tag:blogger.com,1999:blog-18675072.post608274021566776103..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பெண்ணே! உன் கதி இதுதானா? :(Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-70534465978264696042010-04-27T07:19:30.412+05:302010-04-27T07:19:30.412+05:30நிச்சயமாச் சாரல், வயிறு காட்டித் தான் கொடுத்திருக்...நிச்சயமாச் சாரல், வயிறு காட்டித் தான் கொடுத்திருக்கும், ஆனால் நாங்க எங்கே பார்த்தோம்?? பொங்கலுக்குத் துணி எடுத்துக் கொடுத்துட்டுப் பொண்ணு நல்லாப் படிக்கிறாளானு கேட்டதுக்குப் படிக்கிறானு பதில் வந்தது அம்மாக்காரி கிட்டே இருந்து! அவங்க வீட்டோட வச்சிருந்து ஏழாம் மாசம்? எப்போனு தெரியலை வளைகாப்பு முடிச்சு மாமியார் வீட்டுக்குப் பரிக்ஷைக்கு முன்னாலேயே அனுப்பியாச்சாம். பிரசவமும் அங்கே தான் நடந்திருக்கு, பொன்னேரியிலே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39391394757667982102010-04-27T07:17:18.887+05:302010-04-27T07:17:18.887+05:30வாங்க பித்தனின் வாக்கு, அந்தக் காலத்தில் என்னோட பா...வாங்க பித்தனின் வாக்கு, அந்தக் காலத்தில் என்னோட பாட்டியும் ஐந்து வயதில் திருமணம் ஆனவர் தான். இப்போக் கொஞ்சமானும் படிச்சாத் தானே இவங்களுக்கு நல்லது, கெட்டது தெரியும்?? இன்னொரு இலவசக் குடும்பத்தையே உருவாக்குவதில் என்ன அர்த்தம் இருக்கு? படிப்பு கொஞ்சமாவது சிந்தனையைத் தருமோனு ஒரு எண்ணம்! நல்லாப் படிச்சவங்களும் வக்கிரமா சிந்திக்கிறாங்க தான், அது வேறே விஷயம், ஆனால் இந்த மக்களுக்கு இலவசமாய் எல்லாம் கிடைப்பதாலேயே எல்லாத்தையும் இப்படி எடுத்துக்கறாங்களோனு ஒரு எண்ணம்! :(((((((இவ அம்மாவுக்கே 32, 33 வயசுக்குள்தான். இவளுக்குக் குழந்தை, இவ குழந்தைக்குக் குழந்தை இன்னும் பதினைந்து வருடங்களில் பிறந்துவிடும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17728745987722755732010-04-27T01:02:58.508+05:302010-04-27T01:02:58.508+05:30கீதாம்மா, நிறைமாச கர்ப்பிணின்னு சொல்றீங்க. வயிறு க...கீதாம்மா, நிறைமாச கர்ப்பிணின்னு சொல்றீங்க. வயிறு காட்டிக்கொடுக்கலையா!!!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89402414735472829532010-04-26T13:17:17.362+05:302010-04-26T13:17:17.362+05:30அவங்க வழக்கத்தில் இதுதான் பழக்கம், இன்னமும் 20 வயச...அவங்க வழக்கத்தில் இதுதான் பழக்கம், இன்னமும் 20 வயசு வரை திருமணம் செய்யாமல் இருந்தால் அது அவர்களுக்கு கேவலம் என்பார்கள். சென்னையில் நிறைய தெலுங்கு மக்களிடமும் இதேதான் பிரச்சனை. <br /><br />// 15 வயசு.. அதே ஒரு கொழந்த அதுக்கு ஒரு கொழந்தையா... ச்சே பாவம். //<br /><br />இப்பாத்தான் இதுபோல எல்லாம் கவலைப்படுகின்றீர்கள். எங்க அம்மாவிற்கு 8 வயதில் திருமணம், 13 வயதில் குடித்தனம் வைத்தார்கள். எந்த டைரக்கடர் ஸ்டார்ட் ஆக்சன் சொன்னாரே, 73 ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் மொத்தம் 11 பிரசவங்கள், அதில் தங்கியது 8, எட்டாவது அதிமேதாவி நாந்தான். எங்க அப்பா எந்தக் குறையும் இல்லாமல் 89 வயதில் ஒரே நாளில் மூளை நரம்பு வெடித்து வலி தெரியாமல், துடிக்காமல் துவளாமல், எந்த நோயும் இல்லாமல் இறந்தார். எங்க அம்மா 89 வயதிலும், பிபி,சுகர்,சக்கரை எதுவும் இல்லாமல் அப்பாவை பிரிந்த வருத்தத்துடன் இருக்கின்றார். இதுக்கு என்ன சொல்ல. அரோக்கியமான வாழ்க்கை, அமைதியான தெய்வ பக்தி வாழ்க்கை, நல்ல உணவு முறை,ரெட்டீன் வேலை என்று இருந்தாலே பாதி ஆரோக்கியம் வந்துவிடும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8073913076866921552010-04-26T11:43:07.189+05:302010-04-26T11:43:07.189+05:30வாங்க வல்லி, இவங்க கிராமத்திலே இருந்தெல்லாம் வரலை,...