tag:blogger.com,1999:blog-18675072.post6383659059298345051..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சீதா ராம நாமமே துதி செய்! நாளும் ஒரு தரம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18675072.post-42218824349265508282021-04-23T11:46:04.129+05:302021-04-23T11:46:04.129+05:30வாங்க, வாங்க பானுமதி! நல்வரவு. ராமர் பெருமையை அவ்வ...வாங்க, வாங்க பானுமதி! நல்வரவு. ராமர் பெருமையை அவ்வப்போது பேசுவதோடு கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களுக்குப் பேசி இருக்கேனே! இங்கே இப்போது ஐடியாவில் கம்சனின் படைத்தளபதி யார்? எனக் கேள்வி கேட்டுக் கொண்டு ப்ளாகர் படுத்தல் தாங்கலை ஒரு மாசமா! அதோடு இல்லை, கம்சனின் குலகுரு யார் என்று சொல்லும்படியும் கேட்டுக் கொண்டிருக்கு. இன்னொரு பக்கம் ஐயப்பனைப் பற்றிய கேள்விகள்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35527842189446319822021-04-23T11:43:51.418+05:302021-04-23T11:43:51.418+05:30முரளி கஃபேயில் காஃபி மட்டும் தான் கிடைக்கும். அதை ...முரளி கஃபேயில் காஃபி மட்டும் தான் கிடைக்கும். அதை ஒட்டிப் போட்டிருக்கும் ஒரு கடையிலும் டிஃபன் எனக் கிடைக்காது. வடை, பஜ்ஜி, போண்டா வகையறாக்கள் கிடைக்கும். காணாததைக் கண்டாப்போல் எல்லோரும் அள்ளிக் கொண்டு போவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90687225758847637122021-04-23T08:46:48.584+05:302021-04-23T08:46:48.584+05:30ராமர் பெருமையை பேசப் போகிறீர்கள் என்று ஆசையாகத் தி...ராமர் பெருமையை பேசப் போகிறீர்கள் என்று ஆசையாகத் திறந்தால், பிரசாத பெருமை!! இந்த வருடம் நான் முதல் முறையாக சரியாக இரண்டு பேருக்கு மட்டும் வரும்படியாக எல்லாம் செய்திருந்தேன். சே! பிரசாதம் செய்து மற்றவர்களுக்குத் தராமல் நாம் மட்டும் சாப்பிடுகிறோமே என்று தோன்றியது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85872944021575918202021-04-22T15:47:01.949+05:302021-04-22T15:47:01.949+05:30நெல்லை, கல்யாணம் ஆன புதுசிலே ஒவ்வொரு ஞாயிறன்றும் க...நெல்லை, கல்யாணம் ஆன புதுசிலே ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை காய் வாங்கப் போகும்போது அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் (இப்போவும்) கணேஷ் பவன் ஓட்டலில் இட்லி, சட்னி, சாம்பார், வடைனு சாப்பிட்டுட்டு வருவார். அதைச் சொல்லவும் மாட்டார். வீட்டுக்கு வந்தும் படுத்துண்டு புரண்டு கொண்டு இருப்பாரா! நான் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்னு கூப்பிட்டா, "கணேஷ் பவனிலே இட்லி அடிச்சுட்டேன்!" என்பார் சிரிச்சுட்டே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதென்ன இட்லி அடிக்கிறது? முதல்லே புரியலை. பின்னாடித் தான் புரிஞ்சது. இதான் பெண் புத்தி பின் புத்தியோ? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31068959815402846782021-04-22T15:43:34.147+05:302021-04-22T15:43:34.147+05:30இப்போத் தான் பானகம், நீர்மோரைச் செலவு செய்தேன். எங...இப்போத் தான் பானகம், நீர்மோரைச் செலவு செய்தேன். எங்க வீட்டில் இந்த வெயில் நாளில் தான் துவையல் அரைக்கச் சொல்வார். மைசூர் ரசம் வைக்கச் சொல்லுவார். இன்னிக்கு மைசூர் ரசம் தான்! :)))))) எனக்கென்னமோ வயிற்றுக்கு ஒத்துக்காதுனு தோணும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50901777698339941812021-04-22T12:20:45.679+05:302021-04-22T12:20:45.679+05:30நன்றி வெங்கட்!நன்றி வெங்கட்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50101803522576821922021-04-22T12:20:34.288+05:302021-04-22T12:20:34.288+05:30நன்றி துரை. ஶ்ரீராமன் அனைவரையும் காத்து அருள்வானாக...நன்றி துரை. ஶ்ரீராமன் அனைவரையும் காத்து அருள்வானாக!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27267479563565407562021-04-22T12:20:10.914+05:302021-04-22T12:20:10.914+05:30ஹாஹாஹா, கில்லர்ஜி, சும்மா, பார்க்கத்தானே!
