tag:blogger.com,1999:blog-18675072.post532239848803429200..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆரூரா! தியாகேசா! என்னே! உன் நிலைமை! :(Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18675072.post-24724699370320348882022-05-15T19:28:48.681+05:302022-05-15T19:28:48.681+05:30ஆமாம் முனைவர் ஐயா! குளத்தை இந்த முறை சரியாகப் பார...ஆமாம் முனைவர் ஐயா! குளத்தை இந்த முறை சரியாகப் பார்க்கவில்லை. ஒரே அசதி! உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47820772742424099492022-05-15T19:27:45.610+05:302022-05-15T19:27:45.610+05:30வாங்க செல்லப்பா சார். சிதம்பரத்தில் கீழ வீதியில் ர...வாங்க செல்லப்பா சார். சிதம்பரத்தில் கீழ வீதியில் ராமலிங்க தீக்ஷிதர் வீட்டுக்கு எதிரே கிருஷ்ண விலாஸ் முன்னால் எல்லாம் நன்றாக இருந்தது. இப்போ அவங்களும் புதுமை என்னும் பெயரில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே நல்ல ஓட்டல் என்பது தேடித் தான் பிடிக்கணும். அநேகமாக தீக்ஷிதர் வீட்டில் சாப்பிடச் சொல்வாங்க தான். ஆனால் எங்களுக்குக் கீழே உட்கார்ந்து சாப்பிட முடியாது. அவங்களைத் தொந்திரவு செய்யணும் என்பதால் ஒத்துக்க மாட்டோம். கிருஷ்ண விலாஸில் பிசைந்த சாதங்கள் கிடைக்கும் என்பதால் ரசம் சாதம்/தயிர் சாதம் வாங்கலாம்னு வாங்கினால் ரசத்தில் ஒரே பூண்டு மயம். அப்படியே தூக்கி எறிந்தேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68034065733557058762022-05-15T19:25:25.415+05:302022-05-15T19:25:25.415+05:30நான் 2,3 தரத்துக்கும் மேலே போயிருக்கேன் கமலா. கல்ய...நான் 2,3 தரத்துக்கும் மேலே போயிருக்கேன் கமலா. கல்யாணம் ஆன புதுசிலே முதல் முதலாகப் போனப்போ கோயில் நன்றாக இருந்தது. செழிப்புக் கண்களில் தெரிந்தது. அதன் பின்னர் 2 முறை போனப்போவும் கோயில் பராமரிப்பே இல்லாமல் இருந்தது. இப்போவும் அப்படித் தான். அந்தக் கோயிலை முழுதும் பார்க்கணும்னால் மூன்று நாட்கள் ஆகும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14952527001150429202022-05-15T19:23:43.048+05:302022-05-15T19:23:43.048+05:30திருவாரூரில் வடக்கு/தெற்கு வீதிகளில் உள்ள ஓட்டல்கள...திருவாரூரில் வடக்கு/தெற்கு வீதிகளில் உள்ள ஓட்டல்கள் எல்லாமே அன்றைய ரம்ஜான் பண்டிகைக்காக விடுமுறை அளித்திருக்கின்றனர். ஆகவே திறந்திருந்த ஒரே ஓட்டல் வாசன் ஓட்டல் தான். திருவாரூர்க் கூட்டமெல்லாம் அங்கே வந்து விட்டதால் பிரச்னை. :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69341709524058194792022-05-15T19:22:24.039+05:302022-05-15T19:22:24.039+05:30எல்லோருக்குமே போதாத காலம் போலத் தோன்றுகிறது. ஆங்கா...எல்லோருக்குமே போதாத காலம் போலத் தோன்றுகிறது. ஆங்காங்கே கேள்விப்படுவதெல்லாம் மனதுக்கு நிறைவாக இல்லை. ஈசன் தான் காப்பாற்ற வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39076306122271379072022-05-15T19:21:34.580+05:302022-05-15T19:21:34.580+05:30மாமாவுக்குத் தெரிந்தவர் என்னும் பொருள்படும்படி எழு...