tag:blogger.com,1999:blog-18675072.post6351642171406937747..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: புழுங்கலரிசி முறுக்கும், தட்டையும்! செய்முறை விளக்கம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-88099087154880004042015-09-07T14:03:06.338+05:302015-09-07T14:03:06.338+05:30அட!! சும்மா வம்புக்குத் தானே! :)அட!! சும்மா வம்புக்குத் தானே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15297945381180819412015-09-06T23:09:14.611+05:302015-09-06T23:09:14.611+05:30ஓ!! ஓகே காட் இட்..
கீதாஓ!! ஓகே காட் இட்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89131912102840958852015-09-06T21:17:15.831+05:302015-09-06T21:17:15.831+05:30அம்ம்ம்ம்மாஆஆஆ!.. குட்டெல்லாம் இல்லைம்மா நிஜம்மா!!...அம்ம்ம்ம்மாஆஆஆ!.. குட்டெல்லாம் இல்லைம்மா நிஜம்மா!!!!... நான் நீங்க கொடுக்கற ரெசிபி பார்த்து தான் நிறைய பட்சணங்கள் கத்துக்கிட்டேன்.. அப்படியிருக்க குட்டாவது!... புழுங்கலரிசின்னா உளுத்த மாவு வேண்டாம் போலன்னு தான் நினைச்சேன்.. நான் ரெடிமேட் மாவெல்லாம் வாங்கறதில்லைங்கறதால, வீட்டுலயே வறுத்து அரைத்து சலிச்ச உளுத்த மாவு தான் போடுவேன்.. அதைப் பண்ண கொஞ்சம் சோம்பேறித்தனம்...புழுங்கலரிசில செஞ்சிடலாமேன்னு நினைச்சு தான் கேட்டேன்.. இதுக்கும் போடணுமா!!!!.. ஆனாலும் ஒரு தடவை செஞ்சு பார்க்கலான்னு நினைக்கறேன்.. இந்த வருஷம் வீட்டுல பண்டிகை இல்லைங்கறதால, அடுத்தடுத்த நாள் பட்சணம் பண்ணி நிவேதனம் பண்றேன். இது பண்ணிப் பார்க்கறேன்... பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17688924837140780742015-09-06T13:36:22.670+05:302015-09-06T13:36:22.670+05:30வாங்க கீதா, அரிசியெல்லாம் நல்ல அரிசி தான். என்ன உப...வாங்க கீதா, அரிசியெல்லாம் நல்ல அரிசி தான். என்ன உப்புத் தான் சமுத்திரத்திலே இருந்து வந்து இறங்கிடுச்சு! :( மற்றபடி இந்தப் புழுங்கலரிசி தட்டை, முறுக்கு அடிக்கடி செய்வேன். எங்க மாமியார் வீட்டிலும் புழுங்கலரிசி போட்டால் முறுக்கே சுற்ற முடியாது என்பார்கள். அவங்களும் கும்பகோணம் தான். முன்னாடி எல்லாம் கல்லுரலில் தான் அரைத்துக் கொண்டிருந்தேன். கல்லுரலை விட்டே 20 வருஷம் ஆகப் போகிறதே. தட்டைக்குனு தனியா அரைச்சாக் காரங்களைச் சேர்த்தே அரைப்பது எங்களுக்கும் வழக்கம் தான். இரண்டுக்கும் சேர்த்து அரைத்ததால் காரத்தைத் தனியாகச் சேர்த்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39713157907471581672015-09-06T12:56:31.824+05:302015-09-06T12:56:31.824+05:30அட எங்க ஊரு முறுக்கு, தட்டை....புழுங்கரிசி....நல்ல...அட எங்க ஊரு முறுக்கு, தட்டை....புழுங்கரிசி....நல்ல டேஸ்டியா இருக்கும்...<br />எங்கள் வீட்டில் எப்போதும் இந்த அரிசியில் அதுவும் டொப்பி அரி என்று சொல்லும் அரிசியில் தான் செய்வார்கள் டொப்பி என்பது வேறு ஒன்றுமில்லை ஐ ஆர் 20...வகை...ஆனால் கிருஷ்ண ஜெயந்தி அன்றுமட்டும் பச்சரிசி இடித்துதான் அந்த மாவில்தான் செய்வார்கள்...எனக்கு புழுங்கரிசி முறுக்கு தட்டை ரொம்பப் பிடிக்கும். ஆனால் எங்கள் மாமியார் குடும்பத்தில் புழுங்கரிசியில் செய்தால் பிடிக்காது என்பதால் நான் தனியாக இருக்கும் போது மட்டும் செய்து கொள்வேன். <br /><br />இங்கே சென்னையில் பெசன்ட் நகர் போகும் வழியில் உள்ள சரவணா அரிசிக் கடையில் டொப்பி அரிசி என்றாலே கிடைக்கின்றது. <br />நீங்கள் சொல்லி இருப்பது போலத்தான்.....