tag:blogger.com,1999:blog-18675072.post6374829408445882980..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-18675072.post-77906648173199680602019-04-30T20:21:07.846+05:302019-04-30T20:21:07.846+05:30To நெல்லைத்தமிழன்
//ஒரு ஜோதிடர் நல்லாச் சொல்லுவார...To நெல்லைத்தமிழன்<br /><br />//ஒரு ஜோதிடர் நல்லாச் சொல்லுவார் என்று சொல்லிட்டா, அவர் இப்போ எங்க இருக்கார்னு யாருக்குமே சொல்லத் தெரியலையே...//<br /><br />அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதை அறிந்தவர் (சமீபத்தில் அவரை சந்தித்துவிட்டு வந்தவர்) இங்கு எனக்குத் தெரிந்து ஒருத்தர் இருக்கிறார். நீர் ஒருவேளை புறப்பட்டு வருவதாக இருந்தால், அவரிடம் கேட்டு உமக்கு, அந்த ஜோதிடரின் தற்போதைய விலாசம் + தொலைபேசி எண் முதலியன என்னால் சொல்ல முடியும்.<br /><br />//கோபு சார்...அதற்கப்புறம் எதற்கும் கன்சல்ட் பண்ணலை போலிருக்கு...//<br /><br />எனக்கு இன்றைய ஜோதிடர்களில் பலரிடமும் நம்பிக்கை கிடையாது. இன்றைய ஜோதிடர்களில் நூற்றுக்கு ஒருத்தர் சொல்வது மட்டுமே, அப்படியே பலிக்கிறது. அதுபோன்ற நல்ல ஜோதிடரை அடையாளம் கண்டு, நாம் அவர்களை அணுக நேர்வது என்பது, நமது தலையெழுத்து + அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததாகும். அந்த நல்ல ஜோதிடர்கள் காசுக்காகவும், வயிற்றுப்பிழைப்புக்காகவும் ஜோதிடம் பார்ப்பவர்களாக இருக்கவும் மாட்டார்கள். <br /><br />இதுபற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_09.html<br /><br />சில சமயங்களில் அடியேன் சொல்வதும்கூட, அருள் வாக்குபோல அப்படியே பலிப்பதாக என் வலையுலக நெருங்கிய ஸ்நேகிதிகள் பலரும் சொல்லி வருகிறார்கள். தினமும் அடியேன் பக்தி சிரத்தையுடன், லோக க்ஷேமத்திற்காகச் சொல்லி வரும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தின் மஹிமையினால்கூட இதுபோன்ற வாக்பலிதங்கள் நேர்ந்து கொண்டிருக்கலாம்.<br /><br />//பிரசன்னாவின் அப்பா என்று சொன்னால் போதாதா? தேவையில்லாமல் சிநேகாவை இழுக்கணுமா?//<br /><br />ஸ்நேகா அளவுக்கு பிரஸன்னா பிரபலம் இல்லை என்று நான் நினைத்து விட்டேனோ என்னவோ! நாம் சொல்ல வருவது பிறருக்கு டக்குன்னு புரியணும் ..... அதுதான் முக்கியம். அதனாலும் அப்படி நான், அந்த ஸ்நேகாவை இழுத்திருக்கக்கூடும். அதனால் அது தேவையில்லாதது அல்ல. <br /><br />தேவையில்லாமல் நீர்தான் என்னை வம்பு இழுத்து என் வாயைக் கிளறியுள்ளீர்கள், ஸ்வாமீ. :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-880616625288644302019-04-30T19:44:44.285+05:302019-04-30T19:44:44.285+05:30To Mrs. Bhanumathy Venkateswaran
1995 வரை சாரதாஸ...To Mrs. Bhanumathy Venkateswaran <br /><br />1995 வரை சாரதாஸ் ஜவுளிக்கடலுக்கு பின்புறம் காமகோடி கல்யாண மண்டபம் என்ற ஒன்றும், நூற்றுக்கணக்கான வீடுகளும் இருந்தன. பெரும்பாலும் பிராமணர்களே சொந்த வீடு கட்டிக்கொண்டு அங்கு வசித்து வந்தார்கள். ஒருசிலர் அவற்றில் வாடகைக்கும் குடியிருந்து வந்தனர். அது திருச்சியில், உச்சிப்பிள்ளையார் கோயில் மலைவாசலுக்கு, மிக அருகே இருந்த Heart of the City யாகும். அங்கிருந்த அனைத்து வீடுகளையும், கல்யாண மண்டபத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ‘சாரதாஸ்’ நிறுவனமே அதிக