tag:blogger.com,1999:blog-18675072.post6474758362700410351..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் எல்லாம் எந்த அளவில் இருக்கு?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18675072.post-5360022991445171632015-09-18T08:56:44.175+05:302015-09-18T08:56:44.175+05:30கொழுக்கட்டை நாஸ்டால்ஜியா இப்படித்தான் எங்கள் வீட்ட...கொழுக்கட்டை நாஸ்டால்ஜியா இப்படித்தான் எங்கள் வீட்டிலும் முன்பு. இப்போது அதெல்லாம் குறைந்துவிட்டது....<br /><br />இனியெல்லாம் நீங்கள் சொல்லுவது போல் கடையில்தான் ...இப்போதே வந்துவிட்டது என்று கேள்வி அதாவது சொன்னால் செய்து கொடுக்கிறார்கள் என்று.....மாமிகள் வீட்டில்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67344769628594985432015-09-17T16:13:42.696+05:302015-09-17T16:13:42.696+05:30ஏமண்டி மோகன்காரு! எட்ல உன்னாரு? :-)ஏமண்டி மோகன்காரு! எட்ல உன்னாரு? :-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15680200653648605802015-09-17T14:17:42.721+05:302015-09-17T14:17:42.721+05:30ஆஹா... நாங்க கடலூர் நண்பர்களாச்சே!ஆஹா... நாங்க கடலூர் நண்பர்களாச்சே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85492610009397687582015-09-17T13:10:55.720+05:302015-09-17T13:10:55.720+05:30 //நோஸ்டால்ஜியா பத்தி கலாய்க்கறவர் கடலூர் டாக்டர் ... //நோஸ்டால்ஜியா பத்தி கலாய்க்கறவர் கடலூர் டாக்டர் வாசுதேவன்ஜியா?//<br /><br />ஆமாம், தெரிந்திருக்கணுமே உங்களுக்கு! என்னைக் கலாய்க்கிறதுனா அவருக்கு, டிஆர்சி சார், மௌலி, அம்பி ஆகியோருக்கு அல்வா சாப்பிடறாப்போல்! :)))) அம்பி டாம்னா நான் ஜெரி! :) எப்போவும் ஜெயிப்பேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90531458400836654112015-09-17T13:09:34.478+05:302015-09-17T13:09:34.478+05:30என்ன இருந்தாலும் கொழுக்கட்டையை வீட்டிலேயே செய்வது ...என்ன இருந்தாலும் கொழுக்கட்டையை வீட்டிலேயே செய்வது தான் சிறப்பு மோகன் ஜி! பண்ண வரலைனா ஓகே! நான் இப்போதெல்லாம் ரொம்ப இழுத்துப் போட்டுக்கறதில்லை. இன்னிக்கு காலை எமகண்டம் முடிஞ்சு ஏழரைக்கு ஆரம்பிச்சேன். ஒன்பதரைக்கு எல்லாம் ரெடி! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4584882980645221812015-09-17T13:08:29.952+05:302015-09-17T13:08:29.952+05:30அது!!!!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும்!அது!!!!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7912315272753222212015-09-17T13:06:30.415+05:302015-09-17T13:06:30.415+05:30எங்கே பார்த்தாலும் கொழக்கட்டை விசாரமாவே இருக்கு. ...எங்கே பார்த்தாலும் கொழக்கட்டை விசாரமாவே இருக்கு. செய்யத் தெரிவதில்லை.தெரிந்தாலும் சலிப்பு. ஒரோர்முறை யோசித்தால், பண்டிகைநாட்களில் பெண்கள் இதையெல்லாம் இழுத்துபோட்டுக்கொண்டு சிரம்ப்பட வேண்டாமே எனத்தோன்றுகிறது. கடையிலே வாங்கி படையலிட்டால் பிள்ளையார் கோவிச்சுக்க மாட்டார்னு .தான் படுது.அட்ஜஸ்ட் பண்ணிப்பார் . சாந்தமூர்த்தியாக்கும்.. சடசடன்னு நாலு பூ அட்சதையை அவர்தலையில் போட்டு சட்டுபுட்டுன்னு பூஜையை முடிச்சுட்டு விடுமுறைதின(விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுன்னு சொல்லக்கூடாது) சிறப்பு திரைப்படம் பார்த்தா ஒண்ணும் தப்பில்லை. நோஸ்டால்ஜியா பத்தி கலாய்க்கறவர் கடலூர் டாக்டர் வாசுதேவன்ஜியா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30427505826060877492015-09-17T12:50:22.241+05:302015-09-17T12:50:22.241+05:30பின்ன அக்காவுக்கு தக்க தம்பியா இருக்க வேணாமா? ;-))...