tag:blogger.com,1999:blog-18675072.post6447494828681575381..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காயத்ரி மந்திரத்தை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-23986094928922876582007-09-16T18:42:00.000+05:302007-09-16T18:42:00.000+05:30"நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே ம..."நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த <BR/>மறைமொழி தானே மந்திரம் என்பர்"--<BR/>என்பார் திருமூலர்.<BR/><BR/>இது காயத்ரி மந்தரத்திற்கு முற்றிலும் பொருந்தும்.<BR/>எழுதிப் பரப்புவது அன்று காயத்ரி மந்திரம்.<BR/>சொல்லித் தெரிவது.<BR/>திருப்பித் திருப்பி தனக்குள் சொல்லச் சொல்ல பல பலன்களை உடலுக்கும் உள்ளத்திற்கும் கொடுக்கக் கூடியது.<BR/>மேன்மைமிக்கது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46179141974859572712007-09-16T17:07:00.000+05:302007-09-16T17:07:00.000+05:30@இரண்டாம் சாணக்கியரே, சொல்ல மறந்துட்டேன், ஹிஹி, ந...@இரண்டாம் சாணக்கியரே, சொல்ல மறந்துட்டேன், ஹிஹி, நீங்க எந்த ஊரிலே இருக்கீங்கனு தெரியலை, அதனாலே என்னா? மதுரை பார்க்கலைன்னா கூட்டிட்டுப் போங்க உங்க குடும்பத்தை, சுங்கடிப் புடவையும், சல்வார், குர்த்தாவுக்கான உடைவகைகளும், செட்டிநாட்டுப் புடவைகளும் ரொம்பவே பிரசித்தி, நீங்க இப்படிப் போய் பக்கத்துச் சந்தில் உங்க பையனோட "ஜிகிர்தண்டா"வும் குடிச்சுக்கலாம், வேறே என்னா? பில்லைப் பார்த்துக் கொதிக்கும் மனத்தை ஆறுதல் செய்விக்கத் தான். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42484506944714989642007-09-16T17:00:00.000+05:302007-09-16T17:00:00.000+05:30மதுரையம்பதி, குழப்பம் எல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்ச...மதுரையம்பதி, குழப்பம் எல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மிச்சம் எழுத வேண்டி இருக்கு. ரொம்பப் பெரிசா ஆயிடுமேன்னு நினைச்சு நிறுத்தி வச்சேன். அதுக்குள்ளே பிள்ளையார் வந்துட்டார். :)<BR/><BR/>இரண்டாம் சாணக்கியரே, பேர் கொஞ்சம் சின்னதா இருக்கலாம். போகட்டும், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிகள். உங்களோட பதிவுகளை அப்போ அப்போ படிச்சுப் பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20719134982822384382007-09-16T16:57:00.000+05:302007-09-16T16:57:00.000+05:30கெக்கேபிக்குணி, "சாவித்ரி, சரஸ்வதி, காயத்ரி," மூவர...கெக்கேபிக்குணி, "சாவித்ரி, சரஸ்வதி, காயத்ரி," மூவரும் ஒருவருக்கே ஆன பெயர்கள்னு நான் நினைக்கிறேன். கொஞ்சம அவகாசம் கொடுங்கள், திரும்புவதற்கான ஏற்பாடுகள் வேறே, புத்தகங்களும் முக்கியமானதுக்கு இந்தியாவிலே தான் பார்க்கணும், பார்த்துச் சொல்றேன், மற்றபடி இந்தப் பதிவு இன்னும் முடியலை. அதுக்குள்ளே பிள்ளையார் வந்துட்டார். :)<BR/><BR/>பங்காளி, நீங்க சொல்றது ஒரு வித்தத்தில் உண்மைதான். மனம் ஒருமுகப் பட்டு உள்ஜோதியில் ஐக்கியம் அடைய உதவும் மந்திரம் எனவே சொல்லலாம் என்பது என் கருத்து. உருவகம் ஏன் செய்யப் பட்டது என்றால் அனைத்தும் இதில் அடக்கம் என்பதைக் காட்டுவதற்கே அன்றி வேறு இல்லை.<BR/><BR/><BR/>@மடல்காரரரே, மந்திரமும் விளக்கமும் இன்னும் தொடரணும்.