tag:blogger.com,1999:blog-18675072.post579433606009527595..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எலிமயமான எதிர்காலத்துக்குக் கிடைத்தது ஒரு பரிசு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-32596469285874470292014-10-13T19:33:28.598+05:302014-10-13T19:33:28.598+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம்.
எலிய...அன்புள்ள அய்யா,<br /> <br /> வணக்கம்.<br />எலியார் மயம் நன்றாக ஒடுகிறது...<br />வாழ்த்துகள்.<br /><br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br />manavaijamestamilpandit.blogspot.in மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40429656777143232702014-10-10T17:07:48.613+05:302014-10-10T17:07:48.613+05:30ஹா...ஹா.... எலியார் அமர்களம்.ஹா...ஹா.... எலியார் அமர்களம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77879251955806223832014-10-08T14:07:55.879+05:302014-10-08T14:07:55.879+05:30எனக்கும் ராமசுப்பு க்வார்ட்டர் அடித்தது பிடிக்கவில...எனக்கும் ராமசுப்பு க்வார்ட்டர் அடித்தது பிடிக்கவில்லை. எலியும் சேர்ந்து சாப்பிட்டிருந்தால் தூக்கிப் போட வசதியாக இருந்திருக்கும். பிரமாத விமர்சனம் கீதா. பெரிய புராணம் மாதிரி எலிப் புராணமே அமித்துவிட்டீர்கள். நல்ல சுவையான் நகை விமர்சினம். வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16150665645661808762014-10-07T18:36:31.486+05:302014-10-07T18:36:31.486+05:30ஆஹா! எலிமயமான எதிர்காலத்துக்குக் கிடைத்த பரிசுக்க...ஆஹா! எலிமயமான எதிர்காலத்துக்குக் கிடைத்த பரிசுக்கு வாழ்த்துக்கள்! விமர்சனம் ஹாஹஹஹஹ! அருமை! விமர்சனமே ஒரு இடுகை போன்று சுவாரஸ்யமாக .....நகைச் சுவையாக....கலக்குறீங்க போங்க! இந்த எலியோர்களின்....ஓ! ஸார்! எலி எலி என்று படித்ததின் விளைவு! இந்த எளியோர்களின் வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30018939201824385812014-10-07T02:35:56.867+05:302014-10-07T02:35:56.867+05:30சிரிக்க வைத்த கதைக்கு சிரிக்க வைக்கும் விமரிசனம். ...சிரிக்க வைத்த கதைக்கு சிரிக்க வைக்கும் விமரிசனம். சிரிரங்க வீட்டில் எலி கிடையாதா?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5770923935921380692014-10-06T10:03:50.383+05:302014-10-06T10:03:50.383+05:30அப்பப்பா.....எலி ஓடும் வேகத்தில் இந்த எலிபுராண கதை...அப்பப்பா.....எலி ஓடும் வேகத்தில் இந்த எலிபுராண கதையின் ஓட்டம். Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21422011830331286522014-10-05T21:50:36.290+05:302014-10-05T21:50:36.290+05:30எலி தந்த பரிசுக்கு வாழ்த்துக்கள் மேடம். உங்கள் வீ...எலி தந்த பரிசுக்கு வாழ்த்துக்கள் மேடம். உங்கள் வீட்டு எலிமஹா புராணங்கள் படிக்கிறேன் மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62442902121256887022014-10-05T20:43:54.458+05:302014-10-05T20:43:54.458+05:30//"எலிமயமான எதிர்காலம்" எங்கள் உள்ளத்தில...//"எலிமயமான எதிர்காலம்" எங்கள் உள்ளத்திலும் ஒரு காலத்தில் தெரிந்திருக்கிறது. // என்ற ஆரம்ப வரிகளைப்போட்டு, எதற்குமே அசைந்துகொடுக்காத உயர்திரு நடுவர் அவர்களையே அசைய வெச்சுட்டீங்க போலிருக்கே. சபாஷ் !<br /><br />’பச்சை விளக்கு’ என்ற அந்தக்கால சினிமாப் படத்தில் வரும் அருமையான பாடல் அல்லவா !<br /><br />ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது ....... :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16291322047039574852014-10-05T20:40:01.584+05:302014-10-05T20:40:01.584+05:30Geetha Sambasivam said...