விலைகள் நிர்ணயித்து, நிர்பந்தப்படுத்தி காலிசெய்யச்சொல்லி, விலைக்கு வாங்கிக்கொண்டு, அனைத்தையும் இடித்துத்தள்ளிவிட்டு, தங்களின் ஜவுளிக்கடையை உள்பக்கமாக நன்கு விஸ்தரித்துக்கொண்டு விட்டது. <br /><br />முன்னொரு காலத்தில் அங்கு வசித்து வந்த ராமமூர்த்தி ஜோஸ்யர் குடும்பம், 1982 க்குப் பிறகு திருச்சி மேலச்சிந்தாமணி காவிரிக்கரையை ஒட்டி ஓர் வீட்டுக்கு குடிமாறிவிட்டது. <br /><br />அதன்பின் அவரின் மூத்த பிள்ளை (Bank of India வில் பணியாற்றியவர்) திருவானைக் கோயில் பகுதியில் பேங்க் காலனி என்ற இடத்தில் சொந்த வீடு கட்டிக்கொண்டதால் அங்கு சென்று விட்டார்கள். ஜோஸ்யர் இராமமூர்த்தி அவர்கள் கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் காலமானார். <br /><br />ஜோஸ்யரின் இரண்டாம் பிள்ளை (BSNL) ஸ்ரீரங்கம் கீதாபுரத்தில் சொந்த வீடு வாங்கிக்கொண்டுள்ளார். <br /><br />ஜோஸியரின் மூன்றாம் பிள்ளை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஏதோவொரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கிக்கொண்டுள்ளார். <br /><br />ஜோஸ்யர் இராமமூர்த்தி மாமாவின் சம்சாரம் (இன்று வயது சுமார் 93) இன்றும், கொஞ்சம் உடம்பு முடியாமல், இருந்து வருகிறார்கள். <br /><br />குழுமணி ஜோஸ்யர் இராமமூர்த்தி அவர்களுக்கு 3 பிள்ளைகள் இருப்பது போலவே மூன்று பெண்களும் உள்ளனர். அதில் இரண்டாவது பெண் மலைவாசல் அருகேயுள்ள சின்னக்கடைத் தெருவில், கோபால்தாஸ் வைரக்கடைக்கு அருகில் ஏதோவொரு சந்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். அந்தப் பெண்ணும் தற்சமயம் நன்கு ஜோஸ்யம் பார்ப்பதாகச் சொல்லுகிறார்கள். <br /><br />ஜோஸ்யர் இராமமூர்த்தி அவர்களின் மூன்றாம் பெண்தான் என் மூன்றாம் பிள்ளைக்கு மாமியாராகும். மேலும் அவங்க என்னுடைய மூத்த அக்காவுக்கு மூத்த நாட்டுப்பெண்ணும் ஆவாள்.<br /><br />//நடிகர் பிரசன்ன ராமூர்த்தி ஜோசியருக்கு உறவு என்று கேள்விப்பட்டேன். //<br /><br />எனக்குத் தெரிந்து அதுபோலெல்லாம் ஒன்றும் இல்லை. <br /><br />நடிகர் பிரசன்னாவின் அப்பா (நடிகை ஸ்நேகாவின் மாமனார்) என்னுடன் BHEL-இல் பணியாற்றியவர். 1981 to 2000 BHEL Township Quarters இல் எங்களுடன் குடியிருந்தவர். எனக்கு ஓரளவுக்கு நன்கு அறிமுகம் ஆன நண்பர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65274363834241049882019-04-30T19:41:36.937+05:302019-04-30T19:41:36.937+05:30//Geetha Sambasivam 30 April, 2019
(நடிகை ஜோதிகாவ...//Geetha Sambasivam 30 April, 2019<br />(நடிகை ஜோதிகாவின் மாமனார்)// ஜோதிகாவின் மாமனார் சிவகுமார் இல்லையோ? ஸ்நேகாவை ஜோதிகா என்கிறீர்களோ? பிரசன்னாவை ஸ்நேகா தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.//<br /><br />Yes....Yes.... I am Very Sorry. What you say is very correct. <br /><br />ஸ்நேகா என்றுதான் நான் எழுதியிருக்க வேண்டும். தவறுதலாக ஜோதிகா என குறிப்பிட்டு விட்டேன்.<br /><br />எனக்கு தற்கால சினிமா நடிகர்கள் + நடிகைகள் பற்றிய ஞானம் மிகவும் குறைவு. நான் தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்தே ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். அதனால் நான் டைப்பும்போது தவறாகி விட்டது. தவறுக்கு வருந்துகிறேன். :(<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40896472730329603792019-04-30T17:35:23.466+05:302019-04-30T17:35:23.466+05:30நெல்லைத் தமிழரே, நான் உங்களுக்குப் பரிந்துரைக்கும்...