வாங்க வல்லி, இவங்க கிராமத்திலே இருந்தெல்லாம் வரலை, இங்கே அம்பத்தூர் தான் பல வருஷங்களாகனு சொல்லி இருக்காங்க. படிச்சிட்டு இருந்த பொண்ணு, இந்த வருஷம் பத்தாவது பரீக்ஷை எழுதி இருக்கணும். அப்போத் தான் வளைகாப்பு, சீமந்தம் நடத்தி இருக்காங்க, அதுவும் தெரியலை. என்னவோ போங்க சில சமயம் ரொம்பத் தெரிஞ்சவங்க, நெருங்கினவங்கனு நினைச்சால் அவங்களே இப்படி நடந்துக்கிறதை நினைச்சால் வேதனை பிடுங்குது! அந்தக் கிழவிக்கு என்னமோ பேத்திக்கு நோபல் பரிசே கிடைச்சாப்பல சந்தோஷம் தாங்கலை, சொல்லிச் சொல்லிப் பூரிச்சுப் போறா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69571100555421455682010-04-25T21:49:59.004+05:302010-04-25T21:49:59.004+05:30கீதா, இங்க எல்லாம் இதான் வழக்கம். கிராமத்திலிருந்...கீதா, இங்க எல்லாம் இதான் வழக்கம். கிராமத்திலிருந்து வந்துட்டாப் போதுமா. அதே புத்திதான். படிக்கறதிலை குறைவு கிடையாது. எங்க முனிம்மா பொண்ணுக்கு 14 வயசில கல்யாணம். 4 பிள்ளைகளும் ஒரு பொண்ணும். எல்லாருக்கும் கல்யாணம் ஆயாச்சு. ஒண்ணுக்குள்ள ஒண்ணுக்குள்ள உறவு.20 வயசுப் பேத்திக்குப் பிறந்தது மூணும் பெண்கள்.<br />சொல்லித் திருத்துவதற்கு வழியில்லை.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4048189458405676972010-04-25T20:23:40.309+05:302010-04-25T20:23:40.309+05:30வாங்க பாசமலர், ரொம்பச் சின்னக் குழந்தை அது. சின்ன ...வாங்க பாசமலர், ரொம்பச் சின்னக் குழந்தை அது. சின்ன வயசிலே இருந்தே பார்த்துட்டு இருக்கேனே, எனக்குத் தாங்கவே இல்லை. :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79518719170436936242010-04-25T20:23:03.787+05:302010-04-25T20:23:03.787+05:30அப்பாவி தங்கமணி, என் கிட்டே சொன்னா சண்டை போடுவேன்ன...அப்பாவி தங்கமணி, என் கிட்டே சொன்னா சண்டை போடுவேன்னு தெரிஞ்சுட்டுத் தான் சொல்லாம இருந்திருக்கா. என்ன பண்ணறது?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81128849491737730092010-04-25T20:22:22.101+05:302010-04-25T20:22:22.101+05:30ஜெயஸ்ரீ, என்ன பேசி இனிமே என்ன செய்யறது?? அந்தக் கி...ஜெயஸ்ரீ, என்ன பேசி இனிமே என்ன செய்யறது?? அந்தக் கிழவி என்னமோ பேத்திக்கு குடியரசுத் தலைவர் பதவியே கிடைச்சுட்ட மாதிரி சந்தோஷம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56952775589593888252010-04-25T20:21:26.790+05:302010-04-25T20:21:26.790+05:30வாங்க அநன்யா,
பால்ய விவாஹம் அகற்றப் படவில்லை, ஒழ...வாங்க அநன்யா, <br /><br />பால்ய விவாஹம் அகற்றப் படவில்லை, ஒழிக்கவும் முடியலைதான். என்னவோ, எனக்கு ஒண்ணுமே புரியலை போங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27766089564421522272010-04-25T20:19:36.594+05:302010-04-25T20:19:36.594+05:30வாங்க போர்க்கொடி, :((( இதான் என் பதிலும்வாங்க போர்க்கொடி, :((( இதான் என் பதிலும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57100762137014235922010-04-25T20:19:19.065+05:302010-04-25T20:19:19.065+05:30துளசி, என்ன செய்யமுடியும்? :(துளசி, என்ன செய்யமுடியும்? :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79323308845041592082010-04-25T20:19:06.503+05:302010-04-25T20:19:06.503+05:30எல்கே, எல்லாம் நடந்தும் நேத்திக்குக் காலம்பர வரையி...எல்கே, எல்லாம் நடந்தும் நேத்திக்குக் காலம்பர வரையிலும் அந்த வேலை செய்யற பொண்ணு மூச்சுக் கூட விடலையே? எப்படி முடிஞ்சது?? அதான் எனக்குப் புரியலை! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77717912441882215402010-04-25T13:36:37.049+05:302010-04-25T13:36:37.049+05:30என்ன சொல்றதுன்னே தெரியலை..