tag:blogger.com,1999:blog-18675072.post5339569351591080880..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-19760119921658889162010-11-16T08:21:42.182+05:302010-11-16T08:21:42.182+05:30அம்மாவைப் பற்றி... இப்போதான் படிக்க ஆரம்பிக்கிறேன்...அம்மாவைப் பற்றி... இப்போதான் படிக்க ஆரம்பிக்கிறேன் அம்மா... மிக மிக நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30029848414272157022010-10-12T18:35:26.448+05:302010-10-12T18:35:26.448+05:30மிக நல்ல பகிர்வு கீதாம்மா !
நானும் வந்து படித்து ப...மிக நல்ல பகிர்வு கீதாம்மா !<br />நானும் வந்து படித்து பயன் பெற்று செல்கிறேன்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84219421049169262332010-10-12T17:01:07.960+05:302010-10-12T17:01:07.960+05:30நன்றி, குமரன்.நன்றி, குமரன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69651410138912584782010-10-12T17:00:54.437+05:302010-10-12T17:00:54.437+05:30@கோமதி அரசு, கொஞ்சம் தாமதம் ஆனாலும் தொடருவீர்கள் எ...@கோமதி அரசு, கொஞ்சம் தாமதம் ஆனாலும் தொடருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74185610192425865782010-10-12T17:00:28.304+05:302010-10-12T17:00:28.304+05:30நன்றி நித்திலம்.
ஏடிஎம், நன்றி, நீங்க சீக்கிரமாப...நன்றி நித்திலம். <br /><br />ஏடிஎம், நன்றி, நீங்க சீக்கிரமாப் படிச்சுட்டீங்களா?? அதான் போலிருக்கு, இணையமே வரலை! :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44381580053034847062010-10-12T16:59:52.508+05:302010-10-12T16:59:52.508+05:30ஆரண்யநிவாஸ் சார், உங்க தொலைபேசி எண் தெரிஞ்சிருந்தா...ஆரண்யநிவாஸ் சார், உங்க தொலைபேசி எண் தெரிஞ்சிருந்தால் தொலைபேசி இருப்பேன். லலிதா த்ரிசதி ஆண்கள் மட்டும் சொல்லலாம், எப்போவுமே. பீஜாக்ஷர மந்திரங்களால் ஆன ஸ்லோகம் என்பதால் பெண்கள் சொன்னால் சரியில்லை என்பதை சில சாக்தர்கள் மூலம் கேள்விப் பட்டேன். என் அண்ணாவும் இதை உறுதி செய்தார். மேலும் பெண்கள் "ஓம்" என்று சொல்லாமல் "ஸ்ரீம்" என்றே சஹஸ்ரநாமத்தின் ஆரம்பத்தில் சொல்லவேண்டும் என்றும் என் அண்ணா சொல்கிறார். இது பற்றி சாக்தர்கள் யாரையேனும் கேட்டு உறுதி செய்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32164879376949005652010-10-12T16:57:50.578+05:302010-10-12T16:57:50.578+05:30எங்கே எல்கே?? மொத்தமா இன்னிக்குப் போட்டிருக்கேன், ...எங்கே எல்கே?? மொத்தமா இன்னிக்குப் போட்டிருக்கேன், படிச்சீங்களா?? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20775175100831735012010-10-09T09:07:43.100+05:302010-10-09T09:07:43.100+05:30கீதாம்மா. பாடல் எளிமையாக இருக்கிறது.கீதாம்மா. பாடல் எளிமையாக இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66632541863763780372010-10-08T10:05:14.976+05:302010-10-08T10:05:14.976+05:30லலிதாதேவியைப் பற்றி படிப்பதும்,கேட்பதும் ஆனந்தம் அ...லலிதாதேவியைப் பற்றி படிப்பதும்,கேட்பதும் ஆனந்தம் அல்லவா!<br /><br />சொல்பவருக்கும் நன்மை தருவாள்,கேட்பவருக்கும் நன்மை தருவாள்.<br /><br />போனவருடம் உங்களை தொடர்ந்து வந்தேன்,இந்தவருடமும் தொடர்ந்து வருகிறேன்,அம்பாள் அருள் பெற.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10323791680269376792010-10-07T22:43:06.909+05:302010-10-07T22:43:06.909+05:30//அவள் விஷ்ணுவாக இருந்த ரூபத்திலேயே மோகினியாக மாறி...//அவள் விஷ்ணுவாக இருந்த ரூபத்திலேயே மோகினியாக மாறி வந்து ஹரிஹர புத்திரன் உதித்தான் என்றும் சொல்லுவதுண்டு//<br /><br />ஒரு முறை எங்க பாட்டி நாங்க சின்னதா இருந்தப்ப ஏதோ கதை போல இதை சொன்ன ஞாபகம் இருக்கு எனக்கு<br /><br />அருமையான பதிவு மாமி. நன்றிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4953820981227051392010-10-07T21:58:21.597+05:302010-10-07T21:58:21.597+05:30நன்றிங்க. அருமையான பதிவு.நன்றிங்க. அருமையான பதிவு.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89810177506427907542010-10-07T21:44:20.080+05:302010-10-07T21:44:20.080+05:30லலிதா திரிசதி நவராத்திரியில் சொல்லலாமா?லலிதா திரிசதி நவராத்திரியில் சொல்லலாமா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54846883022329910462010-10-07T20:36:17.159+05:302010-10-07T20:36:17.159+05:30அஹா , அமபாளை பற்றியா? மாமி முடிந்தாஹ் வரையில் தினம...அஹா , அமபாளை பற்றியா? மாமி முடிந்தாஹ் வரையில் தினமும் போடவும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com