சு அதையும் கொழுக்கட்டையோடு வேக வைச்சு வைச்சேன். வடை வடை மாதிரித்தான் இருக்கும்! வேறே எப்படி வரும். ஒருகால் மேலே அப்பமும் சேர்ந்து தெரியுதோ? பார்க்கிறேன். :)))) எல்லாமே சூப்பரா வந்தது. அன்னிக்கு நம்ம ஆளு தன் காரியத்தை எல்லாம் தானே நன்றாக நடத்திக் கொண்டார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18576321362905938252018-09-16T12:33:39.586+05:302018-09-16T12:33:39.586+05:30அவ்ளோ பெரிய ராமர் படமா வச்சிருக்கிறீங்க? அதுசரி மற...அவ்ளோ பெரிய ராமர் படமா வச்சிருக்கிறீங்க? அதுசரி மற்றப்படங்கள் எல்லாம் குட்டியா இருக்கே? ராமரைத்தான் மெயினா வச்சு வணங்குகிறீங்களோ?.. பிள்ளையார் அவரின் பிரதர்.. பேரன்ஸ்.. அங்கிள்.. ஆன்ரி இப்படி ஆரையும் பிரேம் போட்டு வச்ச்சிருக்கவில்லையோ?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52403342216654877792018-09-16T12:32:15.450+05:302018-09-16T12:32:15.450+05:30பூம்பாவாய்ய் ஆம்பல் ஆம்பல்.. தான் நினைவுக்கு வருது...பூம்பாவாய்ய் ஆம்பல் ஆம்பல்.. தான் நினைவுக்கு வருது.<br /><br />கொழுக்கட்டை அவிச்ச்சு சாப்பிட்டு மயங்கி நித்திரையாகி எழும்பி வந்து எங்களுக்குப் படம் போட்டுக் காட்டுறீங்க கர்ர்ர்ர்ர்:))...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36194306230347177002018-09-16T12:17:26.102+05:302018-09-16T12:17:26.102+05:30விநாயக சதுர்த்தி அன்றும் 'ஸ்ரீராமஜெயம்' கோ...விநாயக சதுர்த்தி அன்றும் 'ஸ்ரீராமஜெயம்' கோலமா? பலே பலேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77136172329442011512018-09-16T12:16:42.733+05:302018-09-16T12:16:42.733+05:30படங்கள் அருமை. நல்லாத் திட்டமிட்டிருக்கீங்க (இப்போ...படங்கள் அருமை. நல்லாத் திட்டமிட்டிருக்கீங்க (இப்போவும், அதாவது கொஞ்சம் முடியாத சமயத்திலும்).<br /><br />சதுர்த்தி பிரசாதங்கள் அருமை. ஆமாம் உப்புக் கொழுக்கட்டையோடு, அதன் பூரணத்தையும் தனியாகப் பிடித்து அந்தப் பாத்திரத்திலேயே வைத்துவிட்டீர்களோ? வடை மாதிரியே தெரியலையே? மற்றபடி இரண்டு கொழுக்கட்டைகளும் அட்டஹாசமாய் வந்திருக்கு.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44192559086053842032018-09-16T11:51:53.159+05:302018-09-16T11:51:53.159+05:30ஹாஹாஹா, தாமதமாய் வந்தால் கொழுக்கட்டை எப்படிக் கிடை...ஹாஹாஹா, தாமதமாய் வந்தால் கொழுக்கட்டை எப்படிக் கிடைக்கும்? நன்றி, நன்றி. நன்றியோ நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83597938665532135542018-09-16T08:08:16.108+05:302018-09-16T08:08:16.108+05:30என்னா ஒரு துல்லியம்!.. திட்டமிடல்!..
நல்லபடியாக ப...என்னா ஒரு துல்லியம்!.. திட்டமிடல்!..<br /><br />நல்லபடியாக பயணம் அமைந்தது கேட்டு மகிழ்ச்சி..<br /><br />இருந்தாலும் -<br />ஹலோ.. இங்கே இன்னும் கொழுக்கட்டை பார்சல் வரலை!?..<br /><br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2578192757528475742018-09-16T06:49:50.693+05:302018-09-16T06:49:50.693+05:30இஃகி, இஃகி, ஏகாந்தன், இப்போ நீங்க சொன்னதும் தான் ப...இஃகி, இஃகி, ஏகாந்தன், இப்போ நீங்க சொன்னதும் தான் பார்த்தேன். சைடிலே நின்னுண்டு எடுத்ததாலே தானே அப்படி வந்திருக்குனு நினைக்கிறேன்! யாரானும் பார்த்தால் நிபுணினு நினைச்சுக்கட்டுமே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com