என்ன சொல்றதுன்னே தெரியலை..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29694675364168111182010-04-25T11:20:46.333+05:302010-04-25T11:20:46.333+05:30இவங்கள எல்லாம் திருத்தவே முடியாது... 15 வயசு.. அதே...இவங்கள எல்லாம் திருத்தவே முடியாது... 15 வயசு.. அதே ஒரு கொழந்த அதுக்கு ஒரு கொழந்தையா... ச்சே பாவம். மனுசதன்மையே இல்லாத ஒரு செயல். கேக்கவே பாவமா இருக்குஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1572738682831871522010-04-25T09:44:49.302+05:302010-04-25T09:44:49.302+05:30teenage pregnancy யோட consequences பற்றி உலகு முழு...teenage pregnancy யோட consequences பற்றி உலகு முழுதும் தண்டோரா போட்டுண்டே தான் இருக்கா எழுச்சி இயக்கங்கள் எல்லாம். மண்டைல ஏறினாதானே. நம்ப ஊர்ல நீங்க சொன்ன particular விஷயத்துல அது பெற்றோர்களோட /பண்ணிக்கறவாளோட choice ம் நெஞ்சழுத்தமும் - ஏன்னா பண்ணிக்கற பையன் ( mostly பையர் !!+30 யோ என்னமோ : against the law nu தெரிந்தே!! வெளில சொன்னா தானே!! ஆனா ஹாஸ்பிடல் டாக்டர்க்கு தெரியாம போகுமா? டெலிவெரியும் பாவம் யாரு கிட்டையோ:(((( கல்யாணமும் ஆகி, குழந்தையும் வந்து இப்ப புருஷனையும் தூக்கி உள்ள போட்டா அவ கதி ?அதனால யாரும் ஒண்ணும் செய்யறத்துக்கு இல்லை.பாவம்! இது ஒரு பக்கம்!! டெல்லி பூனால நான் இருந்தபோது எத்தனை குழந்தைகள் 13 - 15வயதில் STD யோட:( ஒரு நல்லுணர்வு அமைப்பின் மூலம், என் சொந்த டைம் ,EFFORTல எத்தனையோ செஞ்சும் ப்ரயோசனம் இல்லை. அதை கெடுக்க ஒரு ஆள் கட்டாயம் இருக்கும்:((((( தினம் வந்து அழுவேன். மனச விட்டு போஹாது:(( இல்லாமையும் நம் இயலாமையும் தான் வேறென்ன ? சின்னக்குழந்தைகள். அங்க இப்படியா ,இங்க அது பெண்களோட சாய்ஸ்!! குடி கும்மாளம் ஹார்ட் ட்ரக்ஸ் !! நல்ல குடும்பம் , பெற்றோர்களும். நெஞ்சுல தீ வைச்சுண்டு படற அவஸ்தை போருண்டா சாமி. எப்ப இவாளுக்கெல்லாம் மண்டைல மசாலா வருமோ! இது இப்படின்னா அடுத்தது சைல்ட் பாண்டட் லேபர் !! தளைலேந்து விடுவிச்சா கொலையே பண்ண வந்துடும் ஜனங்கள் பீஹார்ல. நம்ம ரங்க்ஸ் க்கு வண்டி வண்டியா அனுபவங்கள்!!:(( ஸாரே ஜஹாம் சே அச்சா... ஓட மற்ற பக்கம் !!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35595500808589398742010-04-24T23:08:41.122+05:302010-04-24T23:08:41.122+05:30இன்னும் பால்ய விவாஹம் அகற்றப்படவில்லை நம் நாட்டில்...இன்னும் பால்ய விவாஹம் அகற்றப்படவில்லை நம் நாட்டில். ரொம்ப வருத்தமா இருக்கு. நிஜம்மாவே நெஞ்சழுத்தம் தான். இத்தனையும் வெச்சுண்டு வேலை எல்லாம் வெளியே காட்டிக்காம பண்ணி இருக்கே? பெரிய கார்யம் தான்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48032373005884270732010-04-24T20:51:19.515+05:302010-04-24T20:51:19.515+05:30:((((:((((Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60404166293209983482010-04-24T19:54:54.100+05:302010-04-24T19:54:54.100+05:30!!!!!
:(!!!!!<br /><br />:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-177993774334514222010-04-24T19:51:10.156+05:302010-04-24T19:51:10.156+05:30//அந்தக் குழந்தை எப்படித் தாங்கினது?? என்னோட மனசு ...//அந்தக் குழந்தை எப்படித் தாங்கினது?? என்னோட மனசு இன்னும் சமாதானமே ஆகலை. இந்த வாரமே கண்ணீர் வாரமாப் போச்சு! இவங்களை எல்லாம் யார், எப்படித் திருத்தறது? ஒரு வருஷமா என் கிட்டே மூச்சுக் கூட விடாமல் இருந்திருக்கா இந்த வேலை செய்யற பொண்ணு! என்ன நெஞ்சழுத்தம்??? கையாலாகத மனிதர்களாகப் போய்விட்டோமே! ///<br /><br />நம்மால் கண்ணீர் விட மட்டுமே முடியும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com