tag:blogger.com,1999:blog-18675072.post5835735862742948035..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இருபத்தைந்து வருடங்கள் முன்னால் --7Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18675072.post-86134077869985211782012-07-03T11:33:43.573+05:302012-07-03T11:33:43.573+05:30வாங்க ஜீவி சார், ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி யூகம்...வாங்க ஜீவி சார், ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி யூகம் செய்திருக்கின்றனர். :))))) இதை விடக் கொடுமையான மாமியார்கள் உண்டு. ஏதோ ஒரு தொலைக்காட்சித் தொடரில் மருமகளை வீட்டு விட்டு வெளியேற்றுவதாய்க் காட்டினதாய்ச் சொல்லுவாங்க. அப்படி வெளியேற்றாவிட்டாலும் வெளியே சென்றுவிட்டு வரும் மருமகளுக்குக் கதவு திறக்காமல் வெளியே நிறுத்தி வைப்பவர்கள்/வைத்தவர்கள் உண்டு. மனித மனம்! இந்த மாதிரியான அல்ப விஷயத்திலெல்லாம் ஆனந்தமும் அடையும்.:)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7565525290896018382012-07-01T21:26:48.269+05:302012-07-01T21:26:48.269+05:30//மற்றபடி போன பதிவிலேயே யூகம் செய்திருக்கலாம். :D ...//மற்றபடி போன பதிவிலேயே யூகம் செய்திருக்கலாம். :D //<br /><br />அகிலாண்டத்தம்மாள் என்று தான் அழைக்க நினைத்தேன். இந்த அளவுக்கு ஒரு கொடுமைக்காரிக்கு அம்மாள் எல்லாம் எதற்கு? <br /><br />ராதாவின் ஏதாவது ஒரு நாத்தனாரின் ஊருக்குத் தெரியாத காதல் வெளிப்பாடான குழந்தைக்கு ராதா வளர்ப்புத் தாயாகிறாளோ என்று நினைத்தேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76729217970945116152012-07-01T20:57:42.216+05:302012-07-01T20:57:42.216+05:30வாங்க ஸ்ரீராம், இதிலே கொஞ்சம் கற்பனை கலந்திருக்கேன...வாங்க ஸ்ரீராம், இதிலே கொஞ்சம் கற்பனை கலந்திருக்கேன் தான். ஒரிஜினல் கதையே வேறே. அதைக் கடைசியில் சொல்றேன். :)))))மற்றபடி போன பதிவிலேயே யூகம் செய்திருக்கலாம். :D<br /><br />ரொம்ப இன்வால்வ் ஆகாட்டி நல்லது தான். :)))) பாவம் அந்தக் குழந்தை பிழைச்சது. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52267756488905847832012-07-01T18:19:26.427+05:302012-07-01T18:19:26.427+05:30ரொம்ப இன்வால்வ் ஆகலை! அபபடி ஆனால் நானும் மாமியாருக...ரொம்ப இன்வால்வ் ஆகலை! அபபடி ஆனால் நானும் மாமியாருக்கு விட்டமின் மாத்திரை என்று வேறு எதாவது கொடுக்கச் சொல்லிடுவேன்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34459522155010199112012-07-01T18:17:55.616+05:302012-07-01T18:17:55.616+05:30அந்த மாமியாரை நினைத்தால் எரிச்சல் வருகிறது! 'ந...அந்த மாமியாரை நினைத்தால் எரிச்சல் வருகிறது! 'நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்'னு ராதாவுக்கு அட்வைஸ் வேற! (அப்பாடி.... ! நான் 'கெஸ்' செய்த ஒரு விஷயம் வருகிறது!!!!!!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com