tag:blogger.com,1999:blog-18675072.post5670099191795385282..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அடுப்புப் போட்டாச்சு, சமைக்க வாங்க! சாப்பிடலாம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-75299994274707081262011-08-20T09:12:57.341+05:302011-08-20T09:12:57.341+05:30லேட்டாக வந்தாலும் சாப்பாடு கிடைக்கும்தானே :)
இந்த...லேட்டாக வந்தாலும் சாப்பாடு கிடைக்கும்தானே :)<br /><br />இந்த அடுப்பு ஊரில் நம்ம வீட்டிலும் இருக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77957680926761946722011-08-11T20:39:46.258+05:302011-08-11T20:39:46.258+05:3076ஆம் வருஷமே நூதன் ஸ்டவ் வந்துடுச்சுனு நினைக்கிறேன...76ஆம் வருஷமே நூதன் ஸ்டவ் வந்துடுச்சுனு நினைக்கிறேன் ராம்வி. அதிலே மண்ணெண்ணெய் இருப்புத் தெரிய தெர்மாமீட்டர் மாதிரி அளவுகோல் வைத்திருப்பார்கள். அப்போல்லாம் எண்ணையும் கிடைத்தது. நானும் பயன்படுத்தி இருக்கேன். காஸ் எங்களுக்கு அஜ்மேரில் இருந்து நசிராபாத் வரணும். போய்ச் சொல்லி அவங்கபதிவு பண்ணி வர இரண்டு, மூன்று நாட்கள் ஆகும். அப்போவும் அவங்க கொண்டு வந்து போட மாட்டாங்க. நாம் தான் போய் எடுத்து வரணும். அது வரைக்கும் நூதன் ஸ்டவில் தான் சமையல். :))) பம்ப் ஸ்டவும் இருந்தது. ப்ரபாத். பெரிசு, சின்னது இரண்டு. ஆனால் அதைப் பயன்படுத்தாதேனு சொல்லிடுவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68235023492283902342011-08-11T19:09:42.077+05:302011-08-11T19:09:42.077+05:30“ நுடன் ஸ்டவ்” என்று ஒன்று வந்தது. 1978-79ல டெல்லி...“ நுடன் ஸ்டவ்” என்று ஒன்று வந்தது. 1978-79ல டெல்லி போனபோது எங்கப்பா வாங்கி வந்தது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.ரொம்ப கரிஆகாமல் எரியும் என்று சொன்னார்கள். ஆனால் கொஞ்சம் நாளில் கேஸ் அடுப்பு வாங்கிவிட்டதால் அதை ரொம்ப உபயோகபடுத்தல.பழைய <br />அடுப்புகளை நினைவு படுத்தும்விதமான நல்ல பகிர்வு மாமி. நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58994248910024533712011-08-10T07:04:25.029+05:302011-08-10T07:04:25.029+05:30ஜனதா ஸ்டவ் நினைவிருக்கிறது. நிறைய ஆவி சம்பாஷணை நடந...ஜனதா ஸ்டவ் நினைவிருக்கிறது. நிறைய ஆவி சம்பாஷணை நடந்திருக்கிறது ஜனதா ஸ்டவ் உபயத்தில்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10133695048671853192011-08-09T20:37:06.745+05:302011-08-09T20:37:06.745+05:30வாங்க வல்லி, நீங்க மறக்கல்லாம் இல்லை. குமுட்டியைக...வாங்க வல்லி, நீங்க மறக்கல்லாம் இல்லை. குமுட்டியைக் கீழே தான் வைத்துக்கொண்டிருக்கிறேன். திடீர்னு தேவைனா எடுக்கணுமே. அதைத் தான் காட்டி இருப்பேன். பார்த்திருக்கலாம். :)))))அம்மியும் சமையலறையில் பதித்து வைத்திருக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46752243971352203492011-08-09T18:59:25.370+05:302011-08-09T18:59:25.370+05:30அடுப்பு சமையல்,கரி எல்லாம் வந்து விட்டது. மரத்தூள...அடுப்பு சமையல்,கரி எல்லாம் வந்து விட்டது. மரத்தூள் அடுப்பைக் காணோமே:)<br />உம்ராவ் மறக்க முடியுமா. பாம்பீயிலிருந்து வாங்கிக் கொண்டு வரச் சொல்லி <br />உபயோகப் படுத்தின நினைவு. 