tag:blogger.com,1999:blog-18675072.post5932096366487436968..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காக்கைக்கூட்டில் குயிலா? கழுகா? --1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-45582798857355438212014-04-29T15:31:09.311+05:302014-04-29T15:31:09.311+05:30கதை நன்ராக இருக்கிரது.
தொடர்கிறேன்.
நிறைய பாக்கி இ...கதை நன்ராக இருக்கிரது.<br />தொடர்கிறேன்.<br />நிறைய பாக்கி இருக்கு படித்து விடுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6488120926451161162014-04-08T17:53:57.277+05:302014-04-08T17:53:57.277+05:30ஹாஹாஹா, ஜிஎம்பி சார், நான் படித்த புத்தகம் கிட்டத்...ஹாஹாஹா, ஜிஎம்பி சார், நான் படித்த புத்தகம் கிட்டத்தட்ட முந்நூறு பக்கங்களுக்கும் மேல் இருந்தது. நானே அதைச் சுருக்கிக் கொடுக்கப் போறேன். இப்போத் தான் கதையே ஆரம்பம். :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59090189802418529002014-04-08T17:33:17.690+05:302014-04-08T17:33:17.690+05:30 இந்த முடிவே கதையைச் சிறப்பிக்கிறது. மேலும் நீட்டி... இந்த முடிவே கதையைச் சிறப்பிக்கிறது. மேலும் நீட்டி முடிக்கப் போகிறீர்களா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12744228376350642052014-04-08T14:51:35.255+05:302014-04-08T14:51:35.255+05:30வாங்க சுரேஷ், நன்றிப்பா.வாங்க சுரேஷ், நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36383002262759526362014-04-08T14:33:50.817+05:302014-04-08T14:33:50.817+05:30சுவாரஸ்யமாகச் செல்கிறது! தொடருங்கள்! நன்றி!சுவாரஸ்யமாகச் செல்கிறது! தொடருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65277571588645161212014-04-08T10:18:06.830+05:302014-04-08T10:18:06.830+05:30வெங்கட், நீங்க படிச்சிருக்கும் சாத்தியமே இல்லை. :)...வெங்கட், நீங்க படிச்சிருக்கும் சாத்தியமே இல்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60130694846211817192014-04-08T10:17:51.421+05:302014-04-08T10:17:51.421+05:30அப்பாதுரை, இதானே வேணாங்கறது! :)))))) கண் பிடுங்கி ...அப்பாதுரை, இதானே வேணாங்கறது! :)))))) கண் பிடுங்கி நீலன் தூக்கத்திலே சொப்பனத்திலே வந்து பயமுறுத்தறான்.சீக்கிரமா எழுதுங்க. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38076285810042212572014-04-08T08:06:42.382+05:302014-04-08T08:06:42.382+05:30முடிவு தெரிந்து கொள்ள தொடர்கிறேன். இரண்டு வருடம் ...முடிவு தெரிந்து கொள்ள தொடர்கிறேன். இரண்டு வருடம் முன்பு எழுதியது படித்த நினைவில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42046019293570797612014-04-07T22:29:18.879+05:302014-04-07T22:29:18.879+05:30திக்.திக்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55497754963008851162014-04-07T08:30:59.847+05:302014-04-07T08:30:59.847+05:30@ஶ்ரீராம், ஹாஹாஹாஹா, உங்களால் கண்டு பிடிக்க முடியா...@ஶ்ரீராம், ஹாஹாஹாஹா, உங்களால் கண்டு பிடிக்க முடியாத்!!!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29355312759525110252014-04-07T07:25:02.342+05:302014-04-07T07:25:02.342+05:30எழுதுங்க... எழுதுங்க... சூழல் விவரிப்பு ஜோரா இருக்...எழுதுங்க... எழுதுங்க... சூழல் விவரிப்பு ஜோரா இருக்கு!<br /><br />//இதன் சுருக்கம் இரு வருடங்கள் முன்னரே கொடுத்திருந்ததால் ஏற்கெனவே படித்தவர்கள்... // <br /><br />ரெண்டு வருஷம் முன்னாடியா? என்ன தேதி? :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81264361653128903422014-04-07T06:43:43.530+05:302014-04-07T06:43:43.530+05:30முதல்லே வெளிநாட்டுச் சூழ்நிலையிலேயே தான் எழுத நினை...முதல்லே வெளிநாட்டுச் சூழ்நிலையிலேயே தான் எழுத நினைச்சேன். அப்புறமா வேணாம்னு தோணிச்சு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51475680707620219492014-04-07T06:43:15.795+05:302014-04-07T06:43:15.795+05:30ஹிஹிஹி, டிடி, இது ஆங்கிலக் கதை. இங்கிலாந்து, அமெர...ஹிஹிஹி, டிடி, இது ஆங்கிலக் கதை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதும் குடும்பக் கட்டுப்பாடு என்பது இல்லை. ஒரு வீட்டில் நாலு குழந்தைகள் என்பது சர்வசகஜம். இப்போதும். ஆகவே அந்தச் சூழ்நிலையில் எழுதப்பட்டுள்ள கதை. நம் நாட்டிலும் ஒரு நாற்பது வருடங்கள் முன்னர் வரை மூன்று குழந்தைகள், நான்கு குழந்தைகள் சர்வ சாதாரணமாக இருந்தே வந்திருக்கின்றன அல்லவா? அப்படி நினைச்சுக்கவும். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69349919548373884982014-04-07T06:35:12.088+05:302014-04-07T06:35:12.088+05:30குழந்தை பாக்கியம் அமோகமாகத் தான் இருக்கு...!குழந்தை பாக்கியம் அமோகமாகத் தான் இருக்கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com