tag:blogger.com,1999:blog-18675072.post5982008504827032889..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இதுவும் எதுவும் எல்லாமும் கடந்து தான் போகும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-18675072.post-59184566590419617222019-07-02T11:36:44.801+05:302019-07-02T11:36:44.801+05:30நானும் சில,பல பதிவுகள் எழுதி இருக்கேன் ஶ்ரீராம்.நானும் சில,பல பதிவுகள் எழுதி இருக்கேன் ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89741040530039655602019-07-02T11:36:06.969+05:302019-07-02T11:36:06.969+05:30இந்த விஷயத்தில் மனிதர்களை விட intuition என்ன சொல்க...இந்த விஷயத்தில் மனிதர்களை விட intuition என்ன சொல்கிறது என்று பாருங்கள். மனம் தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும். கிடைக்காது என நினைக்காமல் கிடைக்கும் என்றே நம்புங்கள். உங்கள் உணர்வுகள், மனோநிலை எல்லாமும் எனக்கு/எங்களுக்கு நன்றாகப் புரிகிறது. நடுஇரவில் எல்லாம் தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்! இது பரவாயில்லையா? அப்படிச் செய்திருக்கலாமோ? இவரைப் போய்ப் பார்த்தால் நடக்குமா? அவரிடம் சொன்னால் கேட்பாங்களா என்றெல்லாம் பேசிப் பேசிப் பேசிப் பேசி! சுமார் ஆறு மாதங்கள்! :( அதன் பின்னரே 2016 டிசம்பர் 5 ஆம் தேதி அன்றுதான் விடிவு கிடைத்தது! பத்தாம் தேதிக்கு அம்பேரிக்கா பயணம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50584537924857725622019-07-01T19:26:35.300+05:302019-07-01T19:26:35.300+05:30ஏமாந்த அனுபவங்கள் என்று எபியில் முன்புகொஞ்சம் எழுத...ஏமாந்த அனுபவங்கள் என்று எபியில் முன்புகொஞ்சம் எழுதி இருக்கிறேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10332869247495402872019-07-01T19:25:38.266+05:302019-07-01T19:25:38.266+05:30யாராவது ஒருவர் ஆசியாவது பலித்து நல்லது நடந்து விடு...யாராவது ஒருவர் ஆசியாவது பலித்து நல்லது நடந்து விடும் என்று நானும் எதிர்பார்க்கிறேன். என் ராசி என்று ஒன்றும் இருக்கிறதே.. ராசி என்பதைவிட கர்மா... நன்றி கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90182458370254594802019-07-01T16:52:02.847+05:302019-07-01T16:52:02.847+05:30Appமூலம் அழைத்தால் பணமும் மொபைல் ஆப் மூலமே கட்டணும...Appமூலம் அழைத்தால் பணமும் மொபைல் ஆப் மூலமே கட்டணும். நான் மொபைலில் எந்தவிதமான பணப் பரிமாற்றங்களும் செய்வது இல்லை. ஓலா, உபேர் ஆப்கள் மொபைல் வாங்குகையிலேயே இணைந்து வந்துவிட்டதால் ஒண்ணும் பண்ண முடியலை! ஆனால் ஓலா ஆட்டோவில் போனோம் எனில் நாங்க பணமாகத் தான் கொடுக்கிறோம். மொபைல் மூலம் கொடுப்பதில்லை. அதை ஒரு தொலைபேசியாகத் தான் வைச்சிருக்கோம். வாட்சப், மெசேஜ்கள் மட்டும் வரும்/ நாங்களும் கொடுப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5028075045701155242019-07-01T16:49:46.669+05:302019-07-01T16:49:46.669+05:30ஏமாறும் முகம்னு நம்ம முகத்திலே எழுதி ஒட்டி இருக்கை...ஏமாறும் முகம்னு நம்ம முகத்திலே எழுதி ஒட்டி இருக்கையில் ஏமாற்றாமல் இருப்பாங்களா! சின்ன ஊர்களில் எங்களுக்கும் பிரச்னை வந்ததில்லை. அதிலும் ராணுவக் கணக்குத் துறை என்பதால் வரும் தொழில் நுட்ப நிபுணர்கள் எல்லோரும் "சாப்! சாப்!" என்று கூப்பிட்டுக்கொண்டு வந்து இலவசமாகவே செய்து கொடுப்பார்கள். அதோடு மிலிடரி இஞ்சினிரிங் பராமரிப்பு என்பதால் ஆறு மாசத்துக்கு ஒரு முறை பராமரிப்பு வேலையும் கரெக்டா நடந்துடும். இங்கே ஊர் நடுவில் குடி வந்ததும் தான் பிரச்னைகள்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84765338172770307562019-07-01T16:46:48.657+05:302019-07-01T16:46:48.657+05:30ஶ்ரீராமுக்கு விரைவில் பிரச்னைகள் சரியாகணும்னு பிரா...