tag:blogger.com,1999:blog-18675072.post565602153547174947..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காவிரி புஷ்கரம் என்றால் என்ன? Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-13622959386203237372017-08-27T21:04:43.395+05:302017-08-27T21:04:43.395+05:30தங்களின் பதிவைப் படிக்கத் தவறிவிட்டேன். நீங்கள் என...தங்களின் பதிவைப் படிக்கத் தவறிவிட்டேன். நீங்கள் என் வலைப்பூவில் அனுப்பிய செய்தி மூலம் அறிந்து வந்து படித்தேன். அருமையான கூடுதல் தகவல்கள் பெற்றேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74167446109178204732017-08-23T21:21:05.105+05:302017-08-23T21:21:05.105+05:30காவேரி புஷ்கரம்அறிந்துகொண்டேன்.
சிறப்புறட்டும் கா...காவேரி புஷ்கரம்அறிந்துகொண்டேன்.<br /><br />சிறப்புறட்டும் காவேரி. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47455592981707091302017-08-21T16:47:15.187+05:302017-08-21T16:47:15.187+05:30வாங்க ஶ்ரீராம், நம்முடைய ப்ராசீன/புராதன முறைப்படி ...வாங்க ஶ்ரீராம், நம்முடைய ப்ராசீன/புராதன முறைப்படி வருணனைத் தான் துதிப்பார்கள்! ஏனெனில் மழை சரிவரப் பொழிந்தால் தான் நீர் இருந்தால் தான் மற்றவை எல்லாம்! எல்லாமே வருணனின் துதியில் தான் ஆரம்பிக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59784238952550594352017-08-21T16:46:14.120+05:302017-08-21T16:46:14.120+05:30@ தில்லையகத்து/கீதா, மழை தான் நின்னு போச்சே! இனிமே...@ தில்லையகத்து/கீதா, மழை தான் நின்னு போச்சே! இனிமே தண்ணீர் வரத்துக் குறைஞ்சுடும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24704215108212583482017-08-21T16:45:14.905+05:302017-08-21T16:45:14.905+05:30நன்றி அனுராதா ப்ரேம்குமார்நன்றி அனுராதா ப்ரேம்குமார்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66846638551788870392017-08-21T16:45:01.344+05:302017-08-21T16:45:01.344+05:30நானும் பிரார்த்திக்கிறேன் ரேவதி!நானும் பிரார்த்திக்கிறேன் ரேவதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17035189861181481752017-08-21T16:44:46.857+05:302017-08-21T16:44:46.857+05:30வரலை நெ.த. நாளைக்கு மறுபடி மொட்டைமாடிக்குப் போய்ப்...வரலை நெ.த. நாளைக்கு மறுபடி மொட்டைமாடிக்குப் போய்ப் பார்க்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73645964723262468182017-08-21T16:44:22.407+05:302017-08-21T16:44:22.407+05:30நல்வரவு கில்லர்ஜி!நல்வரவு கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54605502122614068242017-08-20T13:31:32.255+05:302017-08-20T13:31:32.255+05:30இந்த விஷயங்கள் எல்லாம் என் மனதில் நிற்பது இல்லை. ...இந்த விஷயங்கள் எல்லாம் என் மனதில் நிற்பது இல்லை. ஏற்கெனவே படித்திருந்தாலும் புதிதாகவே இருக்கும். <br /><br />:))<br /><br />காவிரியில் நீர் நினையாக் கடவுளை வேண்டுகிறேன். வருண பகவானை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49919892962032633662017-08-19T22:32:06.073+05:302017-08-19T22:32:06.073+05:30பல விஷயங்கள் அறியாதவை. அறிந்து கொண்டோம். காவிரியில...பல விஷயங்கள் அறியாதவை. அறிந்து கொண்டோம். காவிரியில் நீர் வரத்து மகிழ்வைத் த்ருகிறது. மணற்பாங்கு மட்டுமே புகைப்படங்களாக வந்து கொண்டிருந்தது. இப்போது நீர் வரத்து மகிழ்வாக இருக்குது. இன்னும் வரட்டும் கண் பட்டுவிடாமல் இருக்கட்டும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60908469476547221862017-08-19T21:26:45.278+05:302017-08-19T21:26:45.278+05:30
அருமை அம்மா...
பல பல தகவல்கள்.... அனைத்தும் புதி...<br />அருமை அம்மா...<br /><br />பல பல தகவல்கள்.... அனைத்தும் புதியவை எனக்கு... Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73739298005718504852017-08-19T19:31:11.621+05:302017-08-19T19:31:11.621+05:30 காவேரி பெருகி புஷ்கரம் நன்றாக நடை பெற வேணும். பக... காவேரி பெருகி புஷ்கரம் நன்றாக நடை பெற வேணும். பகவத் சங்கல்பம் நன்றி கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71022147235422155712017-08-19T17:42:26.102+05:302017-08-19T17:42:26.102+05:30காவிரில ஏகப்பட்ட தண்ணீர் வரத்து என்று படிக்கிறேனே....காவிரில ஏகப்பட்ட தண்ணீர் வரத்து என்று படிக்கிறேனே. இன்னும் நிறைய தண்ணீர் அரங்த்தின் காவேரில வந்துசேரலையா? சிலவாரங்களுக்கு முன்னால் வெறும் மணலோட ஏகப்பட்ட புகைப்படங்கள் பார்த்தேன். தண்ணீர் வந்தப்பறம் படங்களே காணோமே.<br /><br />காவிரியின் புஷ்கரத்தை அறிந்துகொண்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17299947513897776262017-08-19T16:52:46.300+05:302017-08-19T16:52:46.300+05:30அறியாத விடயங்கள் அறிந்தேன் நன்றிஅறியாத விடயங்கள் அறிந்தேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com