tag:blogger.com,1999:blog-18675072.post6359813617483196071..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பட்டுப் பூச்சி, பட்டுப் பூச்சி, பார் பார்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-33894897397127680752009-02-24T17:27:00.000+05:302009-02-24T17:27:00.000+05:30டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நானும்......டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நானும்....(உங்க புண்ணியத்தில்)<BR/><BR/>http://tsivaram.blogspot.com/2009/02/blog-post_24.htmlநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35210629597742129002009-02-03T07:01:00.000+05:302009-02-03T07:01:00.000+05:30@புலி, வாங்க, குகையிலே இருந்து வெளியே வந்தாச்சா??ச...@புலி, வாங்க, குகையிலே இருந்து வெளியே வந்தாச்சா??<BR/>சீக்கிரம் போடுங்க உங்களோட தேர்வை!<BR/><BR/>@தங்கமணி அம்மா, ஆய்ந்தறியும் எழுத்தாற்றல் என்றெல்லாம் இல்லை. புத்தகங்களைப் படிச்சுட்டு நான் எழுதறதுக்கும், உங்கள் உள்ளத்தில் இருந்து ஆத்மார்த்தமாய் வரும் கவிதைகளுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?? ஆத்மார்த்தமாய்த் தானாக அருவி போல் கொட்டும் உங்கள் கவிதைகளுக்கு முன்னர் நான் எம்மாத்திரம்? எனினும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. ஆசிகளையும் வேண்டுகின்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30263927872411959542009-02-02T17:07:00.000+05:302009-02-02T17:07:00.000+05:30சகோதரி கீதாசாம்பசிவம்,வணக்கம்.நீங்களெல்லாம் ஆய்ந்த...சகோதரி கீதாசாம்பசிவம்,<BR/>வணக்கம்.நீங்களெல்லாம் ஆய்ந்தறியும்<BR/>திறமையுடன் எழுத்தாற்றல் கொண்டவர்கள்<BR/>என்பதை உங்களின்வலைகளை நுனிப் புல்லாக<BR/>மேய்ந்ததில் தெரிந்து கொண்டேன்.<BR/>எனக்குப் போய் பட்டாம்பூச்சி விருது என்பதை<BR/>நம்ப முடியவில்லை.ஜீவாவுக்கும் மற்ற அன்பர்கள்<BR/>அனைவருக்கும்,என்சிரம் தாழ்ந்த நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85958693054058861752009-02-02T14:02:00.000+05:302009-02-02T14:02:00.000+05:30விருதுக்கு நன்றி!வேற என்னத்த சொல்ல.....அவ்வ்வ்வ்வ்...விருதுக்கு நன்றி!<BR/><BR/>வேற என்னத்த சொல்ல.....<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85291478330880726562009-01-30T18:08:00.000+05:302009-01-30T18:08:00.000+05:30நன்றி கோபி. ரொம்ப ரொம்ப நன்றி.விஜி, இன்னிக்கு முயன...நன்றி கோபி. ரொம்ப ரொம்ப நன்றி.<BR/><BR/>விஜி, இன்னிக்கு முயன்றேன் முடியலை, இணையம் ஒத்துழைக்கலை, பார்க்கலாம் பின்னர்! நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65268269741451588782009-01-30T18:07:00.001+05:302009-01-30T18:07:00.001+05:30நன்றி ஜீவா, உண்மையிலேயே மூன்று பேரைத் தேர்ந்தெடுப்...நன்றி ஜீவா, உண்மையிலேயே மூன்று பேரைத் தேர்ந்தெடுப்பது சிரமம் தான். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54401773062876243672009-01-30T18:07:00.000+05:302009-01-30T18:07:00.000+05:30திவா, எத்தனை பேரு இருக்காங்க, ஆனால் மூன்றே பேரைத் ...