ஶ்ரீராமுக்கு விரைவில் பிரச்னைகள் சரியாகணும்னு பிரார்த்திக்கிறோம். கடவுள் கண் திறக்கணும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84814559260373358152019-07-01T16:46:07.362+05:302019-07-01T16:46:07.362+05:30எங்க வீட்டிலும் கணினி நிபுணர்கள் இருந்தாலும் யாரும...எங்க வீட்டிலும் கணினி நிபுணர்கள் இருந்தாலும் யாரும் நம் வசம் இல்லை! நமக்குனு வந்தால் வெளி ஆட்கள் உதவியைத் தான் நாடணும்! அதில் தான் ஏமாந்து போகிறோம். பையர் நாங்க ஏமாற்றப்படுகிறோம் என்பதில் கோபம் அடைவார்! ஆனாலும் என்ன செய்ய முடியும்! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61825160002806598402019-07-01T16:29:04.057+05:302019-07-01T16:29:04.057+05:30இப்போதெல்லாம் சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால் App த...இப்போதெல்லாம் சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால் App தான். ( தமிழில் ஆப்புதான் என்று எழுதினால் பொருளே மாறி விடுகிறது.) அர்பன் கிளாப் என்னும் ஆப்பில் பப் பண்ணினால் ஆட்கள் வருகிறார்கள். திருச்சியில் இந்த வசதி இல்லையா? <br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86372509148531691112019-06-30T13:29:01.847+05:302019-06-30T13:29:01.847+05:30இங்கும் கேரளத்திலும் ஏமாற்றுபவர்கள் உண்டுதான். நான...இங்கும் கேரளத்திலும் ஏமாற்றுபவர்கள் உண்டுதான். நானும் மனைவியும் இருவருமே ஆசிரியர்கள் என்ற ஒரு அடையாளம் இருப்பதாலோ என்னவோ இந்த ஏரியாவில் எங்களிடம் பயின்றவர்கள் அல்லது அவர்களது பெற்றோரில் யாரேனும் எலக்ட்ரிக், ப்ளம்பிங்க் என்று அல்லது வேறு யாரேனுமானாலும் சரி, பிரச்சனைகள் இல்லாமல் செல்கிறது. சிறிய ஊர். <br /><br />உங்கள் அனுபவங்கள் போலும் இங்கும் நடக்கிறதுதான். கஷ்டம்தான்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13088706941144608722019-06-30T13:09:20.529+05:302019-06-30T13:09:20.529+05:30கணினி என்றில்லை வேறு சில விஷயங்களிலும் கூட ஏமாற்றப...கணினி என்றில்லை வேறு சில விஷயங்களிலும் கூட ஏமாற்றப்பட்டிருக்கிறோம். இப்படித்தான் கூப்பிடகூப்பிட பிடியே கொடுக்க மாட்டாங்க. நாம் ரூபாய் தர வேண்டியிருந்தால் உடனே வந்துவிடுவார்கள் ஆனால் அவர்கள் தர வேண்டும் என்றால் மட்டும் நடக்கவே நடக்காது. <br /><br />ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் நினைத்துக் கொள்வதுண்டு. நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் என்று. உடனே ரூபாய் கொடுத்துவிட்டுத்தானே மறு வேலை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36280817101034797692019-06-30T13:07:24.410+05:302019-06-30T13:07:24.410+05:30கீதாக்கா என் சோகக் கதையையும் சொல்ல வந்தா இங்க நிறை...கீதாக்கா என் சோகக் கதையையும் சொல்ல வந்தா இங்க நிறைய சோகக் கதைகள் எனக்கு உங்கப் பதிவை வாசித்ததும் முதலில் நினைவுக்கு வந்தவர் நம்ம ஸ்ரீராம் தான்.<br /><br />எங்களுக்கும் இதே கதைதான். நிறைய ஏமாந்திருக்கிறோம் முன்பு வெளியூரில் இருந்தவரை. இப்ப சென்னையில் என்று ஆன பிறகு என் மைத்துனரே கணினி வேலை எல்லாம் பார்த்துத் தந்துவிடுவார். அவருக்கு பார்ட்ஸ் வாங்குவது போன்றவற்றிற்கு ரூபாய் கொடுத்துடுவோம். பக்காவாக இருக்கும் எல்லாம். அதுவரை வெளியூரில் நிறையவே ஏமாந்திருக்கோம். இத்தனைக்கும் வீட்டவர் கணினித் துறைதான் ஹிஹிஹிஹி...