மாமாவுக்குத் தெரிந்தவர் என்னும் பொருள்படும்படி எழுதிட்டேன் போல. அவர் மாமா மேலே <br />ஏறத் தடுமாறுவதைப் பார்த்துவிட்டுத் தானாக வலிய வந்து உதவினார். இல்லைனால் அந்த இட்லிகளை வாங்கவே ஒரு மணி நேரம் ஆகி இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57058661010843565772022-05-15T19:20:32.717+05:302022-05-15T19:20:32.717+05:30பூஜைகள் அந்தந்த காலத்துக்கு எப்போவும் போல் நடக்கின...பூஜைகள் அந்தந்த காலத்துக்கு எப்போவும் போல் நடக்கின்றன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30054791069863815772022-05-15T19:19:57.880+05:302022-05-15T19:19:57.880+05:30வாங்க தி/கீதா! கோயில் நிலைமை மிகவும் மோசம். பராமரி...வாங்க தி/கீதா! கோயில் நிலைமை மிகவும் மோசம். பராமரிப்பே இல்லை. குருக்கள் எல்லோருடைய நிலைமையும் மிகவும் மோசம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84526327413675856992022-05-15T19:18:47.618+05:302022-05-15T19:18:47.618+05:30வாங்க துளசிதரன், இன்னமும் முடியலை. ஒரு வாரமாக வீட்...வாங்க துளசிதரன், இன்னமும் முடியலை. ஒரு வாரமாக வீட்டில் ஒரே நெருக்கடி. வேலைகள் அதிகம். திருவாரூர்ப் புராணம் மிகப் பழமையானது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83077417575298239652022-05-15T19:17:43.053+05:302022-05-15T19:17:43.053+05:30ஒண்ணே ஒண்ணு வந்திருக்கு. அதைப் போட்டுப் பதிலும் இப...ஒண்ணே ஒண்ணு வந்திருக்கு. அதைப் போட்டுப் பதிலும் இப்போத் தான் கொடுத்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86176441702087637152022-05-15T19:17:14.341+05:302022-05-15T19:17:14.341+05:30வாங்க கில்லர்ஜி! சமயங்களில் இப்படித் தான் பெயர்கள்...வாங்க கில்லர்ஜி! சமயங்களில் இப்படித் தான் பெயர்கள் அமையும். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77624430157192036902022-05-11T18:36:25.491+05:302022-05-11T18:36:25.491+05:30கடந்த வாரம்கூட கோயில் உலாவின்போது திருவாரூர் கோயில...கடந்த வாரம்கூட கோயில் உலாவின்போது திருவாரூர் கோயிலுக்குச் சென்றுவந்தேன். நாள் முழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். பெரிய கோயில். அதே அளவு பரப்பளவில் குளம் என்ற பெருமையுடையதாகக் கூறுவர்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22935038883372424672022-05-08T02:50:27.921+05:302022-05-08T02:50:27.921+05:30பொதுவாகவே பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் எந்த ஊர...பொதுவாகவே பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் எந்த ஊருக்குப் போனாலும் நல்ல ஓட்டல்கள் இருந்ததில்லை. இப்போதும் கும்பகோணத்திலேயே ஒரு சில ஓட்டல்களில் தான் நம்பிச் சாப்பிடலாம். இல்லையேல் காரில் வரும்போதே வயிறு கடமுடா செய்யும். நாங்களும் ஒருமுறை திருவாரூரில் சாப்பாடு கிடைக்காமல் தவித்திருக்கிறோம். சமீபத்தில் சிதம்பரத்திலும் இதே நிலைதான். சுத்தம், சுகாதாரம், சுவையான உணவு இந்த மூன்றும் சேர்ந்து கிடைப்பது அபூர்வமே. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30079176247092026542022-05-07T23:05:52.876+05:302022-05-07T23:05:52.876+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. திருவாரூர் கோவில் பற்...