திவா, எத்தனை பேரு இருக்காங்க, ஆனால் மூன்றே பேரைத் தேர்ந்தெடுக்கிற கஷ்டத்தைக் கொடுத்துட்டீங்களே? <BR/><BR/>//அக்கிரமமா இல்லே? என்னையும் இப்படித்தான் நினைச்சீங்க! நாங்க எல்லாருமே இளைஞர்களா போயிட்டோம்! :-)))))))))))))))//<BR/><BR/>இல்லையே, ஜீவா, அவரை கபீரன்பன் ஐயானு கூப்பிட ஆரம்பிச்சதுமே புரிஞ்சது அவர் இளைஞர்னு~ :P:P:P:P:P சரியா ரெங்க திவாத் தாத்தா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76415644612827338482009-01-30T02:36:00.000+05:302009-01-30T02:36:00.000+05:30உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவரு...உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64274736898287343012009-01-29T19:12:00.000+05:302009-01-29T19:12:00.000+05:30கபீரன்பன் ஐயாவுக்கும், நாகை சிவாவுக்கும் என் வாழ்த...கபீரன்பன் ஐயாவுக்கும், நாகை சிவாவுக்கும் என் வாழ்த்துக்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27557026606407013202009-01-29T19:11:00.000+05:302009-01-29T19:11:00.000+05:30காலை வந்தாச்சு, பார்த்துட்டேன் கீதாம்மா,பட்டாம்பூச...காலை வந்தாச்சு, பார்த்துட்டேன் கீதாம்மா,<BR/>பட்டாம்பூச்சி விருதுக்கு நன்றி!<BR/><BR/>Baton-ஐ கொடுத்துட்டீங்க, அதை இன்னும் மூவரிடம் கொடுக்க நேரம் இருக்குமா, தெரியலை, பார்ப்போம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22992961094768562332009-01-29T15:10:00.000+05:302009-01-29T15:10:00.000+05:30சாரி, ஜீவாவோட பதிவுக்கு லிங்க் இல்லைன்னு நினைச்சேன...சாரி, ஜீவாவோட பதிவுக்கு லிங்க் இல்லைன்னு நினைச்சேன், இருக்கு.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37278339006565831492009-01-29T15:07:00.000+05:302009-01-29T15:07:00.000+05:30ஜீவாவுக்குக் கொடுத்திருக்கேனே?? அவருக்கு இப்போ ராத...ஜீவாவுக்குக் கொடுத்திருக்கேனே?? அவருக்கு இப்போ ராத்திரியாச்சே, காலம்பர பார்ப்பார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77220584952414895652009-01-29T14:43:00.000+05:302009-01-29T14:43:00.000+05:30// பத்திரிகைகளில் என்ன பெயரில் எழுதறார்னு புரியலை!...// பத்திரிகைகளில் என்ன பெயரில் எழுதறார்னு புரியலை! //<BR/><BR/>கோமதி நடராஜன். ஆ.வி ன்னு நினைக்கிறேன். ஹாஸ்ய துணுக்குகள்ளே பாத்த நினைவு!<BR/><BR/>/யாரோ ரொம்பப் பெரியவர் நல்லா எழுதறார், நாம குறுக்கிட்டு எதுவும் எழுதக் கூடாது என்று நினைச்சால்???? கடைசியிலே பார்த்தால், (முதல்லே இருந்து தான்) இளைஞர்!//<BR/><BR/>அக்கிரமமா இல்லே? என்னையும் இப்படித்தான் நினைச்சீங்க! நாங்க எல்லாருமே இளைஞர்களா போயிட்டோம்! :-)))))))))))))))<BR/><BR/>ஜீவாவுக்கு லிங்க் தராம விட்டுட்டீங்க. ம்ம்ம் அவர் இன்னும் சங்கீத சீசன் முடிஞ்சு வரலே! :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64546802259588464932009-01-29T10:35:00.000+05:302009-01-29T10:35:00.000+05:30கீ அக்கா, நன்னி!வேலைக்கு போய்கிட்டு இருக்கேன். வந்...கீ அக்கா, நன்னி!<BR/>வேலைக்கு போய்கிட்டு இருக்கேன். வந்து திருப்பி கமென்டறேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com