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25956211494616697612019-06-30T12:41:04.721+05:302019-06-30T12:41:04.721+05:3030, 35 வருடங்கள் முன்னர் வீடு கட்டும்போது தச்சர் ஏ...30, 35 வருடங்கள் முன்னர் வீடு கட்டும்போது தச்சர் ஏமாற்றிவிட்டுப் போனார். எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தோம். அப்படியும் சொல்லாமல், கொள்ளாமல் போய்விட்டார்! வீட்டுக்கெல்லாம் போய்ப் பார்த்தோம். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டிலே மேஸ்திரி ஒருத்தர் மாடியில் வெதரிங் செய்யறேன்னு எல்லாத்தையும் கொத்திப் போட்டுவிட்டுப் போய் நல்ல மழைக்காலத்திலே வீடு முழுவதும் தாரையாகக் கொட்டி பின்னர் இன்னொருத்தரைப் பிடித்து அவசரம் அவசரமாக மறுபடி 30000 செலவு செய்து வெதரிங் செய்தோம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4578166730688977842019-06-30T12:38:26.928+05:302019-06-30T12:38:26.928+05:30இருபது ரூபாய் மருந்து பாக்கெட்டை 50 ரூபாய்க்கு விற...இருபது ரூபாய் மருந்து பாக்கெட்டை 50 ரூபாய்க்கு விற்ற மருத்துவரிடமும் ஏமாந்திருக்கோம். இதெல்லாம் முன் ஜன்மத்துக் கடன், இப்போக் கொடுத்து அடைக்கிறோம்னு மனசைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40725626241095824532019-06-30T12:36:58.407+05:302019-06-30T12:36:58.407+05:30நாம் அனைவருமே ஏமாளிகள் தான் போல! :(நாம் அனைவருமே ஏமாளிகள் தான் போல! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35927421006839956632019-06-30T12:36:24.199+05:302019-06-30T12:36:24.199+05:30இந்த ஏமாற்று வேலைகள் உலகம் முழுவதும் இருக்கோனு தோன...இந்த ஏமாற்று வேலைகள் உலகம் முழுவதும் இருக்கோனு தோன்றுகிறது. இப்போல்லாம் ஏமாற்றுபவர்கள் பெருகிவிட்டார்கள் என நினைக்கிறேன். அவங்களே ஏமாந்தால் தான் இதுக்கு விமோசனம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39419321005357662592019-06-29T21:29:06.206+05:302019-06-29T21:29:06.206+05:30எங்களிடமிருந்து உங்களுக்கு தேவை படாது எங்களுக்கு உ...எங்களிடமிருந்து உங்களுக்கு தேவை படாது எங்களுக்கு உதவும்.என்று சொல்லி காசு கொடுக்காமல் வாங்கி போனார்கள் கணினி, போன் எல்லாம். வீடு கட்டியவர் வரேன் வரேன் என்று பாதியில் போட்டது போட்டபடி பணத்தை வாங்கி கொண்டு கம்பி நீட்டினார். போன் செய்தால் அங்கு இருக்கிறேன் இங்கு இருக்கிறேன் வருவேன் என்பார் வரமாட்டார். காத்திருந்து காத்து இருந்து காலங்கள் போனதுதான் மிச்சம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11492048546823374432019-06-29T21:25:09.565+05:302019-06-29T21:25:09.565+05:30நாங்கள் ஏமாந்த கதை சொன்னால் !
எல்லோரும் ஒரே மாதிரி...நாங்கள் ஏமாந்த கதை சொன்னால் !<br />எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.<br />உங்கள் தொலைபேசி உரையாடல் எல்லாம் அப்படியே எங்களை ஏமாற்றியவர் சொன்ன வசனங்களே!<br /><br />என்ன சொல்வது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46109536954484815112019-06-29T18:55:00.838+05:302019-06-29T18:55:00.838+05:30இப்படியும் சிலர் - இல்லை இல்லை பலர் இங்கே! பலரும்...இப்படியும் சிலர் - இல்லை இல்லை பலர் இங்கே! பலரும் சுலபமாக சம்பாதிக்கும் வழிகளையே கையாள்கிறார்கள். எப்படியாவது சீக்கிரமாக பணக்காரர் ஆகும் ஆசை பலருக்கும் இருக்கிறது!