பின்ன அக்காவுக்கு தக்க தம்பியா இருக்க வேணாமா? ;-)))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74071161637049615582015-09-17T12:44:06.190+05:302015-09-17T12:44:06.190+05:30தம்பி, நீங்களும் "வம்பி"யா மாறிட்டு வரீங...தம்பி, நீங்களும் "வம்பி"யா மாறிட்டு வரீங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20502680403402615852015-09-17T12:43:46.315+05:302015-09-17T12:43:46.315+05:30அதானே யார் அது மௌலியா? யாருக்கு புத்திமதி சொல்லணும...அதானே யார் அது மௌலியா? யாருக்கு புத்திமதி சொல்லணும்? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12480755701721003052015-09-17T12:43:25.044+05:302015-09-17T12:43:25.044+05:30வாங்க ஶ்ரீராம், ஹாப்பி கொழுக்கட்டை! பாஸ் கொழுக்கட்...வாங்க ஶ்ரீராம், ஹாப்பி கொழுக்கட்டை! பாஸ் கொழுக்கட்டை அருள் புரிந்தாரா? :) இங்கே தோரணம், குடை, எருக்கம்மாலை போன்றவை கிடைக்கலை. மத்தது கிடைச்சது. சென்னையில் அழகாக கரும்புத்துண்டில் இருந்து வைச்சிருப்பாங்க. இங்கே உள்ள மக்களுக்குப் பிள்ளையாருக்கு என்ன பிடிக்கும்னு தெரியவே இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54582889284448764922015-09-17T12:39:21.598+05:302015-09-17T12:39:21.598+05:30வாங்க வல்லி, கடந்த இரு வருடங்களாகப் பிள்ளையாரே வாங...வாங்க வல்லி, கடந்த இரு வருடங்களாகப் பிள்ளையாரே வாங்கலை! ரொம்ப வருத்தமா இருந்தது. அதனால் இந்த வருஷம் வாங்கிட்டு வந்தார். புதுசாக் களிமண்ணை எடுத்து அச்சில் போட்டுச் செய்து கொடுப்பாங்கனு பார்த்தால் ஏற்கெனவே செய்து வைத்த பிள்ளையார் தான் கிடைச்சாராம். :) கொழுக்கட்டைக்கு என்ன! அது எப்படியும் வந்துடும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43760193268515942022015-09-17T12:38:01.475+05:302015-09-17T12:38:01.475+05:30யாராக்கும் இது? மௌலினு? புதுசா இருக்கு!யாராக்கும் இது? மௌலினு? புதுசா இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36241656668124818432015-09-17T12:37:42.402+05:302015-09-17T12:37:42.402+05:30வாழ்த்துகள் ஜெயஶ்ரீ. இங்கேயும் பூஜை எல்லாம் ஆயிடுச...வாழ்த்துகள் ஜெயஶ்ரீ. இங்கேயும் பூஜை எல்லாம் ஆயிடுச்சு! உங்களுக்கும் விநாய சதுர்த்தி வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47369459875667914352015-09-17T12:37:04.499+05:302015-09-17T12:37:04.499+05:30பால் கொழுக்கட்டை பண்ணலை, தேங்காய்ப் பூரணம், உளுந்த...பால் கொழுக்கட்டை பண்ணலை, தேங்காய்ப் பூரணம், உளுந்து கொழுக்கட்டை தான். அதுவே தின்னாகணும். :)இன்னிக்கு எல்லார் வீட்டிலும் கொழுக்கட்டை என்பதால் கொடுக்காதே என்பார்கள். :) கொஞ்சமாகப் பண்ணினாலும் மிஞ்சித் தான் போகிறது. ஹிஹி, நான் எப்போவோ தீனிப் பண்டாரம்னு பேர் வாங்கிட்டேனே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56098422612295778402015-09-17T12:35:42.143+05:302015-09-17T12:35:42.143+05:30ஹாப்பி கொழுக்கட்டை வெங்கட்! நிறையக் கிடைக்க விநாயக...ஹாப்பி கொழுக்கட்டை வெங்கட்! நிறையக் கிடைக்க விநாயகர் அருள் புரிவாராக! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10852180525083370592015-09-17T12:35:19.295+05:302015-09-17T12:35:19.295+05:30பிள்ளையாருக்கு மோதகம்னு தானே சொல்வாங்க வடமாநிலங்கள...