தண்ணீர் கூடி விட்டால் துணியில் சுற்றி வைத்துவிட்டால் சரியாகிவிடும். வீட்டில் நேரம் கழித்துச் செய்ய வேண்டும் என்றால் அப்படித்தான் ஈரமான வெள்ளைத் துணியில் கட்டி வைத்துவிடுவார்கள். கல் உரலில் தான் நாங்கள் அரைப்பதுண்டு. நான் தான் அரைப்பேன் அப்போது...தட்டைக்கு புழுங்கலரிசியோடு சிவப்பு மிளகாய், பெருங்காயம் எல்லாம் (கட்டிப்பெருங்காயம் ஊறவைத்து) போட்டு அரைப்பது வழக்கம்...எங்கள் பக்கங்களில்...<br /><br />இப்போது க்ரைண்டர். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62764941902826430392015-09-06T07:53:06.067+05:302015-09-06T07:53:06.067+05:30ஹிஹிஹி, பார்வதி, நைசா வைச்சீங்களே ஒரு குட்டு. நான்...ஹிஹிஹி, பார்வதி, நைசா வைச்சீங்களே ஒரு குட்டு. நான் சும்மாப் புழுங்கலரிசியிலும் செய்யலாம் என்று காட்டுவதற்காகப் படங்கள் எடுத்துப் போட்டேன். விபரமாக அளவெல்லாம் எழுதாததால் தேவையான பொருட்களைக் குறிப்பிடவில்லை. தட்டைக்கு மட்டுமில்லை, முறுக்கு, உப்புச் சீடை எல்லாவற்றுக்கும் உளுத்தமாவு சேர்க்கணும்! :) புழுங்கலரிசியையே அரைச்சு உளுத்தமாவு போட்டு உப்புச்சீடையும் போடலாம். :) வேணும்னா பச்சைமிளகாய், தேங்காய் உப்பு, பெருங்காயம் சேர்த்துத் தனியா அரைச்சும் உளுத்தமாவு போட்டுக் கலந்து வெண்ணெய், ஊற வைச்ச கடலைப்பருப்பு, தேங்காய்க் கீற்றுகள் சேர்த்துச் சீடை போடலாம். :) வெடிக்காது. நான் உறுதி தருகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64900945680305209462015-09-06T07:50:47.290+05:302015-09-06T07:50:47.290+05:30ஆமாம், ரேவதி, என் அம்மா தட்டை மட்டும் புழுங்கலரிசி...ஆமாம், ரேவதி, என் அம்மா தட்டை மட்டும் புழுங்கலரிசியை அரைத்துச் செய்வார், முறுக்குச் சுற்ற வராது. நான் சுற்ற ஆரம்பிச்சதும் சுற்றிக் கொடுத்திருக்கேன். தே.எண்ணெய் தான் நான் பயன்படுத்துவதும். அரை கிலோ எண்ணெய்க்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணுவேன். அதுக்கு மேல் எண்ணெய் செலவு செய்வதில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73936906171832141382015-09-06T07:49:10.710+05:302015-09-06T07:49:10.710+05:30நிவேதனம் செய்வதற்குக் கணக்கு எல்லாம் இல்லை. முடிந்...நிவேதனம் செய்வதற்குக் கணக்கு எல்லாம் இல்லை. முடிந்தவரை முடிந்ததைச் செய்யலாம். என் அம்மா வீட்டில் அம்மாவுக்கு முறுக்கு சுற்ற வராது என்பதால் முறுக்கு இருக்காது. மற்ற பக்ஷணங்கள் இருக்கும். இன்னும் சிலர் வெறும் பாயசம், வடையோடு நிறுத்திப்பாங்க. அவரவர் சௌகரியம் இதெல்லாம். எனக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் அடுப்படியில் தொடர்ந்து நிற்க முடியாது என்பதால் இரண்டு நாளாகச் செய்தேன். கொடுப்பதற்கும் கணக்கெல்லாம் வைச்சுக்கலை. ரொம்பப் பெரியதாகப் பண்ணினால் எல்லோரும் இவ்வளவு பெரிதா என்று கேட்பார்கள். நிதானமாகப் பண்ணினால் ஒன்று கொடுக்கும் இடத்தில் இரண்டாகக் கொடுக்கலாம். இதெல்லாம் கணக்கில் சேர்த்தி இல்லை. பிறருக்குக் கொடுக்கும் அளவை நிர்ணையிப்பது என்ற அர்த்தம் வருவதே உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துத் தான் புரிகிறது. இவ்வளவெல்லாம் யோசிக்கவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50126425159016387082015-09-06T07:46:23.148+05:302015-09-06T07:46:23.148+05:30வாங்க ஜிஎம்பி சார், பண்டிகைகள் எல்லாமும் இப்படி வி...