tag:blogger.com,1999:blog-18675072.post5673907605326284241..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: ஒரு சின்னத் திப்பிசம்! ஆனாலும் ரசிக்கலாம்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-18675072.post-70359469774914660002016-09-04T10:51:04.348+05:302016-09-04T10:51:04.348+05:30ஹாஹாஹா, எங்க வீட்டில் பண்ணிய பண்டம் நல்லா இல்லைனா ...ஹாஹாஹா, எங்க வீட்டில் பண்ணிய பண்டம் நல்லா இல்லைனா அது தினசரிப் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் வந்துடும். வாயைத் திறக்கலைனா பண்ணினது நல்லா இருந்தது என்று அர்த்தம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54908033590876798592016-09-04T10:49:58.666+05:302016-09-04T10:49:58.666+05:30பஜ்ஜி மிளகாயைக் கீறி உள்ளே விதைகளை எடுத்துவிட்டு வ...பஜ்ஜி மிளகாயைக் கீறி உள்ளே விதைகளை எடுத்துவிட்டு வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், மி.பொ.உப்பு. ம.பொ, கரம் மசாலா சேர்த்து ஸ்டஃப் செய்து பஜ்ஜி போடலாம். ஆந்திராவில் உள்ளே ஸ்டஃப் பண்ணின மிளகாய் பஜ்ஜி தான். காரம் அதிகமாத் தெரியும். ப்ரெட் பகோடா, பனீர் பகோடா எல்லாம் நானே நிறையப் பண்ணி இருக்கேன். ப்ரெட் பகோடா ப்ளெயின், ப்ரெட் பகோடா ஸ்டஃப் பண்ணினது என இருவகையாகப் பண்ணுவேன். ஒண்ணும் இல்லைனா இருக்கவே இருக்கு உளுந்து அப்பளம். அதை நான்காக வெட்டி பஜ்ஜி மாவில் தோய்த்துப்பொரித்து எடுக்கலாம். அல்லது உ.கி. ஸ்டஃப் செய்து அப்பளத்தில் வைத்து சமோசா போல் மடித்துக் கொண்டு பஜ்ஜி மாவில் தோய்த்துப் போடலாம். ஆனால் இது எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59298151936671764672016-09-04T10:46:44.958+05:302016-09-04T10:46:44.958+05:30ஹாஹா, முன்னெல்லாம் சொல்லாமல் தான் பண்ணிட்டு இருந்த...ஹாஹா, முன்னெல்லாம் சொல்லாமல் தான் பண்ணிட்டு இருந்தேன். மதியம் வைக்கும் சாம்பாரில் காய்களைச் சேர்த்து கரம் மசாலா போட்டுக் கொஞ்சம் வெல்லமும் வறுத்த ஜீரகப் பொடியும் சேர்த்து வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துக் கூட்டாக ஆக்கியதுண்டு. அப்போல்லாம் சொன்னதில்லை. ரசிச்சுத் தான் சாப்பிட்டாங்க. இப்போல்லாம் ரெண்டே பேர் தானே, மிச்சம், மீதி குறித்து அவருக்குத் தெரியுமே! அதைக் கொட்டாமல் இப்படிப் பண்ணிடலாம்னு சொல்லிடுவேன் முன் கூட்டியே! தோசை நன்றாகவே இருந்தது. மோசமில்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70702411066434500422016-09-02T15:11:19.151+05:302016-09-02T15:11:19.151+05:30எப்போதுமே பார்த்து, பார்த்து செய்வதை விட எதுவும் த...எப்போதுமே பார்த்து, பார்த்து செய்வதை விட எதுவும் திட்டமிடாமல் செய்வது நன்றக அமைந்து விடும். க்ரியேட்டிவிட்டியின் மகிமை அது! பை தி வே, வாயை திறக்காமல் சாப்பிட்டவர், அதற்குப் பிறகு வாயைத் திறந்தாரா? சாப்பிட்டப் பிறகு வாயைத் திறக்காமல் இருந்தால் ஏதோ சரியில்லை என்று அர்த்தம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87644626705975930532016-09-01T13:30:28.375+05:302016-09-01T13:30:28.375+05:30எனக்கு எதனால் இந்த டிபன் பண்ணினேன் என்று என் ஹஸ்பண...