நன்றி த...ஹாஹாஹா, கில்லர்ஜி, சும்மா, பார்க்கத்தானே!<br /><br />நன்றி துரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19932160576616870202021-04-22T12:19:46.463+05:302021-04-22T12:19:46.463+05:30வாங்க கோமதி! ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. குட்டிக் க...வாங்க கோமதி! ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. குட்டிக் குஞ்சுலு அம்மா வயிற்றிலே இருந்தாள். அப்போது நீங்கள் மீனாக்ஷி கோயிலுக்குப் போய் எங்க மருமகளுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டது எல்லாம் நினைவில் இருக்கு. ஆமாம், தனியாகச் செய்து சாப்பிடும் பழக்கம் இல்லை தான். இருந்தாலும் சொல்லாமல் ஒரு நாள் பண்ணிடணும்னு இருக்கேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71123949166732077982021-04-22T12:18:16.415+05:302021-04-22T12:18:16.415+05:30வாங்க அனு. ஶ்ரீராமன் அருளால் நினைத்தது அனைத்தும் ந...வாங்க அனு. ஶ்ரீராமன் அருளால் நினைத்தது அனைத்தும் நடந்தேறப் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5218247410684850502021-04-22T12:17:47.300+05:302021-04-22T12:17:47.300+05:30வாங்க வல்லி, எங்க பெண் வீட்டிலும் கட்டுப்பாடுகள் எ...வாங்க வல்லி, எங்க பெண் வீட்டிலும் கட்டுப்பாடுகள் என்ன படம் எடுத்தாலும் உண்டு. சென்ற 2019 ஆம் ஆண்டில் நவம்பரில் நாங்க டாலஸ் போனப்போப் படங்கள் எடுக்க மிகுந்த கட்டுப்பாடுகள் விதித்தாள் பெண். வீட்டில் படங்கள் எல்லாம் எடுக்கவே முடியாது. அனுமன் இப்போதெல்லாம் கண்களில் படுவதே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51272526234772116232021-04-22T12:16:12.065+05:302021-04-22T12:16:12.065+05:30வாங்க கமலா. நம்ம சர்வாதிகாரிக்கு நான் எழுதுவதும் க...வாங்க கமலா. நம்ம சர்வாதிகாரிக்கு நான் எழுதுவதும் கருத்துக்கள் வருவதும் நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு நாள் கூட உட்கார்ந்து படித்தது இல்லை. 2005 ஆம் வருடத்தில் ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை ஒரு பதிவைக் கூடப் படித்தது இல்லை. ஆனாலும் சிதம்பர ரகசியம் எழுதும்போதும் சரி, ராமாயணம் எழுதும்போதும் சரி, கண்ணன் கதைகள் எழுதும்போதும் சரி கேட்டுத் தெரிந்து கொள்வார். சிதம்பரம் பற்றிய பல தகவல்களைக் கொடுத்திருக்கார். என்னோட ஒன்றுவிட்ட நாத்தனார் ஒருத்தரும், அவர் கணவரும் இன்னும் ஓரிரு உறவுகளும் என்னோட பரம ரசிகர்கள். அவங்கல்லாம் தொலைபேசியில் பேசும்போதோ, நேரில் பார்க்கும்போதோ பாராட்டிச் சொல்லுவார்கள். கேட்டுக் கொள்ளுவார். மத்தபடி இதை ஒரு சாதனையாகவெல்லாம் நினைக்க மாட்டார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54503307916621041242021-04-22T11:33:05.505+05:302021-04-22T11:33:05.505+05:30ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள் நன்று. அனைவருக்கும் ந...ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள் நன்று. அனைவருக்கும் நல்லதே கிடைக்கட்டும். அனைவருக்கும் ஸ்ரீராமனின் பேரருள் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76216347739108025472021-04-22T11:06:31.247+05:302021-04-22T11:06:31.247+05:30ஏட்டுச் சுரைக்காய் ஆனாலும்
காணக் கிடைக்கின்றதே!..ஏட்டுச் சுரைக்காய் ஆனாலும்<br />காணக் கிடைக்கின்றதே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35632028839442982292021-04-22T11:05:18.019+05:302021-04-22T11:05:18.019+05:30ஸ்ரீராம பட்டாபிஷேகம்..
