tag:blogger.com,1999:blog-18675072.post5759263201256771952..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-56527828270209554192023-09-11T09:18:28.381+05:302023-09-11T09:18:28.381+05:30எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்... என் பாரதி...எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்... என் பாரதி கண்ட தேசம், பாரத தேசம் என்று ஒளி வீசும்..ATHREYA BUILDERShttps://www.blogger.com/profile/16164032415485621991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88889840421288166402008-08-15T22:42:00.000+05:302008-08-15T22:42:00.000+05:30பின்னி ஜடை போட்டு பூ வெச்சுட்டீங்க.பின்னி ஜடை போட்டு பூ வெச்சுட்டீங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62599561586850313912008-08-15T19:44:00.000+05:302008-08-15T19:44:00.000+05:30@சகாதேவன்,எப்படிப் பட்ட அரிய மந்திரச் சொல்லின் அர்...@சகாதேவன்,<BR/>எப்படிப் பட்ட அரிய மந்திரச் சொல்லின் அர்த்தம் இன்று எப்படி மாறி விட்டது என்பதை நினைத்தாலும் வருத்தமாய்த் தான் இருக்கு! :((<BR/><BR/>@அட, இ.கொ. back to pavilion?????????? அதான் ஸ்ரீதர் நாராயணனையும் பார்க்க முடிஞ்சுதா?? :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91927787588768176142008-08-15T15:48:00.000+05:302008-08-15T15:48:00.000+05:30:((:((இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10056548659958597042008-08-15T14:35:00.000+05:302008-08-15T14:35:00.000+05:30வந்தேமாதரம்.வந்து ஏமாத்துரோம்ன்னு தானே அரசியல்வாதி...வந்தேமாதரம்.<BR/>வந்து ஏமாத்துரோம்ன்னு தானே <BR/>அரசியல்வாதிகள் சொன்னாங்க?<BR/>சரியாத் தானே செய்றாங்க<BR/>சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10569080149503835242008-08-15T13:33:00.000+05:302008-08-15T13:33:00.000+05:30@surveyசன், ஏற்கெனவே ம.ம. நான், ஒரு கை.நா. வேறே, இ...@surveyசன், ஏற்கெனவே ம.ம. நான், ஒரு கை.நா. வேறே, இப்போத் தான் கல்யாணராமனின் பேட்டியின் தாக்கம் வேறே, நீங்க சொல்றது எதுவும் புரியலை போங்க! :P<BR/><BR/>@அறிவன், நீங்க சொல்றது முழுசும் உண்மை, :(((((((<BR/><BR/>@திவா, நான் என்னமோ நகைச்சுவையாய்த் தான் எழுதினேன், எல்லாம் பார்க்கிற பார்வையில் இருக்கு! என்ன சொல்றீங்க???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53224381935969123512008-08-15T12:15:00.000+05:302008-08-15T12:15:00.000+05:30இது நையாண்டின்னு சொல்லலாமோ என்னவோ தெரியாது. ஆனா நக...இது நையாண்டின்னு சொல்லலாமோ என்னவோ தெரியாது. ஆனா நகைச்சுவை இல்லே! படு சோகம். என்ன இப்பல்லாம் சோக பதிவாகவே போடறீங்க?<BR/>:Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86166438552879160092008-08-15T11:55:00.000+05:302008-08-15T11:55:00.000+05:30தோழி கீதா அவர்களே..நம்முடைய இன்றைய கீழ்நிலைக்கும் ...தோழி கீதா அவர்களே..<BR/><BR/>நம்முடைய இன்றைய கீழ்நிலைக்கும் நாமே காரணம்,தகுதியற்றவர்கள் தலைவனாகும் அவலமே இன்றைய இந்தியாவின் பெரும்பாலான கீழ்மைகளுக்குக் காரணம்.<BR/>ஓட்டுநர் வண்டியை எங்காவது இடித்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் சூழலில் பயணிகளான நமது இணைந்த செயலால் வண்டி முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.