எனக்கு எதனால் இந்த டிபன் பண்ணினேன் என்று என் ஹஸ்பண்ட் விளக்கமளித்தால் பிடிக்காது. (ஏதோ பாக்கி உள்ளவற்றை ஒரு வழி பண்ணி என் தலைல கட்டுறா என்று எடுத்துக்கொள்வேன்). அதுபோல, ஒரு முறை, மிளகாய் பஜ்ஜியில் bunஐ பிச்சிப்போட்டு கொஞ்சம் என்னன்னவோ பண்ணி ஸ்டஃப் பண்ணினாள். ஒண்ணும் சொல்லாம நான் சாப்பிட்டேன். எப்போ உள்ள ஸ்டஃப் என்ன என்பதைக் கண்டுபிடித்தேனோ, எனக்கு அந்த மிளகாய் பஜ்ஜி பிடிக்காமல் போய்விட்டது. மாமாட்டதான் கேட்கணும் தோசை எப்படி இருந்தது என்று. (எப்படிப் பண்ணினது என்று தெரிந்தபிறகு)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9659048082506652492016-09-01T12:43:31.677+05:302016-09-01T12:43:31.677+05:30வாங்க பகவன் ஜி, தெரியலை. ஆனால் திப்பிசம்னு சொல்லித...வாங்க பகவன் ஜி, தெரியலை. ஆனால் திப்பிசம்னு சொல்லித் தான் பார்த்திருக்கேன். தப்பிசம்னு சொல்லிக் கேட்டதில்லை; பார்த்ததும் இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85859503390966998722016-08-31T21:50:08.384+05:302016-08-31T21:50:08.384+05:30#இம்மாதிரி தகிடுதத்த வேலைகளைத் திப்பிசம் என்று சொல...#இம்மாதிரி தகிடுதத்த வேலைகளைத் திப்பிசம் என்று சொல்வதுண்டு!#தப்பிசம்தான் திப்பிசம் ஆயிடுத்தோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18880395657980399902016-08-31T15:03:10.539+05:302016-08-31T15:03:10.539+05:30ஆமாம், கோமதி அரசு, குழந்தை நன்றாக விளையாடினான். வே...ஆமாம், கோமதி அரசு, குழந்தை நன்றாக விளையாடினான். வேற்று முகமே இல்லை! எல்லோருக்கும் கை நிறைய வெங்காயத்தை எடுத்துட்டு வந்து சமமாகக் கொடுத்தான். :) நேற்று வீடே ஒளிபெற்றாற்போல் இருந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77416159735625543382016-08-31T15:01:33.061+05:302016-08-31T15:01:33.061+05:30ஆமாம், எங்களையும் தான்! அப்போல்லாம் அடிக்கடி திரிச...ஆமாம், எங்களையும் தான்! அப்போல்லாம் அடிக்கடி திரிசமம், தீராமை, திப்பிசம் என்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34560672972046020422016-08-31T15:01:05.923+05:302016-08-31T15:01:05.923+05:30கூட்டு ஏதேனும் பண்ணினாலும் தேங்காய்ச் சட்னி மிஞ்சி...கூட்டு ஏதேனும் பண்ணினாலும் தேங்காய்ச் சட்னி மிஞ்சினால் அதோடு புதுசாக் கொஞ்சம் போல் அரைத்துச் சேர்த்துக் கூட்டில் சேர்க்கலாம். ஒண்ணும் தெரியாது. ஆனால் இரவு செய்ததைக் காலை பயன்படுத்திடணும். :) காலை செய்த தேங்காய்ச் சட்னி என்றால் மதியமே சாப்பாட்டில் அதைப் பயன்படுத்திடுவேன். இரவு வரை வைச்சுக்கறதில்லை. நன்றாக இருக்காது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34557592579367367352016-08-31T14:59:38.081+05:302016-08-31T14:59:38.081+05:30இதுவே ஆமைவடை மாவாக இருந்திருந்தால் அரிசிக்கப்பியோட...