tag:blogger.com,1999:blog-18675072.post6446532642366044319..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சூடான பட்டாணிச் சுண்டல்! ஓடி வாங்க, ஓடி வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-45996056243035125072015-10-17T13:23:53.173+05:302015-10-17T13:23:53.173+05:30ஹிஹிஹி, சுரேஷ், நாம தான் தீனி தின்னிக் குழுவைச் சே...ஹிஹிஹி, சுரேஷ், நாம தான் தீனி தின்னிக் குழுவைச் சேர்ந்தவங்க ஆச்சே! :) அதோட இதை எல்லாம் ஏற்கெனவே பலமுறை விரிவாக எழுதியாச்சு! ஆகையால் இப்போச் சுருக்கம் மட்டுமே கொடுக்கிறேன். இதையும் நம்ம ஏடிஎம் மின்னூலாக் கேட்டிருக்காங்க. அப்போ உங்களுக்கும் மின்னூல் சுட்டி அனுப்பறேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17713792075262380202015-10-16T15:52:06.888+05:302015-10-16T15:52:06.888+05:30நான்காவது நாள் நவராத்திரி தேவி விளக்கம் சிறப்பு! ...நான்காவது நாள் நவராத்திரி தேவி விளக்கம் சிறப்பு! சாப்பாட்டை பத்தி அதிகமா எழுதி அம்பாள் பத்தி குறைவா எழுதறீங்க அப்புறம் சுண்டல் சாப்பிட மட்டும் வர்ரீங்கன்னு குறைசொல்றது நியாயமா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13209547102910689152015-10-16T08:26:12.106+05:302015-10-16T08:26:12.106+05:30ஆமாம், ஸ்பை, அதுக்குத் தான் ஊற வைக்கிறச்சே போட்டுட...ஆமாம், ஸ்பை, அதுக்குத் தான் ஊற வைக்கிறச்சே போட்டுடறேன். ஊறினப்புறமும் கழுவுவோம் இல்லையா<br /><br /><br /><br /><br />ஆமாம், ஸ்பை! அதுக்குத் தான் ஊற வைக்கிறச்சேயே போட்டுடறேன். ஊறினப்புறமும் கழுவுவோம் இல்லையா! அதில் ஒரு ஆறுதல்! :) மன சமாதானம்.<br /><br /><br /> Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26627011038210130662015-10-16T08:24:46.541+05:302015-10-16T08:24:46.541+05:30ஓ, அதைக் கேட்டீங்களா? அது ஆரத்தி தான்! எப்போவுமே இ...ஓ, அதைக் கேட்டீங்களா? அது ஆரத்தி தான்! எப்போவுமே இருக்குமே! கவனிச்சதில்லையா? சுவாமிக்கு ஆரத்தி எடுக்கக் கூடாதாம். கரைச்சு எதிரே வைச்சாப்போதும்னு குடும்ப புரோகிதர் சொன்னார். இல்லாட்டியும் நான் எடுப்பதில்லை! கரைச்சுத் தான் வைப்பேன். மறுநாள் காலையிலே எடுத்துச் சுத்தம் செய்வேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86871161555183076162015-10-16T08:23:34.872+05:302015-10-16T08:23:34.872+05:30எடுத்துக்குங்க! இந்த வருஷம் என்னமோ யாரும் சரியாக வ...எடுத்துக்குங்க! இந்த வருஷம் என்னமோ யாரும் சரியாக வரலை! :( கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்க வேண்டி இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49195746338906809182015-10-16T08:22:56.715+05:302015-10-16T08:22:56.715+05:30நன்றி ஐயா, ஏற்கெனவே விரிவாக எழுதி இருக்கிறேன். ஆகை...நன்றி ஐயா, ஏற்கெனவே விரிவாக எழுதி இருக்கிறேன். ஆகையால் இப்போது சுருக்கம் மட்டுமே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83238401306724605642015-10-16T07:44:44.784+05:302015-10-16T07:44:44.784+05:30சமையல் சோடா உடலுக்குக் கேடாயிற்றே!!!சமையல் சோடா உடலுக்குக் கேடாயிற்றே!!!கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4488550910133042742015-10-16T02:12:28.051+05:302015-10-16T02:12:28.051+05:30இப்ப அந்த பானகமுன்னு நான் நினைச்சது ஆரத்தி கலக்க...இப்ப அந்த பானகமுன்னு நான் நினைச்சது ஆரத்தி கலக்கி வச்சதுபோலத் தெரியுதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77798255052828218262015-10-15T20:27:55.662+05:302015-10-15T20:27:55.662+05:30ஓ.. எஸ்.. பட்டாணி சுண்டல் எனக்கு ரொம்பப் பிடிக்கும...ஓ.. எஸ்.. பட்டாணி சுண்டல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் ஜாஸ்தி எடுத்துக்கறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31251691758963380262015-10-15T20:06:38.001+05:302015-10-15T20:06:38.001+05:30நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உள்ள தாத்பர்யம் ...நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உள்ள தாத்பர்யம் அழகாக எழுத்தில் வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com