tag:blogger.com,1999:blog-18675072.post6568218137826755156..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: முதிர்ந்த பார்வை! யாருக்கு? :) (விட மாட்டோமுல்ல)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-133996270867495792014-09-10T05:38:56.967+05:302014-09-10T05:38:56.967+05:30சிறந்த ஆய்வுப் பதிவு
தொடருங்கள்சிறந்த ஆய்வுப் பதிவு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49221153004177153872014-09-09T19:54:44.927+05:302014-09-09T19:54:44.927+05:30//ஆகவே 2,3 நாட்களுக்கு நோ பதிவு! :))))) //
இந்தப...//ஆகவே 2,3 நாட்களுக்கு நோ பதிவு! :))))) //<br /><br />இந்தப் பதிவு உங்களிடமிருந்து வந்ததும் இந்தக் கதைக்கு உங்களில் இந்த மாற்றமே போதும் என்கிற எண்ணமே வந்தது. இந்தக் கதைக்குத் தானே இது தவிர ஒரு பெண்ணின் நிலையில் இதுவே முழுமையான தீர்வும் அல்ல.<br /><br />முழுமைக்கான பல சாதக பாதகங்கள் அலசப்படவில்லை என்பது பெரும் குறை. அவற்றை என்னுடைய ஏதாவது தொடர்களில் வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் வந்து விட்டது.<br /><br />முடிந்தால் 'கமலி காத்திருக்கிறாள்' குறுந்தொடரைத் தொடரப் பார்க்கிறேன்.<br /><br />அடுத்த பதிவுக்கு நீங்கள் போவதற்கு தடையேதும் இல்லை, கீதாம்மா.<br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70558945385834803732014-09-09T19:32:58.059+05:302014-09-09T19:32:58.059+05:30//ஆகவே கல்யாணி இதை எதிர்த்துக் கணவனிடம் சண்டை போட்...//ஆகவே கல்யாணி இதை எதிர்த்துக் கணவனிடம் சண்டை போட்டிருக்க வேண்டும் என //<br /><br />நான் சொன்னது கணவனிடம் இல்லை; சமூகத்தின் சிண்டு முடிதலை எதிர்த்து! 'என் மாமியார்-மாமனாரின் பாசமும்,அன்பும் எனக்குத் தெரியும்;<br />தயவுசெய்து நீங்கள் இதில் தலையிட வேண்டாம்' என்கிற நிலை எடுத்திருந்தாள் என்றால் அந்தப் பெரியவர்கள் இவள் மேல் காட்டிய அன்பிற்கு அர்த்தம் கிடைத்திருக்கும்.<br />அக்கம்பக்கத்தினரின் பேச்சுகளுக்கு இடம் கொடுத்ததினால் தான் இவளும் அனாவசிய குழப்பங்களில்<br />சிக்கிக் கொள்கிறாள்.<br /><br />எவ்வளவு தலைக்கு மீறினாலும்,<br />'தான்' என்கிற ஈகோவிற்கு இடம் கொடுக்காமலும் தன் குடும்ப உறுப்பினர்களை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமலும் இருந்தாலே போதும்; பல துன்பங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படும்.<br /><br />கதை புனையும் பொழுதும், கருத்துக்கள் சொல்லும் பொழுதும்<br />'இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடும்' என்று மிகுந்த பொறுப்புடன்<br />பல விஷயங்களை தேர்ந்து ஆராய்ந்து எழுத வேண்டியிருக்கிறது. <br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8390106691691971122014-09-09T14:59:18.931+05:302014-09-09T14:59:18.931+05:30Geetha Sambasivam said...