<BR/><BR/>@கெக்கே, பேர் ரொம்பப் பெரிசா இருக்கா சுருக்கிட்டேன், செல்லமா, ம்ம்ம்ம், உங்களுக்கு வரவேற்பு காத்துட்டு இருக்கு! தனியா வச்சுக்கலாம்.<BR/><BR/>@ரெக்கி, ரொம்பவே நன்றி, உங்க பின்னூட்டம் ஒட்டிக்கிட்டு வரவே அடம் பிடிச்சது, ஒரு வழியா எடுத்துட்டேன். :))))<BR/><BR/>@வாங்க வடுவூர், அர்த்தம் தெரிஞ்சு சொல்லுங்க, ஆழ்ந்து பார்க்கும் அறிவு இல்லைன்னு எல்லாம் பெருந்தன்மையாச் சொல்லாதீங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50007476612713541462007-09-16T10:10:00.000+05:302007-09-16T10:10:00.000+05:30சிறு வயதில் என் அம்மா சொல்லிக் கொடுத்தது இன்றைக்கு...சிறு வயதில் என் அம்மா சொல்லிக் கொடுத்தது இன்றைக்கும் ஞாபகம் வருகிறது..இதற்குப் போட்டியாக என் அப்பா கந்த சஷ்டி கவசத்தை மனப்பாடம செய்.. என்பார்.. வீடு காமெடியாக இருக்கும்.. நானும் என் அக்காவும் ஆளுக்கொன்றாகப் பிடித்துக் கொள்ள.. அக்காவுக்கு காயத்ரி மந்திரமும், எனக்கு கந்த சஷ்ட கவசமும் பாடமாக ஆக்கப்பட்டது.. பசுமையான நினைவுகள்.. ஆனாலும் இந்த மந்திரத்தை என் அக்கா உச்சரிக்க அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.. மனதை ஒரு நிலைப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்கிறார் எனது அக்கா.. பழசை கிளறி விட்டீர்கள் அம்மா..இரண்டாம் சாணக்கியன்https://www.blogger.com/profile/10539575287811240464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52635763024588838512007-09-15T21:45:00.000+05:302007-09-15T21:45:00.000+05:30ஏதோ பலருக்கும் குழப்பத்தை உருவாக்கிவிட்ட மாதிரி இர...ஏதோ பலருக்கும் குழப்பத்தை உருவாக்கிவிட்ட மாதிரி இருக்கு?....குழப்பமும் நல்லதே....குழம்பினால்தான் தெளிவு பிறக்கும்......மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43676637757197072762007-09-15T06:22:00.000+05:302007-09-15T06:22:00.000+05:30பின்னூட்டத்தில் என்னென்வோ சொல்கிறீர்கள் ,அவ்வளவு த...பின்னூட்டத்தில் என்னென்வோ சொல்கிறீர்கள் ,அவ்வளவு தூரம் ஆழ்ந்து பார்க்கும் அறிவு என்னிடம் இல்லை.<BR/>என் தாத்தாவும் & சித்தப்பாவும், சந்தியாவந்தனம் முழுவதுமாக பண்ண முடியாவிட்டாலும் காயத்திரியாவது சொல் என்று சொன்னார்.<BR/>அதான் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.்வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80428490987898350872007-09-14T23:06:00.000+05:302007-09-14T23:06:00.000+05:30உங்கள் பதிவுக்கு நன்றிசில சைக்கோக்கள் திட்டுவதற்க்...உங்கள் பதிவுக்கு நன்றி<BR/>சில சைக்கோக்கள் திட்டுவதற்க்கேன்றே அலைவார்கள். அவர்களினின் பின்னோட்டதை அனுமதிக்க வேண்டாம்Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36841181426766836612007-09-14T22:54:00.000+05:302007-09-14T22:54:00.000+05:30கீதா, வேலையிலே blogger எடுத்திட்டாங்க... வேலை முழி...கீதா, வேலையிலே blogger எடுத்திட்டாங்க... வேலை முழி பிதுங்க வேறு இருந்தது.. தாங்க முடியல... இப்பா வேலைய விட்டுட்டேன்.. பாக்கலாம். அதான் ஒரு வருஷமா "நடக்கிறத பாத்துக்கிட்டுருந்"தேன்:-)<BR/><BR/>பங்காளி, கேள்வியும் அது தான். <BR/>///சவிதா என்பதன் பொருள்...