tag:blogger.com,1999:blog-18675072.post5576002593042467864..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பயணங்கள் முடிவதில்லை! 5Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-40918723190468450342017-01-20T18:46:44.138+05:302017-01-20T18:46:44.138+05:30வாங்க ரஞ்சனி, உங்களோட இந்தப்பின்னூட்டத்தை இப்போத் ...வாங்க ரஞ்சனி, உங்களோட இந்தப்பின்னூட்டத்தை இப்போத் தான் பார்க்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66859157159072837522015-01-23T18:51:17.825+05:302015-01-23T18:51:17.825+05:30இந்தப் பதிவைப் படிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கு உங்க...இந்தப் பதிவைப் படிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கு உங்களின் கைலாச யாத்திரை அனுபவம்தான் நினைவுக்கு வந்தது! நீங்களும் அதையே எழுதி இருக்கிறீர்கள். நல்ல த்ரில்லிங் அனுபவம். கூடவே ரொமான்ஸும்! தனுஷ்கோடிக்கு இன்னும் போகவில்லை. போகவேண்டிய லிஸ்டில் இருக்கிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28678763583189441192015-01-21T15:28:15.563+05:302015-01-21T15:28:15.563+05:30ம்ம்ம்ம் அப்படியா வா.தி! தெரியலை. ஆனால் நாங்க பலர...ம்ம்ம்ம் அப்படியா வா.தி! தெரியலை. ஆனால் நாங்க பலரிடமும் விசாரிச்சதிலே சேதுவிலே தான் சங்கல்ப ஸ்நானம் என உறுதி செய்தார்கள். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்திலும் ஸ்நானம் நடந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2023511297967756392015-01-21T15:27:12.353+05:302015-01-21T15:27:12.353+05:30ஆமாம் வல்லி, நாங்க 99 ஆம் வருடம் போனப்போ அமாநுஷ்யம...ஆமாம் வல்லி, நாங்க 99 ஆம் வருடம் போனப்போ அமாநுஷ்யமாகத் தான் இருந்தது. இப்போப் பார்த்தால் ஜன நெரிசல் தாங்கலை. ஒரு பள்ளிக் கூடமும் புதிதாய் ஒரு சர்ச்சும் வந்திருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57716889601968467822015-01-21T11:10:14.419+05:302015-01-21T11:10:14.419+05:30where in sethu? the original agni theertam is in d...where in sethu? the original agni theertam is in danushkoti. after it was destroyed they started doing it in rameswaram itself!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86220621638151671322015-01-21T10:45:11.417+05:302015-01-21T10:45:11.417+05:30தனுஷ்கோடி ஒரு அமானுஷ்யமாய் இருக்கும். இப்போ மாறிவ...தனுஷ்கோடி ஒரு அமானுஷ்யமாய் இருக்கும். இப்போ மாறிவிட்டது போல. பித்ரு தர்ப்பணத்துக்கும் தனுஷ்கோடிக்குச் செல்வார்கள் என்று அங்கிருந்த கோவில் அர்ச்சகர் சொன்னார். நாங்களும் சேதுவில் தான் சங்கல்ப ஸ்நாநம் செய்தோம். பிறகுதான் திருமணங்கள் நிச்சயமாயின. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13830109732140705282015-01-21T07:42:15.267+05:302015-01-21T07:42:15.267+05:30புதரை எங்கே ஒழிக்கிறது! அப்படியே ஒழிச்சாலும் வேறே...புதரை எங்கே ஒழிக்கிறது! அப்படியே ஒழிச்சாலும் வேறே ஏதானும் கண்டு பிடிப்பாங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62069644504502907702015-01-21T07:41:45.356+05:302015-01-21T07:41:45.356+05:30நன்றி ரூபன், உங்கள் பதிவையும் மத்தியானமா படிக்கிறே...நன்றி ரூபன், உங்கள் பதிவையும் மத்தியானமா படிக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19404099804962455522015-01-21T07:41:23.987+05:302015-01-21T07:41:23.987+05:30வாங்க ஜீவி சார், ஆமாம், சாவித்திரிக்கு அதுக்கப்புற...வாங்க ஜீவி சார், ஆமாம், சாவித்திரிக்கு அதுக்கப்புறமாத் தான் பையர் பிறந்தார் என்றும் நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68537532390028843112015-01-21T07:40:29.707+05:302015-01-21T07:40:29.707+05:30போய்ப் பாருங்க வெங்கட். போய்ப் பாருங்க வெங்கட். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76021928739616319902015-01-21T07:40:14.657+05:302015-01-21T07:40:14.657+05:30ம்ம்ம்ம்ம்ம், கனவு பலன் புத்தகம் எங்கே இருக்குனு த...ம்ம்ம்ம்ம்ம், கனவு பலன் புத்தகம் எங்கே இருக்குனு தேடணும்! :)))) <br /><br />அது சரி, அவங்களுக்கு இளமை இனிமையா இருக்கலாம். எத்தனை பேர் தவிச்சோம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14708823872751620292015-01-21T07:39:15.755+05:302015-01-21T07:39:15.755+05:30அதை ஏன் கேட்கறீங்க! இப்போல்லாம் எங்கேயும் பார்க்க...அதை ஏன் கேட்கறீங்க! இப்போல்லாம் எங்கேயும் பார்க்க முடியுது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90220172511463177392015-01-21T07:38:50.823+05:302015-01-21T07:38:50.823+05:30வாங்க வா.தி. நாங்க விசாரிச்சதில் நாங்க போன விஷயத்...வாங்க வா.தி. நாங்க விசாரிச்சதில் நாங்க போன விஷயத்துக்கான சங்கல்ப ஸ்நானம் சேதுவில் தான் என்று சொன்னார்கள். ஆகவே சேதுவில் தான் சங்கல்ப ஸ்நானம் நடந்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76249846595045890322015-01-21T07:37:43.458+05:302015-01-21T07:37:43.458+05:30வாங்க கோமதி. போய்ப் பாருங்க. அங்கே ஒண்ணும் இல்லை....வாங்க கோமதி. போய்ப் பாருங்க. அங்கே ஒண்ணும் இல்லை. :( கடல்திடீர்னு ஆவேசம் வந்தாப்போல் உள்ளே வரும். அதுவும் மத்தியானத்துக்கு அப்புறமா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72452891355815012242015-01-21T07:09:27.994+05:302015-01-21T07:09:27.994+05:30'விவேக்' சொன்னது போல் புதர் ஒழிப்பு வாரம் ...'விவேக்' சொன்னது போல் புதர் ஒழிப்பு வாரம் என்பதை செய்ய வேண்டும் போல... ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75391216619312470702015-01-21T05:30:33.493+05:302015-01-21T05:30:33.493+05:30வணக்கம்
அம்மா.