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமை. திருவாரூர் கோவில் பற்றி அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். நானும் இந்தக் கோவிலை இதுவரை பார்த்ததில்லை. அதன் பராமரிப்பு குறித்து கூறியது வேமனை தரும் விஷயம். அந்த ஊரில் தங்கியிருந்த இடம், மற்றும் ஹோட்டல் உணவுகள் பற்றி சொல்லியிருப்பதும் வருத்தமே...ஒரு வேளை பார்சல் என்பதினால் இந்த கவனக் குறைவோ? சில இடங்கள் இப்படித்தான் நினைத்ததற்கு மாறாக அமைந்து விடுகின்றன. இனி கோவிலுக்குச் போகும் பக்தர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி<br /><br />இன்று எ. பியில் தாங்கள் நெல்லை பயணம் என சகோதரி கீதா ரெங்கன் கூறியிருந்தார். பயணம் சௌகரியமாக அமைந்திருக்கும் நினைக்கிறேன். வந்ததும் அதுகுறித்த பதிவுகள் போடுவீர்கள் எனவும் நினைக்கிறேன். நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19628049597672406242022-05-07T16:11:58.461+05:302022-05-07T16:11:58.461+05:30திரு ஆரூரில் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டோம் - என்ற...திரு ஆரூரில் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டோம் - என்று சொல்லியிருக்கின்றீர்கள்.. எனக்குக் கொஞ்சம் புரிய வில்லை..<br /><br />அரபு நாடுகளின் நோன்பு சூழ் நிலையை நோக்கி இங்கும் நகர்த்துகின்றார்களோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49832220452641678602022-05-07T16:06:48.464+05:302022-05-07T16:06:48.464+05:30திரு ஆரூர் புராணம் எழுதியிருந்தது கண்டு மிக்க மகிழ...திரு ஆரூர் புராணம் எழுதியிருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.. தேவார மேற்கோள்களுடன் அருமை.. அருமை..<br /><br />அப்பெருங்கோயிலின் இன்றைய நிலையை அறிந்து வருத்தமாக இருக்கின்றது..<br /><br />போதாத காலம் யாருக்கு என்று தெரிய வில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41509970852267672612022-05-07T14:30:08.814+05:302022-05-07T14:30:08.814+05:30எப்படியோ கடைசியில் ஒரு உணவகத்தில் சாப்பாடு கிடைத்த...எப்படியோ கடைசியில் ஒரு உணவகத்தில் சாப்பாடு கிடைத்ததே. அதுவும் மாமாவுக்குத் தெரிந்தவராக இருந்ததால் இல்லையா? இல்லை என்றால் சிரமமாகத்தான் இருந்திருக்கும். நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொண்டு சென்று விடுவீர்களே. என்னவோ இம்முறை இப்படி ஆகியது போல.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64258325661351689112022-05-07T14:28:21.223+05:302022-05-07T14:28:21.223+05:30பழைய பதிவு விஷயங்களையும் தெரிந்து கொண்டேன் கீதாக்க...பழைய பதிவு விஷயங்களையும் தெரிந்து கொண்டேன் கீதாக்கா. <br /><br />இப்போதைய நிகழ்வு சரியாகப் புரியவில்லை அதாவது கோயில் நிலை பற்றி. நாங்கள் சென்றிருந்த போது கோயில் பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தது. கும்பாபிஷேகம் முன்? அல்லது தேருக்கு முன்? நினைவில்லை. பெரிய கோயில். பழம்பெருமை வாய்ந்த கோயில் என்றும் தெரிந்தது. அப்போது பரமாரிப்பு வேலைகள் நடந்ததாலோ என்னவோ நிறைய தூசு துணி கட்டி மறைத்தல் கட்டுமானப் பந்தல் என்று இருந்தது. நாங்கள் சென்றது 2015 என்று நினைக்கிறேன்.