தஞ்சாவூர் ஓவியம்... அருமை.....ஸ்ரீராம பட்டாபிஷேகம்..<br />தஞ்சாவூர் ஓவியம்... அருமை.. அழகு...<br /><br />கதாகாலட்சேடம் என்றது தன்னடக்கம்...<br /><br />ஸ்ரீராம் ஜெய ராம்.. ஜெய ஜெயராம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85413281550858582982021-04-22T04:41:55.697+05:302021-04-22T04:41:55.697+05:30//எல்லோரும் பிரசாதம் எடுத்துக் கோங்கப்பா//
ஏட்டுச...//எல்லோரும் பிரசாதம் எடுத்துக் கோங்கப்பா//<br /><br />ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36027714911976326432021-04-21T20:05:45.408+05:302021-04-21T20:05:45.408+05:30ராமநவமியில் உங்கள் வீட்டு ராமர் தரிசனம் செய்தேன்....ராமநவமியில் உங்கள் வீட்டு ராமர் தரிசனம் செய்தேன். எங்கள் வீட்டுக்கு ராமர் படத்துடன் நீங்கள் வந்த நினைவுகளும் கூடவே வருகிறது.<br /><br />வடைப்பருப்பும், பானகம், நீர் மோர் ராமநவமி விழாவில் முக்கியமாக நிவேதனம் செய்யபடுமே!<br /><br /> <br />நமக்கு பிடித்ததை தனியாக செய்து சாப்பிடும் பழக்கம் தான் இல்லையே நமக்கு! எப்போதும் மற்றவர்களுக்கு பிடித்ததை செய்து கொடுத்து மகிழும் வழக்கம் தான் நமக்கு இருக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31273989433245220242021-04-21T19:36:55.903+05:302021-04-21T19:36:55.903+05:30
நீர் மோர் , பானகம் , வடை , பாயசம் , ஊற வைத்த பரு...<br /><br />நீர் மோர் , பானகம் , வடை , பாயசம் , ஊற வைத்த பருப்பு அனைத்தும் செய்து எங்கள் வீட்டிலும் ராமநவமி சிறப்பாக கொண்டாடியாச்சு மா ....<br /><br /><br />ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் <br />ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4281070466142087312021-04-21T17:52:23.242+05:302021-04-21T17:52:23.242+05:30 அதுதானே. !!!!!!!!!!!
கீதாமாவின் ராமபட்டாபிஷேக... அதுதானே. !!!!!!!!!!!<br />கீதாமாவின் ராமபட்டாபிஷேகப் படமும்<br />பிரசாதங்களும் இல்லாமல் ஏது ஸ்ரீராம நவமி.<br />இங்கே இனிமேல் தான் ஆரம்பிக்கணும். ஏழைகளின் தலைவன்<br />ராமனைக் கொண்டாட நாம உபசாரம்<br />நாவுக்குச் செய்து கொண்டிருக்கிறேன்.<br />பன்னிரண்டு மணிவாக்கில் மற்ற பிரசாதங்கள்.<br />உணவைப் படம் எடுப்பதில் இங்கே<br />நிறைய கட்டுப்பாடுகள் உண்டு,<br /><br />நாம் அதை அலட்சியப் படுத்த முடியாது இல்லையா?<br /><br />நீங்கள் வடை செய்து எனக்கும் அனுப்புங்கள் மா.<br />ருசி தெரியாமல் வாதாடும் மாப்பிள்ளையைப்<br />பார்த்து நாலு கேள்விகள் கேட்கக் காத்திருக்கிறேன்:)))))<br /><br />பக்தியுடன் படைக்கப் பட்ட பிரசாதங்கள்<br />வெகு ஜோர். அனுமான் ஜி ஜன்னலுக்கு<br />வந்தாரோ?<br />அன்பு வாழ்த்துகள். ராமன் எல்லோரையும் காக்கட்டும். <br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89449586114357365942021-04-21T17:31:27.542+05:302021-04-21T17:31:27.542+05:30வணக்கம் சகோதரி
