tag:blogger.com,1999:blog-18675072.post6526854858573256470..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மதுரை, மதுரை, மதுரை, மதுரை, மதுரை! பகுதி 2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-25903728733048973382012-06-28T09:27:24.461+05:302012-06-28T09:27:24.461+05:30எல்கே, ஆனாலும் பார்க்கச் சகிக்கலையே? :))))))))எல்கே, ஆனாலும் பார்க்கச் சகிக்கலையே? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58864918231781052022012-06-28T09:27:05.112+05:302012-06-28T09:27:05.112+05:30வாங்க லக்ஷ்மி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.வாங்க லக்ஷ்மி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-431056765216438752012-06-28T08:01:47.050+05:302012-06-28T08:01:47.050+05:30//மூக்குத்தியோடு, பாப் கட்டோடும், ஜீன்ஸ், டீ ஷர்ட்...//மூக்குத்தியோடு, பாப் கட்டோடும், ஜீன்ஸ், டீ ஷர்ட்டிலும் இருக்கும் ஒரு பெண்மணி. அதான் வித்தியாசம். :)/<br /><br />ithu nadakattithan aacharyamஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21315622768819524742012-06-27T09:55:55.507+05:302012-06-27T09:55:55.507+05:30மலரும் நினைவுகள் என்றுமெ இனிமையான அனுபவம்தான். சொல...மலரும் நினைவுகள் என்றுமெ இனிமையான அனுபவம்தான். சொல்லி சென்றவிதம் நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24489972891687064422012-06-27T07:15:25.844+05:302012-06-27T07:15:25.844+05:30வாங்க வெங்கட், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. :))...வாங்க வெங்கட், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. :)))) நான் பார்த்த மதுரை மடிசாரோடு இருந்த ஒரு பெண்மணி. இப்போப் பார்ப்பது மூக்குத்தியோடு, பாப் கட்டோடும், ஜீன்ஸ், டீ ஷர்ட்டிலும் இருக்கும் ஒரு பெண்மணி. அதான் வித்தியாசம். :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34750517075638189802012-06-27T07:13:45.594+05:302012-06-27T07:13:45.594+05:30அப்பாதுரை, கையடக்கம் மட்டுமில்லை, காலுக்கும் அடக்க...அப்பாதுரை, கையடக்கம் மட்டுமில்லை, காலுக்கும் அடக்கமே. ஊரை நடந்தே சுத்தி வந்துடலாம், ஒரு காலத்தில். இப்போ ஊர் விரிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் முக்கிய நகரைச் சுற்றி வருவது சிரமம் இல்லை. மீனாக்ஷி தான் மதுரையில் முக்கியம். அடுத்துத் திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர்த்தெப்பக்குளம், அழகர் கோயில், மதுரையின் மற்றக் கோவில்கள், காந்தி ம்யூசியம் னு இருக்கு. என்றாலும் மீனாக்ஷி தான் எல்லாரையும் வசீகரிக்கிறாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14904467849311047992012-06-27T07:11:41.310+05:302012-06-27T07:11:41.310+05:30வாங்க ஸ்ரீராம், நீங்க பார்த்து ரெண்டு வருஷம் ஆயிரு...வாங்க ஸ்ரீராம், நீங்க பார்த்து ரெண்டு வருஷம் ஆயிருக்கே?? என்னமோ எனக்குக் கண்ணிலேயே படலை. :(<br /><br />கோபு ஐயங்கார் கடைக்கு இந்தத் தரம் போகலை. கல்யாண வீட்டிலே சாப்பிடலைனா அப்புறமாத் திரும்பி ஊருக்கு வரமுடியாதே! :))) நெருங்கிய சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம். சித்திரை வீதியில் பாட்டரிக்கார் ஓடிப் பார்க்கலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83509589059750524142012-06-26T19:54:18.597+05:302012-06-26T19:54:18.597+05:30நாம் பழகிய இடத்திற்கு பல வருடங்கள் கழித்துப் போனால...நாம் பழகிய இடத்திற்கு பல வருடங்கள் கழித்துப் போனால் கண் அலைபாயும். பதிவில் அது புரிந்தது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1675480959547925522012-06-26T19:22:55.450+05:302012-06-26T19:22:55.450+05:30கொஞ்சம் கையடக்கமான ஊர் போலிருக்கே? கோவிலை விட்டா வ...கொஞ்சம் கையடக்கமான ஊர் போலிருக்கே? கோவிலை விட்டா வேறே என்ன இருக்கு மதுரையில்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75653851810472463322012-06-26T17:15:55.894+05:302012-06-26T17:15:55.894+05:30ராஜாபார்லி கடை அங்கேதான் இருக்கு ரெண்டு வருஷம் முன...ராஜாபார்லி கடை அங்கேதான் இருக்கு ரெண்டு வருஷம் முன்னால பார்த்தேன்! நியூ சினிமா பக்கம் இருந்த புத்தகக் கடை எல்லாம் இல்லையா.... கோபு ஐயங்கார்க் கடைல தவலை வடை, சீவல் தோசைச் சாப்பிட்டீங்களா இல்லையா?!! இந்த வீதிகளைச் சுற்றித்தான் பேட்டரிக் கார் விட்டிருக்கிறார்கள்!.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com