வாங்க ஜிஎம்பி சார், பண்டிகைகள் எல்லாமும் இப்படி விதவிதமாகச் சமைத்து அக்கம்பக்கத்தினருக்கும் விநியோகித்து வீட்டு வேலை செய்பவர்களுக்கும் கொடுத்து நாமும் உண்டு மகிழத்தானே. கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! ஆண்டாள் சொல்லி இருப்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78297956832882898522015-09-06T06:34:07.159+05:302015-09-06T06:34:07.159+05:30அம்மா இந்த தட்டைக்கு உளுத்தமாவு சேர்க்க வேண்டியதில...அம்மா இந்த தட்டைக்கு உளுத்தமாவு சேர்க்க வேண்டியதில்லையா?!.. முறுக்கின் இழைகள் அழகாக இருக்கின்றன...'இதுவும் உண்டு'ன்னு கிருஷ்ணனுக்குக் காட்டுவீங்களா!!.. நீங்க நிவேதனத்துக்கு வைச்சதுமே குட்டிக் கிருஷ்ணன் ஆசையா வந்து எடுத்துத் தின்பான் பாருங்க!.... :))!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30551130346552656892015-09-05T21:57:09.699+05:302015-09-05T21:57:09.699+05:30ஆனந்த மயமான நாள்.. அம்மா,பாட்டி எல்லாம் புழுங்கலர...ஆனந்த மயமான நாள்.. அம்மா,பாட்டி எல்லாம் புழுங்கலரிசியில் தான் செய்வார்கள். தே. எண்ணெயில்<br />பொரித்து எடுப்பார்கள்.. மணம் வீடு கொள்ளாது. வெங்கலப் பானையில் போட்டு வைத்தால்<br />எத்தனை நாளானுலும் கெடாது.<br /><br />நீங்கள் பாரம்பர்யம் மாறாமல் செய்வது மிகுந்த மகிழ்ச்சி. கண்ணன் காப்பான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22830081140725690372015-09-05T15:43:54.536+05:302015-09-05T15:43:54.536+05:30கண்ணன் பேரைச் சொல்லிச் சொல்லி நாமே தின்போமே./ இப்ப...கண்ணன் பேரைச் சொல்லிச் சொல்லி நாமே தின்போமே./ இப்போல்லாம் ஒரே நாளிலே எல்லாமும் பண்ண முடியலை/<br />எல்லாமும் என்றால்...? அதற்கும் ஏதாவது கணக்கு இருக்கிறதா.? வாழ்த்துக்கள்.பலகாரம் பண்ணும்போதே பிறருக்குக் கொடுக்கும் அளவையும் நிர்ணயித்து விடுகிறீர்களோ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37486068847518910212015-09-05T14:47:39.456+05:302015-09-05T14:47:39.456+05:30வாங்க கில்லர்ஜி, ராத்திரி வரை பொறுத்திருக்கணுமே! :...வாங்க கில்லர்ஜி, ராத்திரி வரை பொறுத்திருக்கணுமே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39461241595876808992015-09-05T14:46:16.591+05:302015-09-05T14:46:16.591+05:30முறுக்கைச் சுத்தித்தான் பண்ணுவாங்க ஶ்ரீராம், நானும...முறுக்கைச் சுத்தித்தான் பண்ணுவாங்க ஶ்ரீராம், நானும் சுத்தி இருக்கேன். :) உங்களுக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53089593753858315482015-09-05T11:57:52.673+05:302015-09-05T11:57:52.673+05:30ஆஹா நாக்கில் எச்சில் ஊறுகிறது சிறு வயது பழைய நினைவ...ஆஹா நாக்கில் எச்சில் ஊறுகிறது சிறு வயது பழைய நினைவுகளில் மனம் மூழ்கி விட்டதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73399170606641969302015-09-05T10:31:50.216+05:302015-09-05T10:31:50.216+05:30சுற்றிப் போடுங்கள்... முறுக்கின் இழைகள் அழகாக வந்...சுற்றிப் போடுங்கள்... முறுக்கின் இழைகள் அழகாக வந்திருக்கின்றன.<br /><br />கோகுலாஷ்டமி வாழ்த்துகள். ஆசிரியர் தின வாழ்த்துகள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com