1967இல் திருமணத்துக்கு அடுத்த வருடம்<br />காஸ் அடுப்பு வந்த்தது. நான் இணைப்பு வாங்கிய போது விலை 19ரூபாயாக இருந்தது.சேலத்தில்..<br /><br />அடுப்பும் ,சாணியும்,புடி துணியும் மறந்தே போயாச்சு!!<br />இப்ப கூட உங்கள் வீட்டில் கரி அடுப்பு பார்த்த நினைவு வருகிறது. மறதியில் சொல்கிறேனோ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-220349471281268302011-08-09T07:49:58.813+05:302011-08-09T07:49:58.813+05:30ஸ்ரீநி, போட்டாச்சு, இன்னும் சில நாட்கள் உங்க பதிவு...ஸ்ரீநி, போட்டாச்சு, இன்னும் சில நாட்கள் உங்க பதிவுப்பக்கம் வரமுடியாதுனு நினைக்கிறேன். :((( பல பதிவுகளுக்கும் போக முடியறதில்லை. சிலர் ஏன் வரதில்லைனும் கேட்கிறாங்க. :((( பார்க்கலாம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85328662119254202112011-08-09T07:48:51.502+05:302011-08-09T07:48:51.502+05:30அட??? எஸ்கேஎம், இன்னமும் நினைவு வைச்சிருக்கீங்களா?...அட??? எஸ்கேஎம், இன்னமும் நினைவு வைச்சிருக்கீங்களா?? நல்வரவு. உங்களுக்கும் மலரும் நினைவுகளை இந்தப் பதிவு கிளப்பி விட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. எனக்கும் அப்போப்போ குமுட்டிச் சமையல் சாப்பிட ஆசை வரும் தான். ஆனால் என்னோட ஆஸ்த்மாவை நினைச்சுக் கட்டுப்படுத்திக்க வேண்டி இருக்கு. :( காப்பியே கொட்டையை வீட்டிலேயே வறுத்து, வீட்டிலேயே அன்றன்றைக்கு அரைச்சுக் காப்பிப் பொடி தயார் செய்து தான் போட்டுட்டிருந்தோம். அதையும் நிறுத்தியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!!!!!!!!!!! :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63733662968188270702011-08-09T05:04:31.059+05:302011-08-09T05:04:31.059+05:30மாமி
பதிவிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று - நேயர் விர...மாமி <br />பதிவிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று - நேயர் விருப்பம் னு கூட சொல்லலாம் :)<br />நீங்கள் தான் என்று நினைக்கிறேன் - ஒரு முந்தய பதிவில் ஆவணி அவிட்டம் அன்று ஆரம்பிக்கும் வேத அப்யாசம் ஒரு செமஸ்டர் முறை போல ஆறு மாசம் சென்று அப்புறம் விருப்பமான பகுதியை குரு குலத்தில் படிப்பார்கள் என்றும், ஸாம வேதிகள் வேறொரு முறையை பின் பற்றுவதால் அவர்களது ஆவணி அவிட்டம் பின்னர் வருவதாகவும் படித்த நினைவு. இதை பற்றிய விளக்கம் நீங்கள் எழுதியதாக இருந்தால் மீண்டும் போட முடியுமா? என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65867870637357813972011-08-08T16:39:52.096+05:302011-08-08T16:39:52.096+05:30we used to help our athai_gal when we visit paati ...we used to help our athai_gal when we visit paati veedu where they cooked in these kind of adupu. Ippo every thing got changed. Still in my house,i cook prasadam for any big pooja in kumuti.<br /><br />andha kaala ninaivugal dhandha maamiku oru "jey".:)SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16710381178404841742011-08-07T15:30:57.855+05:302011-08-07T15:30:57.855+05:30அட, ப்ளாக் உள்ளே விட்டுடுத்தா?? நல்வரவு, வாங்க வாங...