<BR/><BR/>வெறுத்துப் போய் பயணிகளிலிருந்தே நல்ல ஒரு ஓட்டுநர் வரும் வாய்ப்புமிருக்கிறதே !!!<BR/><BR/>நம்புவோம்,அதுதான் வாழ்க்கை !!✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14939092036836402232008-08-15T10:23:00.000+05:302008-08-15T10:23:00.000+05:30//we, the people of India //என்னது இது? ஜெய்சங்கர ...//we, the people of India //<BR/><BR/>என்னது இது? ஜெய்சங்கர சொல்றீங்களா? எனக்கு தெரிஞ்ச wpi அவருதான் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67708897238754763872008-08-15T10:19:00.000+05:302008-08-15T10:19:00.000+05:30வாங்க Surveyசன், வராத பெரிய மனுஷங்க எல்லாம் வந்திர...வாங்க Surveyசன், வராத பெரிய மனுஷங்க எல்லாம் வந்திருக்கீங்க, நல்வரவு, கருத்துக்கும், கொடுத்திருக்கும் லிங்குக்கும் நன்றியோ நன்றி, we, the people of India பார்க்கிறீங்க தானே, அதிலே தான் நாளைக்கு நம்ம பெட்டிஷன் வரப் போகுது, அதே தான் உங்களுக்கும் கொடுக்க நினைச்சேன், பாருங்க கொஞ்சம் ஏதாவது இந்த மழைக்குள்ளே செய்ய முடிஞ்சால் என்னை மாதிரி ஆஸ்த்மா பேஷண்டுகளுக்கு நடக்கவாவது முடியும், சாலையிலே! இல்லைனா நீஞ்சணும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51144327237393462092008-08-15T10:04:00.000+05:302008-08-15T10:04:00.000+05:30அருமை. கண்ணு கலங்குது. அந்தாளுக்கு அன்னிக்கு இருந்...அருமை. கண்ணு கலங்குது. <BR/>அந்தாளுக்கு அன்னிக்கு இருந்த அறிவுல, இன்னிக்கு தம்பட்டியும் இல்லாம இருக்கரானுவளே எல்லாரும் (நம்மளையும் சேத்து).SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87429804524595567142008-08-15T09:40:00.001+05:302008-08-15T09:40:00.001+05:30என்னவோ சுதந்திரதினமும் அதுவுமா ப்ளாகர் ரொம்பத் தொந...என்னவோ சுதந்திரதினமும் அதுவுமா ப்ளாகர் ரொம்பத் தொந்திரவு செய்யுதே?? என்னனு புரியலை! டாஷ்போர்டைப் பார்த்தாலே என்னோடதானு சந்தேகமா இருக்கு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66458663162510584952008-08-15T09:40:00.000+05:302008-08-15T09:40:00.000+05:30@ஜோதி பாரதி,ரொம்ப நன்றி புரிதலுக்கு, இன்னும் கடுமை...@ஜோதி பாரதி,<BR/>ரொம்ப நன்றி புரிதலுக்கு, இன்னும் கடுமையாகவே எழுதி இருந்தேன், அப்புறமா எடிட் செய்ய வேண்டியதாப் போச்சு. கடுமை வேண்டாம்னு தோணிச்சு. நன்றிங்க.<BR/><BR/>@கோவி.கண்ணன்,<BR/>வாங்க, கடைசியா இந்த முறை நான் பதில் சொல்லும்படியான ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க, நன்றி. சியாச்சின் பக்கம், இன்னும் பத்ரிக்கு மேலே, லே பகுதியில், இன்னும் சில இடங்களில் எல்லாம் வெள்ளிப் பனிமலை தான், நம்ம கிட்டேயும் கொஞ்சமாவது வெள்ளிப் பனி மலை இருக்கு. போய்ப் பார்த்துத் தெரிஞ்சுட்டே சொல்றேன். ஆகவே சரியாத் தான் எழுதி இருக்கேன். :))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64811055817489208972008-08-15T09:37:00.000+05:302008-08-15T09:37:00.000+05:30@சத்தியா,விரக்தினு தப்பாப் புரிஞ்சுக்கறீங்க, கீழே ...