இதுவே ஆமைவடை மாவாக இருந்திருந்தால் அரிசிக்கப்பியோடு கொஞ்சம் போல் கைப்பிடி உளுந்து சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ அரைச்சுக் கலந்து கொண்டு அடையாகவோ அடை தோசையாகவோ செய்திருப்பேன். :) பண்டங்களை வீணாக்கக் கூடாது இல்லையா! தேங்காய்ச் சட்னி இரவு அரைச்சது மிஞ்சினால் காலையில் அதோடு கொஞ்சம் பருப்பு, தனியா ஊறவைத்துச் சேர்த்து அரைத்துக் கலந்து கொண்டு மோர்க்குழம்பாக்கிடுவேன். இரண்டு பேருக்குச் சமைக்கிறதாலே மிஞ்சத் தான் மிஞ்சுகிறது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10423161273702974372016-08-31T14:57:34.260+05:302016-08-31T14:57:34.260+05:30வாங்க நெல்லைத் தமிழன், காணோமேனு நினைச்சேன். முதல்ல...வாங்க நெல்லைத் தமிழன், காணோமேனு நினைச்சேன். முதல்லே கேழ்வரகு ரவை மட்டும் தான் போடும் எண்ணம் இருந்தது. அப்புறமா கோகுலாஷ்டமி பக்ஷணத்துக்கு அரைச்ச அரிசிமாவுக் கப்பி வேறே இருந்ததா, சரினு கோதுமை ரவையும் கலந்துட்டேன். உளுந்து அரைச்சுப் போடறதுக்குப் பதிலா தயாராக இருந்த உளுந்து வடை மாவு! :) நன்கு கலந்துகொண்டு எல்லா சாமான்களையும் சேர்த்துத் தோசை வார்த்தால் நன்றாகவே வருது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4964456425918498352016-08-31T14:45:39.643+05:302016-08-31T14:45:39.643+05:30 குறும்பு கண்ணன் வந்தது மகிழ்ச்சி.
புதுவகை தோசை ந... குறும்பு கண்ணன் வந்தது மகிழ்ச்சி.<br />புதுவகை தோசை நன்றாக வந்தது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74622260532220709322016-08-31T14:26:48.486+05:302016-08-31T14:26:48.486+05:30சின்ன வயதில் பெரியவர்கள், நான் திருனெல்வேலியில் இர...சின்ன வயதில் பெரியவர்கள், நான் திருனெல்வேலியில் இருந்தபோது, 'என்ன திரிசமம் நடக்குது அங்கே' என்று அவ்வப்போது எங்களைக் கேட்பார்கள் (4-8 வய்துல இருந்தபோது). ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34981760219501118172016-08-31T14:25:48.618+05:302016-08-31T14:25:48.618+05:30"வீட்டில் வைச்ச சாமான் வைச்ச இடத்தில் இருந்தா..."வீட்டில் வைச்ச சாமான் வைச்ச இடத்தில் இருந்தால் அதில் என்ன அழகு இருக்கு" - என் குழந்தைகள்ட நான் எப்போது சொல்வது, நான் எப்படி neatஆ வீட்டை வச்சுருக்கேன் (இங்க). 'நீங்க இருந்தபோது எப்படி கசா முசான்னு குப்பையாக் கிடந்தது என்று. என் பையன், வீடு என்ன மியூசியமா அப்படிம்பான். அதை ஞாபகப்படுத்திவிட்டது.<br /><br />நானும் கேழ்வரகு உளுந்துமாவு போட்ட தோசை எப்படி வந்ததுன்னு இன்னும் எழுதலையேன்னு நினைத்திருந்தேன். எந்தத் தோசைன்னாலும் இட்லி மிளகாய்ப்பொடி அவசரத்துக்குக் கைகொடுக்கும். தேங்காய்ச்சட்னியும் நல்லாத்தான் இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68670944098403829932016-08-31T13:25:56.003+05:302016-08-31T13:25:56.003+05:30ஹிஹிஹி, நன்னி ஹை!