ஸ்ரீராம நவமி வாழ்த்துகள். ஸ்ரீ ரா...வணக்கம் சகோதரி <br /><br />ஸ்ரீராம நவமி வாழ்த்துகள். ஸ்ரீ ராமர் நம்மை என்றும் நல்லபடியாக காகக வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.<br /><br />தங்கள் வீட்டு ராம நவமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது குறித்து மிக்க சந்தோஷம். தனியாக நின்று இத்தனையும் செய்திருப்பதற்கு வாழ்த்துகள். ராமர் பட அலங்காரம் நன்றாக உள்ளது. இங்கிருந்தே உங்கள் வீட்டு ராமரை மனதாற வணங்கி அனைவரின் நலம் வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன். <br /><br />/அதென்னமோ எனக்கு வடையே பண்ணத் தெரியலையாம். நம்ம சர்வாதிகாரியோட கண்டுபிடிப்பு! ஆகவே உளுந்து வடையே பண்ணாதே என ஆர்டர் போட்டாச்சு./<br /><br />ஹா.ஹா.ஹா. இதையெல்லாம் உங்கள் சர்வாதிகாரி படிக்க மாட்டாரா? நீங்கள் அத்தனை விஷேடங்களுக்கும் முறையே எல்லா நிவேதனங்கள்யும் நன்றாகத்தான் செய்கிறீர்கள். நானும் தங்கள் வீட்டு பிரசாதங்களை மானசீகமாக எடுத்துக் கொண்டேன். <br /><br />நான் ஆமவடை. பாசிப்பருப்பு பாயாசம் மட்டுந்தான் செய்திருந்தேன்.ஸ்ரீசீதாராமரை மனதாற வணங்கி பிராத்தனைகள் செய்தோம். உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன்.<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75790875231122144162021-04-21T17:04:36.791+05:302021-04-21T17:04:36.791+05:30வாங்க வானம்பாடி, நம்மளால் முடிஞ்சதைக் கொடுத்தால் ப...வாங்க வானம்பாடி, நம்மளால் முடிஞ்சதைக் கொடுத்தால் போதுமே! உங்கள் மாமியாருக்கு எங்கள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64338933090936444192021-04-21T17:03:46.182+05:302021-04-21T17:03:46.182+05:30heheheheheheheheheheheheGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41525519272230257632021-04-21T17:01:09.336+05:302021-04-21T17:01:09.336+05:30Grrrrrrrrrr..Grrrrrrrrrr..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14654386967262307872021-04-21T16:59:52.098+05:302021-04-21T16:59:52.098+05:30அன்பு கீதாம்மா, பூஜை அறை ஸ்வாமி படங்கள் அருமை! இன்...அன்பு கீதாம்மா, பூஜை அறை ஸ்வாமி படங்கள் அருமை! இன்று எங்கள் வீட்டில் பானகம், நீர்மோர் (வெள்ளரிப்பிஞ்சும் மாம்பிஞ்சும் நறுக்கி போட்டு) மற்றும் பாசிப்பருப்பு வேக வைத்து தாளித்தோம். இன்று என் மாமியாரின் பிறந்த நாளும் கூட! அவர்களுக்காக கேசரி செய்தோம். சாமி கும்பிட்டு அவர்களிடம் ஆசீவாதம் வாங்கினோம்.இதுவே எங்கள் வீட்டு ராமநவமி சிறப்பு!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71928699279678265612021-04-21T16:54:10.433+05:302021-04-21T16:54:10.433+05:30ஹாஹாஹா, என் புக்ககத்திலேயே எல்லோருக்குமே எனக்கு எத...ஹாஹாஹா, என் புக்ககத்திலேயே எல்லோருக்குமே எனக்கு எதுவுமே தெரியாது/தெரியலைனு ரொம்பக் குறை. மாமா அவ்வப்போது சாப்பாட்டில் குற்றம் சொல்லுவார். நான் இந்தக் காதில் வாங்கிட்டு அந்தக் காதில் விட்டுடுவேன் பல முறை. சில சமயங்கள் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிடுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com