@சத்தியா,<BR/>விரக்தினு தப்பாப் புரிஞ்சுக்கறீங்க, கீழே ஜோதிபாரதி சொல்லி இருப்பதைப் பாருங்க, அது தான் சரி, ஆனாலும் 60 ஆண்டுகள் ஆகியும், மனத்தளவில் இன்னும் நாம் ஒன்று என்ற எண்ணம் வரவில்லையோனு சந்தேகமாத் தான் இருக்கு. என்றாலும் ஒரு பிரச்னை என்று வரும்போது ஒன்றுபடுகிறோம், அதுக்காகப் பிரச்னைகளையே எதிர்பார்க்கவும் கூடாது இல்லையா?? எப்போ விட்டுக் கொடுப்போம்???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29243219183547414992008-08-15T09:35:00.000+05:302008-08-15T09:35:00.000+05:30@ஸ்ரீநி, முதல் வருகைக்கு நன்றி. இனிய சுதந்திர (???...@ஸ்ரீநி, <BR/>முதல் வருகைக்கு நன்றி. இனிய சுதந்திர (????????) தின வாழ்த்துகள்.<BR/><BR/>@புதுகைச் சாரல்,<BR/><BR/>சாரல் எல்லாம் "மதுரை, திருநெல்வேலி"யோட சரினு நினைச்சேன், புதுகையிலும் உண்டா?? :P சுதந்திர தின வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48724256944844805882008-08-15T09:33:00.000+05:302008-08-15T09:33:00.000+05:30//வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்ஆமாம், வெள்ளிப்...//வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்<BR/>ஆமாம், வெள்ளிப் பனை மலையின் மீது உலவாமல், நம்ம நாட்டு க்குள்ளே ஊடுருவும் அண்டை நாட்டு ஒற்றர்களை எப்படிக் கண்டு பிடிக்கிறதாம்???//<BR/><BR/>கீதா அம்மா,<BR/>வெள்ளிப் பனிமலை மீது உலவ சீன மற்றும் நேப்பாள அரசுகளிடம் அனுமதி பெறனும், ஏனென்றால் வெள்ளிப்பனிமலை அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. அவர்களிடம் அனுமதி பெறாமல் உலாவ போனால் சுட்டுபோட்டுவிடுவார்கள் !<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69779075050189112622008-08-15T08:25:00.000+05:302008-08-15T08:25:00.000+05:30இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!பாரதியின் கனவும், இன்றைய...இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!<BR/>பாரதியின் கனவும், இன்றைய பாரதத்தின் நிலையும் என்கிற வகையில் அழகாச் சொல்லி இருக்கீங்க.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1530936008447824802008-08-15T00:02:00.000+05:302008-08-15T00:02:00.000+05:30இவ்வளவு விரக்தி இருக்கலாமா? 61 வருடம் இத்தனை இடர்க...இவ்வளவு விரக்தி இருக்கலாமா? <BR/><BR/>61 வருடம் இத்தனை இடர்களையும் தாண்டி நாம் சிதறாமல் இருக்கிறோம்.<BR/>அதே போல் நம் அண்டை நாடுகளைப்போல் மக்களாட்சியை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறோம். கொஞ்சமாகவாவது முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். <BR/> தொடர்ந்து முன்னேறுவோம். பெருமை கொள்வோம்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21286982065817044202008-08-14T17:26:00.000+05:302008-08-14T17:26:00.000+05:30சுதந்திரத்தை கொண்டாடுவோம்!சுதந்திர தினநல்வாழ்த்துக...சுதந்திரத்தை கொண்டாடுவோம்!<BR/><BR/>சுதந்திர தினநல்வாழ்த்துக்கள்!<BR/>http://mohideen44.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43766569045588118722008-08-14T16:34:00.000+05:302008-08-14T16:34:00.000+05:30:))))சுதந்திர(?) தின வாழ்த்துக்கள்!:))))<BR/><BR/>சுதந்திர(?) தின வாழ்த்துக்கள்!Srinihttps://www.blogger.com/profile/17367488243265164235noreply@blogger.com