பிள்ளையாருக்கு மோதகம்னு தானே சொல்வாங்க வடமாநிலங்களில் கூட மோதகம் தான் பண்ணுவாங்க. இது வரை கம்யூனிடி வழிபாட்டைப் பார்த்ததில்லை. இனி அப்படி வருமோ என்னமோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16843816939920691012015-09-17T12:33:56.663+05:302015-09-17T12:33:56.663+05:30அப்படியா? எனக்கு இந்தச் செய்தி புதுசு அம்மா! ஆனாலு...அப்படியா? எனக்கு இந்தச் செய்தி புதுசு அம்மா! ஆனாலும் எங்க பொண்ணோ, மாட்டுப்பொண்ணோ டின்னில் அடைத்ததை வாங்குவதில்லை! இந்த வருஷம் எப்படியோ ஓட்டியாச்சு! இனி புரட்டாசி சனிக்கிழமையும், மஹாலயம், நவராத்திரி தான். அதுக்கப்புறமா தீபாவளி நவம்பரில் தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75492743025977339292015-09-17T12:32:30.187+05:302015-09-17T12:32:30.187+05:30இதோ, இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடும் தம்பி! :)இதோ, இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடும் தம்பி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84108922304325090902015-09-17T12:32:06.102+05:302015-09-17T12:32:06.102+05:30இப்போத் தான் போய்ப் பார்த்துட்டு வந்தேன். பீதி அடி...இப்போத் தான் போய்ப் பார்த்துட்டு வந்தேன். பீதி அடிச்சுக்கிடக்கார் கொழுக்கட்டையைப் பார்த்து! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49664714129373323562015-09-17T12:23:17.818+05:302015-09-17T12:23:17.818+05:30அக்கா! அனால்ஜின் தெரியும் நோவால்ஜின் தெரியும்.... ...அக்கா! அனால்ஜின் தெரியும் நோவால்ஜின் தெரியும்.... ஆனா இந்த நோஸ்டால்ஜின் தெரியாதே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30434483053667453912015-09-17T12:22:26.033+05:302015-09-17T12:22:26.033+05:30மௌலி? மௌலியா? நெஜமாவா? வருக வருக! அக்காவுக்கு புத்...மௌலி? மௌலியா? நெஜமாவா? வருக வருக! அக்காவுக்கு புத்திமதி சொல்லுக சொல்லுக!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70698377531035529782015-09-17T06:12:03.588+05:302015-09-17T06:12:03.588+05:30//இனி எனக்கு அப்புறமா இந்த அளவுக்கானும் எங்க குடும...//இனி எனக்கு அப்புறமா இந்த அளவுக்கானும் எங்க குடும்பத்தில் பண்டிகை கொண்டாடுவாங்களா?//<br /><br />ம்ம்....<br /><br />விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். நேற்றிரவு தோரணம் (20 ரூபாய்), இருக்கம் மாலை (10 ரூபாய்) போன்றவையும் பழங்களும், பூக்களும் வாங்கியாச்சு. விநாயகர் இன்று காலைதான் வாங்கணும். கொ.க அருள் உண்டான்னு தெரியலை. எல்லாம் பாஸ் அருள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69583280584609333872015-09-17T03:00:18.939+05:302015-09-17T03:00:18.939+05:30அன்பு கீதா,
மனம் நிறைந்த பிள்ளையார் சதுர்த்தி வாழ...அன்பு கீதா,<br />மனம் நிறைந்த பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள். <br /> <br />பெண்ணுக்குப் பிள்ளையாரும் ஆஞ்சனேயரும் நண்பர்கள் என்பதால் கொழுக்கட்டை செய்துவிடுவாள்.<br /><br />திருச்சியில் புதுக் களிமண் பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் அதிசயமாக இருக்கிறது.<br /><br />கொழுக்கட்டை நன்றாக அமையவும்,பிள்ளையார் நல்ல படியாக வந்து கௌரவப் படுத்தவும்<br />என் பிரார்த்தனைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69070504642931672802015-09-16T23:40:40.873+05:302015-09-16T23:40:40.873+05:30Well said Thi Va annaWell said Thi Va annaமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com