நெல்லைத் தமிழரே, நான் உங்களுக்குப் பரிந்துரைக்கும் இன்னொரு புத்தகம். திரு தரம்பால் அவர்கள் எழுதிய<br />The Beautiful Tree! தமிழாக்கமும் "அழகிய மரம்" என்னும் பெயரில் வந்துள்ளது. ஆனாலும் ஆங்கில மூலத்தில் படித்துப் பாருங்கள். http://www.samanvaya.com/dharampalGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60473961140310069502019-04-30T17:30:40.140+05:302019-04-30T17:30:40.140+05:30தேவை இருந்தால் தான் ஜோசியரிடம் போகணும் நெல்லைத் தம...தேவை இருந்தால் தான் ஜோசியரிடம் போகணும் நெல்லைத் தமிழரே! நானெல்லாம் கிடைப்பது எதுவானாலும் சரியான நேரத்தில் கிடைச்சுடும் என நம்பிக்கை உள்ள ஆள்! எதிர்காலம் என் கைகளில் இல்லை. ஆகவே அதைக் குறித்து அதிகம் நினைப்பதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-346128389989471432019-04-30T15:28:57.953+05:302019-04-30T15:28:57.953+05:30உவேசா அவர்கள், நல்லவேளை 'என் சரித்திரம்' எ...உவேசா அவர்கள், நல்லவேளை 'என் சரித்திரம்' எழுதினார். அந்தக் காலத்தில் பல்வேறு சாதிகளாக பிரிவுகள் இருந்தாலும் சமூகம் நடைபெறுவதற்கு ஒரு குந்தகமும் இருந்ததில்லை... தமிழ்ப் பண்டிதர்களாக பல்வேறு சாதியினர் இருந்தார்கள், தமிழின் பெயரால் பிராமணர்களுக்கோ மற்றவர்களுக்கோ உதவுவதில் ஒரு குறையும் இருந்ததில்லை என்றெல்லாம் விளக்கமாக எழுதியிருக்கிறார். அவருடைய குருநாதர் யார், மற்ற தமிழ்ப்பண்டிதர்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்.<br /><br />இதையெல்லாம் 'பிராமண எதிர்ப்பு', மற்ற சாதியினரை கல்வி கற்க அனுமதிக்கவில்லை, பணம் முழுவதும் பிராமணர்களிடமே சேர்ந்திருந்தது என்றெல்லாம் அரசியல் பேசுபவர்கள் ரசிக்க மாட்டார்களே... அதனால் அரசியல்வாதிகள் இத்தகைய நூல்களைப் புறக்கணிப்பார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83252840264473103072019-04-30T15:25:16.111+05:302019-04-30T15:25:16.111+05:30ஒரு ஜோதிடர் நல்லாச் சொல்லுவார் என்று சொல்லிட்டா, அ...ஒரு ஜோதிடர் நல்லாச் சொல்லுவார் என்று சொல்லிட்டா, அவர் இப்போ எங்க இருக்கார்னு யாருக்குமே சொல்லத் தெரியலையே... கோபு சார்...அதற்கப்புறம் எதற்கும் கன்சல்ட் பண்ணலை போலிருக்கு...<br /><br />பிரசன்னாவின் அப்பா என்று சொன்னால் போதாதா? தேவையில்லாமல் சிநேகாவை இழுக்கணுமா? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67686587752524749612019-04-30T12:47:08.158+05:302019-04-30T12:47:08.158+05:30நன்றி வைகோ சார், திரு சம்பத் அந்தப்பக்கம் தான் எங்...நன்றி வைகோ சார், திரு சம்பத் அந்தப்பக்கம் தான் எங்கேயோ இருக்கிறார் என்கிறார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60362035346063693482019-04-30T12:46:18.861+05:302019-04-30T12:46:18.861+05:30//(நடிகை ஜோதிகாவின் மாமனார்)// ஜோதிகாவின் மாமனார் ...//(நடிகை ஜோதிகாவின் மாமனார்)// ஜோதிகாவின் மாமனார் சிவகுமார் இல்லையோ? ஸ்நேகாவை ஜோதிகா என்கிறீர்களோ?பிரசன்னாவை ஸ்நேகா தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45755239025293199502019-04-30T07:57:37.310+05:302019-04-30T07:57:37.310+05:30To Mrs. Geetha Sambasivam