\\வாங்க வைகோ சார், சேர்த...Geetha Sambasivam said...<br />\\வாங்க வைகோ சார், சேர்த்துட்டேன். பார்த்துட்டுச் சொல்லுங்க! :))) அது என்னமோ பழக்கமே வரலை! :))))\\<br /><br />பொதுவாகவே ஏழைக்கோயிலாக இருந்தாலும் பிள்ளையாருக்கு ஒரு பழைய பாடாவதி வஸ்திரமாவது சுற்றி வைப்பார்களே தவிர, பணக்காரப் பிள்ளையார் கோயில்களிலும் கூட, அவரின் வாஹனமாகிய எலியாரை வஸ்திரம் ஏதும் இல்லாமல் அம்மணமாகவே தான் வைத்திருப்பார்கள். அதுதான் உலக வழக்கம். <br /><br />அது என்னமோ பழக்கமே வரலை! :)))) என எழுதியதால் நானும் இதனை எழுதியுள்ளேன். <br /><br />இப்போ எலிக்கு ஜோரா 9X5 வேஷ்டியையே பஞ்சக்கச்சம் கட்டியதுபோல பிரமாதமாக இருக்கு. மிக்க மகிழ்ச்சி. <br /><br />புதிதாகத் தாங்கள் இப்போது சேர்த்துள்ள 2 இணைப்புகளையும்<br />தான் நான் 9x5 வேஷ்டி/பஞ்சகச்சம் எனப்புகழ்ந்து சொல்லியுள்ளேன்.<br /><br />அன்புடன் கோபு<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-274193714855119952014-10-05T20:21:51.034+05:302014-10-05T20:21:51.034+05:30//"எலிமயமான எதிர்காலம்" எங்கள் உள்ளத்தில...//"எலிமயமான எதிர்காலம்" எங்கள் உள்ளத்திலும் ஒரு காலத்தில் தெரிந்திருக்கிறது. ஆனால் நம் கதாநாயகர் ராமசுப்புவுக்குத் தான் தெரியவில்லை. //<br /><br />ஆரம்ப இந்த இரண்டு வரிகள் தாம் ஒரு விமரிசனக் களையே கொடுத்திருக்கோ? :))<br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26246051408162075172014-10-05T19:53:08.893+05:302014-10-05T19:53:08.893+05:30வாங்க வைகோ சார், சேர்த்துட்டேன். பார்த்துட்டுச் ச...வாங்க வைகோ சார், சேர்த்துட்டேன். பார்த்துட்டுச் சொல்லுங்க! :))) அது என்னமோ பழக்கமே வரலை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87289824026171603402014-10-05T19:52:38.108+05:302014-10-05T19:52:38.108+05:30தளிர் சுரேஷ், நன்றி, பாராட்டுக்கு மிக்க நன்றி.தளிர் சுரேஷ், நன்றி, பாராட்டுக்கு மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20439412160929493332014-10-05T19:52:14.447+05:302014-10-05T19:52:14.447+05:30வாங்க ஶ்ரீராம், ரத்தினச் சுருக்கம். :)வாங்க ஶ்ரீராம், ரத்தினச் சுருக்கம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53438417351779899022014-10-05T18:50:45.082+05:302014-10-05T18:50:45.082+05:30அருமையாக விமர்சனம் எழுதி உயர்திரு நடுவர் அவர்களால்...அருமையாக விமர்சனம் எழுதி உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வாகியுள்ளதற்கு என் பாராட்டுகள். வாழ்த்துகள்.<br /><br />அதைத் தனிப்பதிவாக தங்கள் தளத்தில் வெளியிட்டுள்ளதற்கும் என் நன்றிகள்.<br /><br />இதிலும் எந்தக்கதைக்கான எந்தப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றீர்கள் என்ற விபரமே யாருக்கும் தெரியாத வண்ணம் இணைப்பு ஏதும் கொடுக்காமல் எலிபோல ஓடவிட்டு எழுதியுள்ளீர்கள்.<br /><br />கதைக்கான இணைப்பையும், தாங்கள் பரிசுபெற்றதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட இணைப்பையும் சேர்த்துக்கொடுத்தால் புதிதாகத் தங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கு விஷயம் புரியவரும். <br /><br />தங்களுக்கே பிற்காலத்தில் ஒரு back reference தேவைப்பட்டாலும் கூட அதுவே தங்களுக்கும் உதவியாக இருக்கும். அதற்காக மட்டுமே இதை நான் வலியுறுத்திச்சொல்கிறேன்.<br /><br />மற்றபடி எனக்கொன்றும் இதில் ஆட்சேபணையே இல்லை. <br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83280876489061611442014-10-05T18:47:15.650+05:302014-10-05T18:47:15.650+05:30ஒரு விமர்சனத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா?...ஒரு விமர்சனத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா? அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-504718879478726382014-10-05T15:56:59.318+05:302014-10-05T15:56:59.318+05:30சுவாரஸ்யம்.சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com