tag:blogger.com,1999:blog-18675072.post5468471560371714956..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: கல்யாண சமையல் சாதம்! அந்தக் காய்கறிகளும் பிரமாதம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-17499813018673424062008-11-29T12:10:00.000+05:302008-11-29T12:10:00.000+05:30வாங்க, திவா, பரம செளக்கியமா இருக்கீங்கனு தெரியுது!...வாங்க, திவா, பரம செளக்கியமா இருக்கீங்கனு தெரியுது! மின்சாரம் இல்லாமல், போகட்டும், இந்த மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா??<BR/><BR/>நம்பிக்கைக் குழுமத்திலே உங்களைத் தேடிட்டு இருக்காங்கனு கேள்விப் பட்டேனே?? :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89945057125326832702008-11-29T12:09:00.000+05:302008-11-29T12:09:00.000+05:30//பராபரத்தைப் பற்றி நீங்கள் சொன்னால் சரியாகத் தானி...//பராபரத்தைப் பற்றி நீங்கள் சொன்னால் சரியாகத் தானிருக்கும்னு... ஹிஹி. :-)//<BR/><BR/>@வாங்க கெபி, உங்க ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் தன்யள் ஆனேன்! :P<BR/><BR/>//மழை வரப் போறதுன்னு தெரிந்தால், அவர் துணிமணிகள் உங்களுக்கு எடுக்க மறந்து போகலாம்;-) 'அச்சச்சோ':-)//<BR/><BR/>சொல்லிடலாம் தான், ஆனால் அவர் துணி சீக்கிரம் காய்ஞ்சிடுமே, என்னோடது தான் இருக்கும், முன்னாலேயே அதெல்லாம் மு.ஜா. முத்தண்ணாவாக எடுத்து வச்சிடுவார்! :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83333881874541461812008-11-29T12:06:00.000+05:302008-11-29T12:06:00.000+05:30@ambi, எப்போப் பார்த்தாலும் உங்க அனுபவத்தையே சொல்ற...@ambi, எப்போப் பார்த்தாலும் உங்க அனுபவத்தையே சொல்றீங்க?? என்ன செய்யறது? சரி, சரி, போய் டயபர் மாத்தற வேலையைப் பாருங்க, <BR/><BR/>@வாங்க புலி, அது என்ன, பிரதமருக்கு எழுதின பதிவிலே பின்னூட்டமே போட முடியலை?? <BR/><BR/>மேடையிலே நின்னுட்டு சமைக்கிற படம் தானே போட்டால் போச்சு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39225335911520936582008-11-28T19:27:00.000+05:302008-11-28T19:27:00.000+05:30அட கரென்ட் எல்லாம் வேற இருக்கா அங்கே! இங்க 3 நாளா...அட கரென்ட் எல்லாம் வேற இருக்கா அங்கே! இங்க 3 நாளா இல்லாம சௌக்கியமா இருக்கோம்! இன்னிக்கு மாலைதான் வந்தது.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27486205858883587212008-11-28T07:27:00.000+05:302008-11-28T07:27:00.000+05:30//மொக்கை போட்டால் தான் வரதுனு வச்சுக்கிட்டீங்க நீங...//மொக்கை போட்டால் தான் வரதுனு வச்சுக்கிட்டீங்க நீங்க யு.எஸ்.காரங்க எல்லாம்?? //<BR/>மொக்கை தவிர வேறறியோம். பராபரத்தைப் பற்றி நீங்கள் சொன்னால் சரியாகத் தானிருக்கும்னு... ஹிஹி. :-)<BR/><BR/>//அவர் பாட்டுக்குத் தூங்கிடுவார். மழை வந்தால் துணி எல்லாம் நான் தானே எடுக்கணும்??// இதெல்லாம் ஓரளவுக்குத் தான் சொல்லித் தரமுடியும். மழை வரப் போறதுன்னு தெரிந்தால், அவர் துணிமணிகள் உங்களுக்கு எடுக்க மறந்து போகலாம்;-) 'அச்சச்சோ':-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11282008322499847022008-11-27T20:03:00.000+05:302008-11-27T20:03:00.000+05:30அனுபவிங்க :)))////சமைக்க மேடையிலே நின்னால் மேலே தண...