//இப்போதைக்கு சம்பத் என...To Mrs. Geetha Sambasivam<br /><br />//இப்போதைக்கு சம்பத் என்பவர் நன்றாகச் சொல்லுவதாகவும் சொல்வார்கள்.//<br /><br />அவர் பெயர் Mr. சம்பத் குமார். வைஷ்ணவர். ஸ்ரீரங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே பத்மாவதி கல்யாண மண்டபத்திலிருந்து நடக்கும் தூரத்தில், வடக்கு பார்த்த ஓர் வீட்டின் மாடியில் வசித்து வந்தார். அப்போது நான் அவரிடம் சிலமுறை போய் வந்துள்ளேன். (இப்போது அந்த வீட்டில் இல்லாமல், ஸ்ரீரங்கத்திலேயே வேறு எங்கோ குடிமாறிவிட்டார் என்று கேள்வி) <br /><br />மேலும் அவர் என்னுடன் BHEL இல், பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் இரண்டாம் பிள்ளை கல்யாண விஷயமாகவும், என் மூன்றாம் பிள்ளையின் மேற்படிப்பு + உத்யோக விஷயமாகவும் அவர் சொன்னதும், டைப் அடித்துக் கொடுத்ததும் அநேகமாக அப்படியே 100% பலித்துள்ளது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69335742281408476842019-04-30T07:55:52.514+05:302019-04-30T07:55:52.514+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1353129301796375842019-04-30T06:18:27.648+05:302019-04-30T06:18:27.648+05:30ஏகாந்தன், தயக்கம் தான்! புரிஞ்சுப்பீங்கனு நினைக்கி...ஏகாந்தன், தயக்கம் தான்! புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9713844180020568712019-04-30T06:15:45.814+05:302019-04-30T06:15:45.814+05:30மீள் வருகைக்கு நன்றி பானுமதி. எனக்கு நங்கவரம் பண்ண...மீள் வருகைக்கு நன்றி பானுமதி. எனக்கு நங்கவரம் பண்ணை பற்றிக் கல்யாணம் ஆனப்புறமாத் தான் தெரியும். திருச்சியில் அவங்க இருந்ததெல்லாம் இப்போ வைகோ சொல்லித் தெரியும். மற்றபடி திரு ராமமூர்த்தி ஜோசியரைத் தெரியாது. இங்கே ஸ்ரீரங்கத்தில் பிரபலமாக இருந்த ஜோசியர் ஒருத்தர் 2 வருடங்கள் முன்னர் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். இப்போதைக்கு சம்பத் என்பவர் நன்றாகச் சொல்லுவதாகவும் சொல்வார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5843963571679193102019-04-30T06:12:56.709+05:302019-04-30T06:12:56.709+05:30மீள் வருகைக்கு நன்றி ஏகாந்தன். உங்கள் ஆர்வம் பாராட...மீள் வருகைக்கு நன்றி ஏகாந்தன். உங்கள் ஆர்வம் பாராட்டத் தக்கது. சில வருடங்களுக்கு முன்னர் நான் இந்த எச்சல், பத்து, தீட்டு பற்றியும் எழுத ஆரம்பித்தேன். ஒரு சிலருக்குப் பிடிக்கலை! யூதர்களுக்கும் நமக்கும் இதில் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் ஓர் பதிவில் படித்துக் குறிப்பு எடுத்து வைத்திருந்தேன். ஆனால் இந்தக் காலங்களில் எச்சல், பத்துப் பார்க்கிறவர்கள் யார்? எங்க வீட்டில் 40 வருஷங்களுக்கு முன்னாலேயே என்னைக் கேலி செய்வார்கள். இப்போக் கேட்கவே வேண்டாம். ஆகவே அதை நிறுத்தி விட்டேன். ஆனால் அதில் எவ்வளவு ஆரோக்கிய சம்பன்தமான விஷயங்கள் என்பதை யாரும் புரிஞ்சுக்கலை. :( நான் இதை எல்லாம் கடைப்பிடிப்பதால் எனக்குக் கெட்ட பெயர் நிறையவே உண்டு. ஆனாலும் விடாமல் கடைப்பிடிக்கிறேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26288290298874966832019-04-29T19:41:00.508+05:302019-04-29T19:41:00.508+05:30சமீபத்தில் பெங்களூரில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் செல...