ஹிஹிஹி, நன்னி ஹை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49456110168179257862016-08-31T13:25:44.122+05:302016-08-31T13:25:44.122+05:30என்ன திரிசமன் என்பார்கள்! எங்க வீடுகளிலே புழக்கத்த...என்ன திரிசமன் என்பார்கள்! எங்க வீடுகளிலே புழக்கத்தில் இருக்கும் வார்த்தை! திப்பிசம் என்பது தீராமையோடு சேர்ந்து வரும். திப்பிசமும் தீராமையும் என்பார்கள். :) இம்மாதிரி தகிடுதத்த வேலைகளைத் திப்பிசம் என்று சொல்வதுண்டு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48433005103304550372016-08-31T13:24:43.670+05:302016-08-31T13:24:43.670+05:30ஹாஹாஹா, இப்போப் படங்களும் சேர்த்தாச்சு ஶ்ரீராம் தய...ஹாஹாஹா, இப்போப் படங்களும் சேர்த்தாச்சு ஶ்ரீராம் தயவிலே. மறுபடி வந்து ரசிக்கவும். நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27432766952492148902016-08-31T12:33:18.011+05:302016-08-31T12:33:18.011+05:30அடடே.... படம் வந்துடுச்சே...!அடடே.... படம் வந்துடுச்சே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20673297075440757812016-08-31T11:53:28.618+05:302016-08-31T11:53:28.618+05:30/திப்பிசம் என்ற பொருள் நிறைந்த சொல்லைக் கேட்டு நூற.../திப்பிசம் என்ற பொருள் நிறைந்த சொல்லைக் கேட்டு நூறு வருடங்கள் ஆயின./ நூறு வருடங்கள் என்றால் வயதென்ன/? திப்பிசம் எனும் வார்த்தை புழக்கத்தில் கேட்டதில்லை. மலையாளத்தில் திரிசமனம் என்பார்கள் அதற்கு குறும்பு என்றோ எதையாவது நோண்டுதல் என்றோ பொருள் கொள்ளலாம் <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11454303596454185162016-08-31T07:03:40.098+05:302016-08-31T07:03:40.098+05:30ரசிக்கும்படியான திப்பிசம்.ரசிக்கும்படியான திப்பிசம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2281214844992753842016-08-31T06:19:07.116+05:302016-08-31T06:19:07.116+05:30நமக்கு பாரம்பரிய சமையலை விட இந்தத் திப்பிச சமையலில...நமக்கு பாரம்பரிய சமையலை விட இந்தத் திப்பிச சமையலில் தான் கற்பனா வளம் கொடிகட்டிப் பறக்குமாக்கும். சீக்கிரமா வாங்க. தோசை மாவு ரெடி பண்ணிடறேன். ஆனால் நான் செய்தது திடீர்த் தயாரிப்பு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87621682603322899412016-08-31T06:18:12.239+05:302016-08-31T06:18:12.239+05:30எழுதிடுவோம். தம்பியும் அதான் கேட்கிறார். :)எழுதிடுவோம். தம்பியும் அதான் கேட்கிறார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83606104639624082322016-08-31T06:17:51.541+05:302016-08-31T06:17:51.541+05:30ஹிஹிஹி, கீழே ஜேகே அண்ணாவும் அதே தான் கேட்டிருக்கார...ஹிஹிஹி, கீழே ஜேகே அண்ணாவும் அதே தான் கேட்டிருக்கார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82009001944955163092016-08-31T06:17:29.316+05:302016-08-31T06:17:29.316+05:30ஆமாம். :)ஆமாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com