எதனின்று எல்லாப் பொருள்களும் பிறந்தனவோ அது என்பதே சவிதாவின் பொருளாகும்//<BR/>பூ: (புவி) புவ: (புவனம்) ஸுவ: என்று எல்லாவற்றிற்க்கும் இறை எதுவோ... இந்த stimulator/rouser என்ற பொருள் (சிவசக்தி?) போல நன்றாக இருக்கிறது... <BR/><BR/>என் சிற்றறிவுக்கு சவிதா என்றால் சூரியன் என்றே அறிந்திருந்தேன். ஸவித்ர் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம் போல....<BR/><BR/>//உருவகித்து பேசுவது// நம் வழக்கம்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34010452539016960832007-09-14T21:40:00.000+05:302007-09-14T21:40:00.000+05:30மனக்கட்டுப்பாட்டுடன் எந்த மந்திரம் சொன்னாலும் பலன்...மனக்கட்டுப்பாட்டுடன் எந்த மந்திரம் சொன்னாலும் பலன் உண்டு <BR/>அதிலும் காயத்ரி மந்திரம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நல்லது முறையாக சொன்னால். <BR/>நல்ல படம். ரத்தினச்சுருக்கமான விளக்கம். <BR/>மந்திரத்தையும் பதிவில் போட்டிருக்கலாம்.மடல்காரன்_MadalKaranhttps://www.blogger.com/profile/14748515279713252886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6514286477162372462007-09-14T20:10:00.000+05:302007-09-14T20:10:00.000+05:30காயத்ரி மந்திரம் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தினை நோக்க...காயத்ரி மந்திரம் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தினை நோக்கி சொல்வதாக கூறுவதே தவறு என நினைக்கிறேன்...<BR/><BR/>"எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல அனைத்தும் கடந்த தெய்வீகத்தினை நோக்கி சொல்லப்படுவதே காயத்ரி மந்திரம்....இப்படி எல்லாம் கடந்த தெய்வீகமேஎ சவிதா எனப்படும். சவிதா என்பதன் பொருள்...எதனின்று எல்லாப் பொருள்களும் பிறந்தனவோ அது என்பதே சவிதாவின் பொருளாகும்"<BR/><BR/>எனவே இத்தகைய உயர்ந்த நிலையினை...பத்து கண்கள்...இருபது கைகள் என உருவகித்து பேசுவது சரியில்லை என்பதே என் கருத்து.பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64238376275652830402007-09-14T19:16:00.000+05:302007-09-14T19:16:00.000+05:30@தி.ரா.ச. சார், வாங்க, குருவாயூரப்பன் தரிசனம் எல்ல...@தி.ரா.ச. சார், வாங்க, குருவாயூரப்பன் தரிசனம் எல்லாம் நல்லாக் கிடைச்சது போலிருக்கு. உங்களுக்குத் தெரியாத விஷயமா நான் சொல்லிடப் போறேன்?<BR/><BR/>@கெக்கேபிக்குணி, போட்டி போட வருவீங்கனு பார்த்தால், ஒரு வருஷம் கழிச்சு சாவகாசமாக் கடையைத் திறந்துருக்கீங்க. மறுபடி அடுத்த வருஷம் பார்க்கலாமா? :P<BR/>பெயர்க் காரணம் தான் சொல்லிட்டீங்களே ஏற்கெனவே! அதனாலே திரும்பிக் கேக்கலை!:P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54242801059477344272007-09-14T07:12:00.000+05:302007-09-14T07:12:00.000+05:30Srikanth சொன்னது போல், நானும் இது சவிதா (சூரியன்) ...Srikanth சொன்னது போல், நானும் இது சவிதா (சூரியன்) காயத்ரி என்றே நினைத்திருந்தேன்... (பூவுலக வாழ்க்கை இந்த சூரியன் இல்லாவிடில் ஏது என்ற அர்த்தத்தில்...) விக்கி-யில்,<BR/>savitúr of Savitr the god' (genitives of savitr-, <B><I>'stimulator, rouser</I></B>; name of a sun-deity' and deva- 'god' or 'demi-god') என்று போட்டிருக்கீறது... அதுவும் சரி என்றே தோன்றுகிறது. (<A HREF="http://www.spokensanskrit.de/index.php?tinput=savit&script=HK&direction=AU&link=sh" REL="nofollow">Sanksrit Spoken dictionary</A>-இல், ஸவித்ர்=சூரியன் தான்....)