நானும் சென்று வந்த ஒரு உணர்வு.. ...வணக்கம்<br />அம்மா.<br /><br /> நானும் சென்று வந்த ஒரு உணர்வு.. எழுதிய விதம் நன்று..பகிர்வுக்கு நன்றி..<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/blog-post_21.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்</a>: <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88883224293872810842015-01-20T22:20:55.437+05:302015-01-20T22:20:55.437+05:301964 டிசம்பரில் புயல். தனுஷ்கோடி புயல் என்றே அ...1964 டிசம்பரில் புயல். தனுஷ்கோடி புயல் என்றே அது அழைக்கப்பட்டது. தனுஷ்கோடி வெள்ளத்தில் கிட்டத்தட்ட மூழ்கியே விட்டது. பாம்பன் பாலத்தில் நிறுத்தப்பட்ட நிலையிலேயே ரயில் ஒன்று கவிழ்ந்தது. சோழர்கள் காலத்து கலங்கரை விளக்கம் சிதைந்தே போய் விட்டது. ஆயிரத்துக்கும் மேலான உயிர்ச்சேதம். நான் அப்பொழுது புதுவையில் இருந்தேன். அங்கேயும் புயலின் பாதிப்பு எக்கச்சக்கம். கடற்கரைப் பக்கம் யாரும் சென்று விடாமலிருக்க <br />பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.<br /><br />தனுஷ்கோடி புயலை நினைத்தால் ஜெமினி கணேசன் நினைவு வரும். ஜெமினியும் சாவித்திரியும் அந்தப் புயலில் சிக்கி அதிசயமாய் தப்பித்தவர்கள். புயலில் சிக்கிய நேரத்தில் எளிய மக்களுக்கு ஜெமினி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87355944557790698402015-01-20T19:28:44.405+05:302015-01-20T19:28:44.405+05:30பல வருடங்களுக்கு முன்னர், அங்கே சென்ற நினைவு. சமீ...பல வருடங்களுக்கு முன்னர், அங்கே சென்ற நினைவு. சமீபத்தில் செல்ல வில்லை. செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு. <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6595947445478027792015-01-20T19:27:12.315+05:302015-01-20T19:27:12.315+05:30படித்தேன் ரசித்தேன். கடலின் புகைப்படம் அழகுதான், ...படித்தேன் ரசித்தேன். கடலின் புகைப்படம் அழகுதான், ஆனால் பயமானதும் கூட! எனக்கு ஒரு கனவு வந்தது முன்னர். கண்ணுக்கெட்டியவரை நீர்... கடல்தான் என்றுதான் நினைவில் பதிந்தது. அதிலிருந்து எப்படி வெளிவரப் போகிறோம் என்ற பயமே கனவு. இதற்கு கனவுப்பலனாய் ஏதேதோ சொல்லலாம். எனக்கு அந்த சமயம் எந்த பயமோ, கவலையோ இல்லை (அந்த சமயம்) அனால் கனவு மட்டும் நினைவில் தங்கி விட்டது!<br /><br />//ஆனால் இருவரும் எவரையும் லக்ஷியம் செய்யவில்லை. வண்டியில் அமர்ந்து விட்டதைத் தொடர்ந்தனர்.//<br /><br />ஹா...ஹா...ஹா....<br /><br />இளமை, இனிமை!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34198507367663862902015-01-20T18:08:34.381+05:302015-01-20T18:08:34.381+05:30மாமல்ல புரத்தில்தான் சில்மிஷ சோடிகள் அதிகம் என்று ...மாமல்ல புரத்தில்தான் சில்மிஷ சோடிகள் அதிகம் என்று நினைத்தேன்! தனுஷ்கோடியையும் விடவில்லையா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82237025158031316522015-01-20T17:19:16.842+05:302015-01-20T17:19:16.842+05:30அங்க பார்க்க ஒண்ணுமில்லை. தனுஷ்கோடி போவது சங்கல்ப ...அங்க பார்க்க ஒண்ணுமில்லை. தனுஷ்கோடி போவது சங்கல்ப ஸ்நானம் செய்வதற்கு. செய்யலையா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50903690124696986792015-01-20T17:17:50.207+05:302015-01-20T17:17:50.207+05:30தனுஷ்கோடியில் அப்பா வேலை பார்த்த போது எனக்கு ஒரு வ...தனுஷ்கோடியில் அப்பா வேலை பார்த்த போது எனக்கு ஒரு வயது அல்லது இரண்டு வயது இருக்கும் அப்போது பார்த்து இருப்பேன் நினைவு இல்லை..!979 ல் காசிக்கு போய் விட்டு ராமேஸ்வரம் போன போது தனுஷ்கோடியை பார்க்கவில்லை. ஒரு முறை சென்று பார்க்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com