To ஸ்ரீராம்
//அட?? அதுக...Geetha Sambasivam said...<br />To ஸ்ரீராம்<br /><br />//அட?? அதுக்குள்ளேயுமா? ஒரு செகண்ட் தான்; உடனே எடுத்துட்டேன். ஷெட்யூல் பண்ணினா துரோகி ப்ளாகர் பப்ளிஷ் கொடுத்தது. :))) அதான் ஜீவி சாருக்கு வாக்குக் கொடுத்திருக்கேனே! ஆகவே 2,3 நாட்களுக்கு நோ பதிவு! :)))))//<br /><br />ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் !<br /><br />போறபோக்கப்பார்த்தா இவங்க இந்த விமர்சனப்போட்டியிலே ‘ஹாட்-ட்ரிக்’ அடிக்காம விடமாட்டாங்க போலத்தெரியுது ......<br /><br />'கிருஷ்ணா, முகுந்தா, முராரே....ஜெயகிருஷ்ணா, முகுந்தா, முராரே..."ன்னு யாராத்து டிவிலேந்தோ கேட்ட பாகவதரின் குரலுக்கு இழைஞ்சு நானும் இப்போ ஹம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.;)<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31652677234138161562014-09-09T14:49:22.228+05:302014-09-09T14:49:22.228+05:30// ஸ்ரீராம். said...
ஏதோ 'சகுனம்' மூன்றாம்...// ஸ்ரீராம். said...<br />ஏதோ 'சகுனம்' மூன்றாம் பரிசு என்ற பதிவைப் பற்றி நோடிஃபிகேஷன் வந்திருந்ததே.... வந்து பார்த்தால் ஒன்றையும் காணோம்!//<br /><br />அதை வெளியிட இப்போ சகுனம் சரியில்லையாம் :)))))<br /><br />கதையில் வரும் தடிப்பிரம்மச்சாரி சிவராமன் மேல் பழி போட்டது போல .... இவங்களும் நம்ம ஜீவி சார் மேல .... போட்டுட்டாங்கோ !<br />......<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84142130594109540602014-09-09T13:49:44.207+05:302014-09-09T13:49:44.207+05:30அது சரி இதைக் கழுகுப் பார்வைனு சொல்றதா? அல்லது வி...அது சரி இதைக் கழுகுப் பார்வைனு சொல்றதா? அல்லது விளக்கெண்ணெய் ஊத்திட்டுப் பார்த்தீங்கனு சொல்றதா? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78626187385569942262014-09-09T13:49:13.423+05:302014-09-09T13:49:13.423+05:30அட?? அதுக்குள்ளேயுமா? ஒரு செகண்ட் தான்; உடனே எடுத...அட?? அதுக்குள்ளேயுமா? ஒரு செகண்ட் தான்; உடனே எடுத்துட்டேன். ஷெட்யூல் பண்ணினா துரோகி ப்ளாகர் பப்ளிஷ் கொடுத்தது. :))) அதான் ஜீவி சாருக்கு வாக்குக் கொடுத்திருக்கேனே! ஆகவே 2,3 நாட்களுக்கு நோ பதிவு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91468741139449170672014-09-09T13:47:04.948+05:302014-09-09T13:47:04.948+05:30ஏதோ 'சகுனம்' மூன்றாம் பரிசு என்ற பதிவைப் ப...ஏதோ 'சகுனம்' மூன்றாம் பரிசு என்ற பதிவைப் பற்றி நோடிஃபிகேஷன் வந்திருந்ததே.... வந்து பார்த்தால் ஒன்றையும் காணோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85406417206194884312014-09-09T08:36:32.240+05:302014-09-09T08:36:32.240+05:30வைகோ சார், அப்படி ஏதேனும் திறமை என் கிட்டே இருந்தா...வைகோ சார், அப்படி ஏதேனும் திறமை என் கிட்டே இருந்தால் அதுக்குக் காரணம் நீங்களும் உங்கள் கதையும், அதுக்கு நான் எழுதும் விமரிசனமும் தான். கொஞ்சமானும் எழுத்துத் திறமை வந்திருந்தால் அதுக்கு முழு முதல் காரணம் நீங்களே தான். ரொம்ப நன்றி வைகோ சார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6913782206128020672014-09-09T08:35:30.943+05:302014-09-09T08:35:30.943+05:30//இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் பொழுது--//