<BR/>மற்றபடி, நீங்கள் சொல்வது சரி தான்...<BR/>//சும்மா உட்கார்ந்து கொண்டு சொல்வதால் பயன் வராது ...<BR/><BR/>நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27943617845656460052007-09-14T00:05:00.000+05:302007-09-14T00:05:00.000+05:30என் தாய் கூறுவார்கள் "தாய்க்குமேல் ஒரு தெய்வமும் இ...என் தாய் கூறுவார்கள் "தாய்க்குமேல் ஒரு தெய்வமும் இல்லை. காயத்ரிக்குமேல் ஒரு மந்திரமும் இல்லை"<BR/>மனக்கட்டுப்பாட்டுக்கு மிகவும் தேவை காயத்ரி மந்திரம்தான்.காயத்ரி சொல்லாமல் வேறே என்ன சொன்னாலும் பலன் இல்லைதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88670145742093546382007-09-13T22:31:00.000+05:302007-09-13T22:31:00.000+05:30@Srikanth, இன்னும் எழுத வேண்டி இருப்பது உண்மை. ஆனா...@Srikanth, இன்னும் எழுத வேண்டி இருப்பது உண்மை. ஆனால் "தேவதா காயத்ரி" பத்தி நான் இங்கே குறிப்பிடவில்லை. மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பது தான் நான் சொல்ல நினைக்கும் கருத்தும் கூட. சில நாட்கள் முன்னர் சிலர் நானும் காயத்திரி சொன்னேன், ஒண்ணுமே நடக்கலை என்று கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அதனால் இந்த மந்திரத்தின் மகிமை பற்றியும் சும்மா உட்கார்ந்து கொண்டு சொல்வதால் பயன் வராது என்பது பற்றியும் விளக்கவே எழுத ஆரம்பித்தேன். நான் குறிப்பிட்டிருப்பதும் மனம் கட்டுப்பாடு வரும் , வரவேண்டும் என்பதற்குத் தான். தங்கள் உதவிக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16758221096942651792007-09-13T21:21:00.000+05:302007-09-13T21:21:00.000+05:30I think the post is incomplete or misleading in on...I think the post is incomplete or misleading in oneway or the other.<BR/><BR/>I will tell you my queries: <BR/><BR/>* Isn't there lot of gayathri manthras for every deity - from ganesha gayathri to saniswara gayathri? Then how this name "gayathri" would denote a certain goddess?<BR/><BR/>* The manthra actually talks about a god named "Savitha" (See: thath "savithur" varenyam...) - Savitha is a name for Sun god (See Adithya hrudayam - Adithya savitha soorya...)<BR/><BR/>* We can't just go ahead and meditate on a manthra like this (like saying 'seesame' or 'abrakadabra' - it is not magic) and hope it will give benefits. Every manthra has a set of activities (such as nyasa, beeja manthra japa etc) associated with it. Without controlling the mind, nothing will work, wouldn't you agree?<BR/><BR/>I can go on but I will stop with this. Please don't mistake me - this is not to discourage you or something - i am just voicing my views, thats all :)Srikanthhttps://www.blogger.com/profile/01914107047860079873noreply@blogger.com