<br /><br />இதுவும் கடந்து போகும்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34627877152606024652019-06-29T12:27:05.790+05:302019-06-29T12:27:05.790+05:30வாங்க ஜேகே அண்ணா! நாமெல்லாம் வாராக்கடன்கள் கொடுக்க...வாங்க ஜேகே அண்ணா! நாமெல்லாம் வாராக்கடன்கள் கொடுக்கலைனாத் தான் அதிசயம்! ஆனால் இந்தத் தொழில் நுட்ப நிபுணர்கள் ஏமாற்றுவது தான் சகிக்க முடியலை! போன வருஷம் ஓர் எலக்ட்ரீஷியன் கம்பெனி கொடுத்த பில்லிலேயே கையால் திருத்தி எழுதி நாலாயிரம் கூட வாங்க முயற்சித்தார்! நாங்க கம்பெனிக்கே தொலைபேசினதும் என்னென்னவோ சால்ஜாப்பு சொல்லிட்டு பில்லை மாற்றிப் பழையபடி கம்பெனியோட அங்கீகார விலை போட்டு வாங்கி வந்தார்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51759626730428531692019-06-29T12:24:56.606+05:302019-06-29T12:24:56.606+05:30//இதுக்கு அலுத்துக்கிறீங்களே..// இந்த ஒரு விஷயம் ம...//இதுக்கு அலுத்துக்கிறீங்களே..// இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லை நெல்லை! பல வருஷங்களாக நாங்க இதில் பழம் தின்னு கொட்டை போட்டு மரமாக முளைச்சும் விட்டது! நீங்களாவது 25,000/- கொடுத்துட்டு வாங்க முடியாமல் தவிக்கிறீங்க! நாங்க 2016 ஆம் ஆண்டு இங்கே ஒரு பில்டரிடம் 15 லட்சம் கொடுத்துட்டுத் திரும்பி வாங்கத் தவித்திருக்கோம். அப்போப் பார்த்து நவம்பரில் டிமானிடைசேஷன்! அந்த பில்டர் எல்லாம் 500 ரூ 1000 ரூ நோட்டாகக் காஷாகக் கொடுப்பேன்னு பயமுறுத்தல்! ஆண்டவன் செயல்! தப்பிச்சோம். செக் தவிர்த்து வேறே வாங்க மாட்டோம்னு வற்புறுத்திச் சொல்லிட்டோம். டிசம்பரில் அம்பேரிக்கா போக டிக்கெட் வேறே வாங்கியாச்சு! அப்போப் பார்த்து ஜெயலலிதா இறப்பு! இங்கே புயல் அறிவிப்பு! எப்படியோ எல்லாம் முடிஞ்சு நாங்க அம்பேரிக்கா போய்ச் சேர்ந்தோம். இங்கே புயலால் சென்னை விமான நிலையம் மூடினாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29793787390736313352019-06-29T12:20:56.412+05:302019-06-29T12:20:56.412+05:30வாங்க டிடி. ரொம்பநாட்களாக் காணோம்! நீங்க சொல்வது ச...வாங்க டிடி. ரொம்பநாட்களாக் காணோம்! நீங்க சொல்வது சரியே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53840404917927585482019-06-29T12:20:32.974+05:302019-06-29T12:20:32.974+05:30தமிழகத்தில் மட்டும்னு வேணா சொல்லிக்கலாமா கில்லர்ஜி...தமிழகத்தில் மட்டும்னு வேணா சொல்லிக்கலாமா கில்லர்ஜி? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56579108837747885962019-06-29T12:20:10.969+05:302019-06-29T12:20:10.969+05:30அதெல்லாம் பஞ்சம் ஏதும் இல்லை ரேவதி! வேறே யாரைக் கூ...அதெல்லாம் பஞ்சம் ஏதும் இல்லை ரேவதி! வேறே யாரைக் கூப்பிடுவது என்பது தான் இங்கே பிரச்னையே! இவர் டெல் கம்பெனியின் அங்கீகாரம் பெற்ற நபர்! தேர்ந்தெடுத்துக் கூப்பிட்டேன்! இனி? அதான் புரியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91614504030876272412019-06-29T12:19:19.779+05:302019-06-29T12:19:19.779+05:30ஐயா, அதெல்லாம், அம்மா, அப்பா, அக்கா, மாமா என்றெல்ல...ஐயா, அதெல்லாம், அம்மா, அப்பா, அக்கா, மாமா என்றெல்லாம் கூறிக்கொண்டு செய்பவர்கள் இங்கேயும் இருக்காங்க தான்! ஆனால் நான் சொல்லுவது கணினி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பொருட்களை ரிப்பேர் பார்க்கும் தொழில்நுட்ப நிபுணர்கள் பத்தி! இதிலே கணினி மெகானிக் ரொம்பவே கம்பீரமா கௌரவமாத் தான் நடந்துப்பார்; பேசுவார்! ஆனால் பணம் அவர் கொடுக்கணும்னு வரச்சே நீங்க என்ன கூப்பிட்டாலும் அசைந்து கொடுக்க மாட்டார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com