அட, ப்ளாக் உள்ளே விட்டுடுத்தா?? நல்வரவு, வாங்க வாங்க,<br /><br />ஆமாம், காக்கடா தான். பேரே மறந்து போயிருக்கேன். எனக்கு நினைவிலே வரலை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19620719747884961772011-08-07T15:30:17.776+05:302011-08-07T15:30:17.776+05:30கோட்டை அடுப்பு நீங்க சொன்னாப்போலயும் உண்டு. இதுவும...கோட்டை அடுப்பு நீங்க சொன்னாப்போலயும் உண்டு. இதுவும் உண்டு ஜெயஸ்ரீ. இப்படித் தான் எங்க வீட்டில் மதுரையில் கொல்லைப்பக்கம் வெந்நீர் உள் பக்கம் இருக்கும். இதோடு இன்னும் கொஞ்சம் செங்கல் வைச்சுக் கூடவே போட்டுப்பாங்க. விசேஷ நாட்களிலே அந்த மாதிரி எக்ஸ்ட்ரா அடுப்புப்போடும் முன்னர் பிள்ளையாருக்குத் தேங்காயெல்லாம் உடைச்சு வெல்லம் நிவேதனம் செய்து...... எல்லாம் ஒரு காலம்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26658981332886680642011-08-07T15:28:44.882+05:302011-08-07T15:28:44.882+05:30வாங்க லக்ஷ்மி, ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சு போ...வாங்க லக்ஷ்மி, ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சு போல. நல்லமாதிரியாக இனிமையாய்ப் பொழுது கழிந்ததா? :D<br /><br />ஆமாம் அந்த உம்ராவ் ஸ்டவ் அணைச்சால் மண்ணெண்ணை நாற்றம் குடலைப்பிடுங்கும் தான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47030463314536401282011-08-07T14:54:05.479+05:302011-08-07T14:54:05.479+05:30!!!!!!!!!!போயே போய்டுத்.......!!!!!!!!!:))))))))))...!!!!!!!!!!போயே போய்டுத்.......!!!!!!!!!:)))))))))))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-901262305907090632011-08-07T14:53:00.424+05:302011-08-07T14:53:00.424+05:30ஸ்பிரிட் விட்டு பத்தவைக்கற சாதனம் பேரு காக்கடா!! எ...ஸ்பிரிட் விட்டு பத்தவைக்கற சாதனம் பேரு காக்கடா!! எனக்கு கட கட நு சிரிப்பு வரும் பேர் கேட்டு:))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70133548545913345282011-08-07T11:55:34.735+05:302011-08-07T11:55:34.735+05:30ஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில்,
As usual ப்லொக் கமென...ஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில்,<br /><br />As usual ப்லொக் கமென்டை முழுங்கிடித்து !!!!!<br /> <br />கோட்டை அடுப்பு இந்த மாதிரி பண்ணின அடுப்பில்லையே . நீளமா குழி தோண்டி செங்கல் வச்சு அடுக்கி இருக்கும் .கல்யாணத்துக்கு எங்க வீட்டுல கோட்டை அடுப்பில் தான் சமையல். அந்த டேஸ்ட் தனிதான் . உபயோகிச்சப்புறம் அதெ சாம்பலால நிறப்பி மூடிடுவா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34358202557705543312011-08-06T22:29:56.278+05:302011-08-06T22:29:56.278+05:30பழைய நினைவெல்லாம் வந்ததே.
நானும் குமுட்டி அடுப்பு...பழைய நினைவெல்லாம் வந்ததே.<br /> நானும் குமுட்டி அடுப்பு விறகடுப்பில் தான் ஆரம்பித்தேன். பம்ப் ஸ்டவ்வுக்கு ஸ்பிரிட் வாங்க லைசென்சும் வாங்கி வச்சிருந்தோம்.<br /> உம்ராவ் திரி ஸ்டவ்வும் உண்டு.<br /> அந்ததிரி ஸ்டவ் அணைத்ததும் ஒரு<br /> வாடை வரும் பாருங்கோ வீடு பூரா<br /> மணக்கும்.!!!!!!!!!!!!!<br /> சுவாரசியமா சொல்லி இருக்கீங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com