<br /><br />என்றாலும் பூஜைகள் நடந்ததுதான். இப்போது இப்படியா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41820616434330243502022-05-07T14:23:27.558+05:302022-05-07T14:23:27.558+05:30திருவாரூரின் தலவரலாறு கொஞ்சம் தெரியும் என்றாலும் உ...திருவாரூரின் தலவரலாறு கொஞ்சம் தெரியும் என்றாலும் உங்கள் பதிவின் மூலமும் அறிந்து கொண்டேன். ஆரூராருக்கு என்னாயிற்று? நன்றாகத்தானே இருந்தார் இல்லையா? பிரச்சனைகளா இப்போது? தமிழ்நாட்டுச் செய்திகள் இப்போது அதிகம் தெரிவதில்லை வலைத்தளங்களில் இப்படி வந்தால் மட்டுமே அறிகிறேன்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59278447762653265322022-05-07T09:41:16.233+05:302022-05-07T09:41:16.233+05:30எனது கருத்துரை என்னாச்சு ?எனது கருத்துரை என்னாச்சு ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85092930282321639492022-05-07T08:26:42.109+05:302022-05-07T08:26:42.109+05:301999-ல் ஒரு துபாய் நண்பரது திருமணத்திற்காக சென்று ...1999-ல் ஒரு துபாய் நண்பரது திருமணத்திற்காக சென்று வந்தேன், பக்கத்தில் ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் இருந்தது.<br /><br />பெண்ணின் பெயர் பாண்டியம்மாள், மாமியார் பெயர் ரேவதி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-971773137184947212022-05-07T07:07:22.712+05:302022-05-07T07:07:22.712+05:30வாங்க கோமதி. மதுரையிலே மீனாக்ஷி கோயில் கும்பாபிஷேஹ...வாங்க கோமதி. மதுரையிலே மீனாக்ஷி கோயில் கும்பாபிஷேஹம், மீனாக்ஷி கல்யாணம் போன்றவற்றின்போது நாங்களும் இப்படிப் பலருக்குச் சாப்பாடு போட்டிருக்கோம். நான்கு குடித்தனங்கள் நாங்க இருந்த வீட்டில் வீட்டுக்காரங்களையும் சேர்த்து. எல்லோருமாக ஒன்றாய்ச் சேர்ந்து கொல்லையில் வெந்நீர் அடுப்புக் கிட்டே இருந்த கோட்டை அடுப்பில் சமைத்துப் போடுவாங்க. அருமையான சுவையான சாப்பாடாக இருக்கும். அந்த நாட்களை எல்லாம் எண்ணி எண்ணி மகிழ வேண்டியது தான். திரும்ப வராது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16267672038083053372022-05-07T07:05:43.292+05:302022-05-07T07:05:43.292+05:30போனால் இன்னமும் வேதனையாக இருக்கும் மாதேவி.போனால் இன்னமும் வேதனையாக இருக்கும் மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-985341577954202742022-05-07T07:05:25.001+05:302022-05-07T07:05:25.001+05:30ஆமாம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இத்தகைய சி...ஆமாம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இத்தகைய சிறப்புக்கள் எல்லாம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38521763192124823062022-05-07T07:04:57.386+05:302022-05-07T07:04:57.386+05:30ஹாஹாஹா, ஶ்ரீராம், பதிவை முதல் பாகம், பழைய பதிவிலிர...ஹாஹாஹா, ஶ்ரீராம், பதிவை முதல் பாகம், பழைய பதிவிலிருந்து காப்பி/பேஸ்ட் பண்ணிட்டுக் கீழே நடந்தவற்றை எழுதும்போது சில வார்த்தைகள் விடுபட்டிருப்பதைக் கவனிக்கலை. நான் திருத்துவதற்குள்ளாகப் பப்ளிஷைத் தப்பா அழுத்தி இருக்கேன். அது தான் காரணம். இப்போத் திருத்தி விட்டேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com