சமீபத்தில் பெங்களூரில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் செல்ல நேர்ந்தது. காரியம் முடிந்தவுடன், ஒரு வயதான பரிஜாரகருடன் பேசிக்கொண்டிருக்கையில், சாப்பாடு போடவிருக்கும் இலையை சுத்தி செய்தல், சாதம், நெய், பருப்பு ஆகியவற்றைக் கிரமப்படி பரிமாறுதல், பரிசேஷணம் என்று மேலும் பல விஷயங்கள், நாம் மறந்துவிட்டிருப்பவை, அல்லது நமக்கு (என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு)த் தெரியாதவை என சொல்லிக்கொண்டிருந்தார். நான் இவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது! இப்படிப்பட்ட மனிதரை சந்தித்துப் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்தக்காலத்திலும் விபரம் தெரிந்தவர் ஒரு சிலர் இருக்கிறார்களே, இவர்களிடமிருந்து நாம் கொஞ்சமாவது மண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டுமே என்கிற சிந்தனையும் கூடவே. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66356747311640751582019-04-29T19:02:04.349+05:302019-04-29T19:02:04.349+05:30இந்தப் பிரிவுகள், சம்பந்தப்பட்ட ஊர்கள் போன்ற விபரங...இந்தப் பிரிவுகள், சம்பந்தப்பட்ட ஊர்கள் போன்ற விபரங்களை ஒரு பதிவில் விளக்கிப் போடலாமே. நீங்களே தயங்கினால், மற்றவர்கள், ஏதும் புரியாது மயங்குவார்களே!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78482479463344005822019-04-29T18:47:22.765+05:302019-04-29T18:47:22.765+05:30ராமூர்த்தி ஜோசியர் உங்களுக்கு உறவினரா? அவர்தான் எங...ராமூர்த்தி ஜோசியர் உங்களுக்கு உறவினரா? அவர்தான் எங்கள் பெரிய அக்காவின் மாமனாருக்கு இன்னொரு வகையில் என் அப்பாவின் மாமாவுக்கு) ஆஸ்தான ஜோசியர். அவர்களும் நங்கவரம் ஸ்டோரில்தான் வசித்தார்கள். நங்கவரம் பண்ணை அண்ணாதுரை அய்யரின் மூத்த பெண் என் அக்காவின் மாமியார். என் பெரிய அக்கா, இரண்டாவது அக்கா இவர்களுக்கெல்லாம் திருமணத்திற்கு பொருத்தம் பார்த்தது ராமூர்த்தி ஜோசியர்தான். <br /><br />நடிகர் பிரசன்ன ராமூர்த்தி ஜோசியருக்கு உறவு என்று கேள்விப்பட்டேன். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63954537596090136492019-04-29T15:01:15.190+05:302019-04-29T15:01:15.190+05:30வாங்க துரை, என்ன பிரச்னையோ வரக் காணோமேனு நினைச்சேன...வாங்க துரை, என்ன பிரச்னையோ வரக் காணோமேனு நினைச்சேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48500702859916945712019-04-29T15:00:31.530+05:302019-04-29T15:00:31.530+05:30நன்றி ஏகாந்தன், இந்த பிராமணர்களின் பிரிவு பற்றி வி...நன்றி ஏகாந்தன், இந்த பிராமணர்களின் பிரிவு பற்றி விலாவரியாக எழுதணும்னு குறிப்புகள் எல்லாம் எடுத்து வைச்சிருந்தேன். அநேகமாய்ப் பழைய கணினியில் இருக்கும். அப்புறமாக் கொஞ்சம் யோசனை, தயக்கம், விட்டுட்டேன்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47085374763317325912019-04-29T14:54:12.928+05:302019-04-29T14:54:12.928+05:30நண்பர்கள் அனைவருக்கும், "அல்ப சங்க்யை" எ...நண்பர்கள் அனைவருக்கும், "அல்ப சங்க்யை" என்று பெயரே தவிர அதில் உள்ள நியமங்கள்/கட்டுப்பாடுகள் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்தவர் திரு.