அனுபவிங்க :)))<BR/><BR/>////சமைக்க மேடையிலே நின்னால் மேலே தண்ணி கொட்டும். //<BR/><BR/>அப்படியா? மேடையிலேயே நின்னுக்கிட்டா சமைப்பீங்க? ஒரு போட்டோ போடுங்க! //<BR/><BR/>:))))))))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61325525247136628162008-11-27T15:28:00.000+05:302008-11-27T15:28:00.000+05:30பாவம் சாம்பு மாமாவுக்குத் தான் எவ்ளோ கஷ்டம்? :((நீ...பாவம் சாம்பு மாமாவுக்குத் தான் எவ்ளோ கஷ்டம்? :((<BR/><BR/><BR/>நீங்க பாட்டுக்கு பதிவு எழுத உக்காந்தாச்சு, அவரு இல்ல எல்லா சமையலையும் அதுவும் குமுட்டி அடுப்புல வேற செய்ய வேண்டி இருக்கு? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20212786404806317252008-11-27T13:18:00.000+05:302008-11-27T13:18:00.000+05:30@சின்ன அம்மிணி, வாங்க, முதல் வரவு??? நான் எழுதினது...@சின்ன அம்மிணி, வாங்க, முதல் வரவு??? நான் எழுதினது என்னமோ கொஞ்சம் தான், மொத்த அனுபவமும் எழுதலை, சும்ம்ம்ம்ம்ம்மாஆஆ ஒரு கோடி காட்டி இருக்கேன், அம்புடுதான்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6998388717879836772008-11-27T13:17:00.000+05:302008-11-27T13:17:00.000+05:30ஹிஹிஹி, இ.கொ. மேடையிலே அடுப்பு மேலே தண்ணீர் கொட்டி...ஹிஹிஹி, இ.கொ. மேடையிலே அடுப்பு மேலே தண்ணீர் கொட்டினது, அதை எழுதறதுக்கு அப்படி எழுதிட்டேன், இதெல்லாம் கண்டுக்காதீங்க! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)<BR/><BR/>ம்ம்ம்ம்?? நுண்ணலை அடுப்பில் சமையல் செய்யக் கூடாதுனு நம்ம வீட்டு விஞ்ஞானிகள் சொல்லித் தடாவே போடறாங்களே?? இங்கே ஜெயா டிவியிலே மல்லிகா பத்ரிநாத் வாரம் இரண்டு முறை அதிலேயே எல்லா சமையலும் செஞ்சுட்டு இருக்காங்க! என்னமோ தெரியலை, வம்பு எதுக்குனு நான் சமைக்கிறதில்லை.<BR/>அட, நுண்ணலை அடுப்பிலே தாங்க, மத்தபடி வீட்டில் தினமும் சமையல் உண்டே? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55448549581364019382008-11-27T13:15:00.000+05:302008-11-27T13:15:00.000+05:30வாங்க கெபி. எவ்வளவு பெரிய பேரு வச்சுக்கிட்டிருக்கீ...வாங்க கெபி. எவ்வளவு பெரிய பேரு வச்சுக்கிட்டிருக்கீங்க?? அதான் சுருக்கிட்டேன், மொக்கை போட்டால் தான் வரதுனு வச்சுக்கிட்டீங்க நீங்க யு.எஸ்.காரங்க எல்லாம்?? உங்க ஐடியாவுக்கு நன்னிங்கோ, இங்கே நம்ம ஹிட்லர் கிட்டே அதெல்லாம் செல்லுபடியாகாது. அவர் பாட்டுக்குத் தூங்கிடுவார். மழை வந்தால் துணி எல்லாம் நான் தானே எடுக்கணும்?? வேறே ஏதானும் இருந்தால் சொல்லுங்க! :P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-179220169087228412008-11-27T13:13:00.000+05:302008-11-27T13:13:00.000+05:30காலம்பர 5-30-க்குப் போன மின்சாரம் இப்போத் தான் வந்...காலம்பர 5-30-க்குப் போன மின்சாரம் இப்போத் தான் வந்திருக்கு, எத்தனை நேரம் இருக்குமோ தெரியலை, அதுக்குள்ளே முடிஞ்ச வரைக்கும் பதில் கொடுக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55768469812970930492008-11-27T13:12:00.000+05:302008-11-27T13:12:00.000+05:30@மெளலி, வாங்க, வாங்க, ரொம்பவே நன்றி பாராட்டுக்கு! ...@மெளலி, வாங்க, வாங்க, ரொம்பவே நன்றி பாராட்டுக்கு! ஹிஹிஹி, உ.கு. ஒண்ணும் இல்லையே?? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36897187462386385002008-11-27T05:07:00.000+05:302008-11-27T05:07:00.000+05:30நல்ல அனுபவம்தான் கீதாம்மா, இந்த மாதிரி நேரத்தில் வ...நல்ல அனுபவம்தான் கீதாம்மா, இந்த மாதிரி நேரத்தில் விருந்தாளிகள் வந்தாதான் கஷ்டம். (முதல் பத்தில நிறையா வேற இருக்கு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68144668699484549842008-11-26T22:22:00.000+05:302008-11-26T22:22:00.000+05:30//சமைக்க மேடையிலே நின்னால் மேலே தண்ணி கொட்டும். //...//சமைக்க மேடையிலே நின்னால் மேலே தண்ணி கொட்டும். //<BR/><BR/>அப்படியா? மேடையிலேயே நின்னுக்கிட்டா சமைப்பீங்க? ஒரு போட்டோ போடுங்க! <BR/><BR/>//அதுக்குள்ளே நான் மேலே வைத்த மைக்ரோவேவ் அவனையும் எடுக்கச் சொன்னேன். அதிலே அப்பளம் சூடு பண்ணிக்கலாமே? சமையல் செய்யக் கூடாதுனு சொல்றாங்க. வெந்நீர் போட, பால் காய்ச்சனு வச்சுக்கலாம், காஃபியும் கலந்துக்கலாமே?//<BR/><BR/>மைக்ரோவேவ் (நுண்ணலையாம்) அடுப்பில் சமைக்கக் கூடாதா? எகொஇச!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85107839892304874072008-11-26T21:29:00.000+05:302008-11-26T21:29:00.000+05:30ஆஹா, கீதாம்மா, கொடுங்க வலக்கையை! என் நாத்தனாரும் ...ஆஹா, கீதாம்மா, கொடுங்க வலக்கையை! என் நாத்தனாரும் வரேன்னு சொல்லியிருக்காங்க இப்ப லீவுக்கு, நான் என் வலது கையிலே கட்டு போட்டுக்கலாம்னு இருக்கேன்:-) மிக்க நன்றி, ஐடியா திலகமே:-))))<BR/><BR/>//முகத்திலே எண்ணெய் வழிந்தது. குளிக்கும்போது தடவினது தான். வேறே நீங்க நினைக்கிறாப்போல் அசடெல்லாம் இல்லை. //னு நாங்க நினைச்சிடுவோமா, நீங்க விட்டுடுவீங்களா?<BR/><BR/>//மழை நின்னு போச்சுனு நானும், நிக்கலை திரும்ப வரும்னு அவரும் ரெண்டு பேரும் பெட் கட்டி இருந்தோம். // உங்களுக்கு தெரியாதது இல்லை, இருந்தாலும், மற்ற தங்கமணிகளுக்கான சமூகசேவை இது: "மழை திரும்ப வந்தால், துணி எல்லாம் எடுக்கணும்; எனக்கு இப்பவே என்னமோ செய்யிறது, மழை வந்தால் கஷ்டம்" என ஏதாவது எடுத்து விட்டுட வேண்டும். பெட்டில், நாம் தோற்கக் கூடாதுன்னு அவரே வேண்டிக் கொள்ளத் தொடங்கி விடுவார். இந்த மாதிரி அடிக்கடி செய்தால், பெட் வைக்கிறாரான்னு பாருங்க!<BR/><BR/>"சட்டியில் இருந்தது, அகப்பையில்?"னு ஆதங்கம் போல! மொக்கை நல்லா இருந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91923763058211816082008-11-26T20:24:00.000+05:302008-11-26T20:24:00.000+05:30அட, அட எப்படித்தான் இந்த அல்லல்களுக்கு நடுவிலும் எ...அட, அட எப்படித்தான் இந்த அல்லல்களுக்கு நடுவிலும் எல்லாத்தையும் எழுதினீங்களோ....தலைவியின் சிறப்பே தனிதான்மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24372118849199869542008-11-26T19:33:00.000+05:302008-11-26T19:33:00.000+05:30மின்சாரம் போயிட்டுப் போயிட்டு வரதாலே பின்னூட்டங்கள...மின்சாரம் போயிட்டுப் போயிட்டு வரதாலே பின்னூட்டங்களுக்குப் பதில் இல்லைனு கவலைப் படாதீங்க. மின்சாரம் வந்தால் வருவேன். <BR/><BR/>ம்ம்ம் யாரு வரப் போறாங்கனு அம்பி சிரிக்கிறது தெரியுது. ஆனால் இந்த மொக்கைக்கு வருவாங்களே?? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com