தி.வாசுதேவன் எழுதியதன் சுட்டி இங்கே கொடுக்கிறேன். சந்தேகம் இருப்பவர்கள்/இல்லாதவர்கள், தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் போய்ப் பார்த்துப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். <br />https://anmikam4dumbme.blogspot.com/2016/06/2.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54722676636857913482019-04-29T13:07:09.591+05:302019-04-29T13:07:09.591+05:30தமித் தாத்தா அவர்களை அன்புடன் நினை கூர்ந்தமைக்கு ம...தமித் தாத்தா அவர்களை அன்புடன் நினை கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி...<br /><br />பழந்தமிழ் இனிமை.. இனிமை..<br /><br />தமிழ் கொண்டு உழைக்கும் தங்களை<br />தமிழ்த் தாத்தா அன்புடன் வாழ்த்தியருள்வாராக...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83997540271792733152019-04-29T11:00:42.661+05:302019-04-29T11:00:42.661+05:30GS/VGK உரையாடல் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுக...GS/VGK உரையாடல் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. ’கண்ட்ரமாணிக்கம்’ போன்ற வார்த்தைகளை சிறுவயதில், பெரிசுகள் திண்ணையில் உட்கார்ந்து அடித்த அரட்டையின் போது ஓரத்தில் உட்கார்ந்திருந்து கேட்டிருக்கிறேன் - அர்த்தம் புரியாமல். இப்போது கொஞ்சம் புரிகிறது!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65639005363265477352019-04-29T06:52:48.608+05:302019-04-29T06:52:48.608+05:30நன்றி வல்லி, இந்தப் பஞ்சகச்ச விஷயம் மறந்து போனேன்....நன்றி வல்லி, இந்தப் பஞ்சகச்ச விஷயம் மறந்து போனேன். :)))) உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14516848925497460672019-04-29T06:51:53.216+05:302019-04-29T06:51:53.216+05:30// தமிழ் மேல் அபரிமிதமான பற்று கொண்ட தங்களுக்கு என...// தமிழ் மேல் அபரிமிதமான பற்று கொண்ட தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. // நாம் அனைவருமே தமிழ் மேல் கொண்ட பற்றுக்காரணமாகவே இணைந்திருக்கிறோம் இல்லையா? இதில் எனக்கு மட்டும் தனிச் சிறப்பெல்லாம் இல்லை. என்றாலும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42793933784178403052019-04-29T06:50:25.871+05:302019-04-29T06:50:25.871+05:30வாங்க கமலா, உ.வே.சா.வின் "என் சரித்திரம்"...வாங்க கமலா, உ.வே.சா.வின் "என் சரித்திரம்" இணையத்திலேயே கிடைக்கிறது. இல்லை எனில் சென்னையில் திருவான்மியூரில் உ.வே.சா. நினைவு நூலகத்தில் கிடைக்கும். வாங்கிப் படித்துப் பாருங்கள். சுவையாக இருக்கும். இந்தத் தமிழ் நடை அந்தக் கால தினசரிகள் பலவற்றிலும் இவ்வாறே வந்திருக்கிறது. நாலைந்து வருடங்கள் முன்னர் நான் "தினத்தந்தி" நூற்றாண்டு மலருக்காக வேலை செய்த போது இத்தகைய மணிப்ரவாளத் தமிழ் நடையில் தான் 40 முதல் 50 வரையிலான தினத்தந்தி வெளி வந்திருக்கிறது. அதோடு இல்லாமல் இப்போ மாதிரி நடிக, நடிகையரை அவர், இவர் என்றெல்லாம் சொல்லாமல் அந்த நடிகை வந்தாள், இந்த நடிகர் போனான். என்றெல்லாம் போட்டிருக்கிறார்கள். 50களில் திராவிடக் கட்சிகளின் முன்னேற்றத்துக்குப் பின்னரே தினத்தந்தியின் போக்கு மாறி இருந்திருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com