...//இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் பொழுது--//<br /><br />ஜீவி சார், வேறே யாரானும் சொல்லி இருந்தா என்னோட விளையாடறாங்க, இல்லாட்டி வம்பு பண்றாங்கனு சொல்லி இருப்பேன். நானும் பதிலுக்கு வம்புக்கு நின்னிருப்பேன். :))))))<br /><br />ஆனால் நீங்க சொல்லி இருப்பதால் இதைத் தக்க வைச்சுக்கணும்னு புரியுது. ரொம்ப நன்றி சார்.<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47954129450896778532014-09-09T08:33:48.049+05:302014-09-09T08:33:48.049+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, இதன் மூலம் மணிகண்டனின் சுயநலம்...வாங்க ராஜராஜேஸ்வரி, இதன் மூலம் மணிகண்டனின் சுயநலம் வெளிப்பட்டு அவன் மனிதனாக ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு இல்லையா? ஆகையால் இதுவும் நன்மைக்கே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23314542649646048562014-09-09T08:33:06.148+05:302014-09-09T08:33:06.148+05:30வா.தி. என்னத்தை வாபஸ் வாங்கப் போறீங்க? பிரியலையே? ...வா.தி. என்னத்தை வாபஸ் வாங்கப் போறீங்க? பிரியலையே? அபூர்வமா வந்துட்டு இப்படிப் பிரியாமச் சொன்னா எப்பூடி தம்பி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61272586363208319962014-09-09T08:32:22.318+05:302014-09-09T08:32:22.318+05:30//இன்னொரு அறை அந்த வீட்டில் எழுப்பப்படப் போகிறது எ...//இன்னொரு அறை அந்த வீட்டில் எழுப்பப்படப் போகிறது என்பது அந்தக் குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று தான்.//<br /><br />ம்ஹூம், எனக்கென்னமோ எல்லோருக்கும் தெரிஞ்சதாச் சொல்றது சரியாப் படலை சார். ஏன்னா, இது ரகசியமா இருந்தாத் தான் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கும். பெரியவங்க தங்களால் குழந்தைகள் பிரிந்து வாழ வேண்டி இருக்கேனு நினைச்சு வருந்துவது அப்போத் தான் இயல்பா இருக்கும்.<br /><br />என்றாவது ஒரு நாள் இன்னொரு அறை கட்டிடப் போறோம்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருந்தால் அவங்க அந்த நாளுக்காகத் தான் காத்திருப்பாங்க. இப்படித் தனியா எல்லாம் போயிருக்க மாட்டாங்க. இத்தனை நாள் பொறுத்தாச்சு; இன்னும் கொஞ்ச நாள் தானேனு தோணும். மணிகண்டனுக்கும் இது தெரிஞ்சிருந்தால் உண்மையாவே பெற்றோரைப் போக விட்டிருக்க மாட்டான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51400081420214654332014-09-09T08:29:31.807+05:302014-09-09T08:29:31.807+05:30//'வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும், வைய...//'வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும், வையகத்தின்' பழிச்சொல்லை<br />அதன் குணம் தெரிந்து பொருட்படுத்தாமல், அது தன்னை மனத்தளவில் பாதிக்காது, அப்படியும் அந்தப் பழி தன் மேல் பாயும் பொழுது அதனைச் சாடி எதிர்த்து நின்றிருக்க வேண்டும் கல்யாணி!<br />இந்த இடத்தில் ஒரிஜனல் கதாசிரியரே கோட்டை விட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது. (ஏனோ பாரதிராஜாவின் 'புதுமைப்பெண்'இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறாள்) //<br /><br />வாங்க ஜீவி சார், பாராட்டுக்கு முதலில் நன்றி. செய்யாத குற்றத்துக்குப் பல முறை பொறுப்பேற்று அதை எதிர்த்து நின்ற என்னோட நினைவுகள் தான் இங்கேயும் துணைக்கு வந்தன! :))) ஆகவே கல்யாணி இதை எதிர்த்துக் கணவனிடம் சண்டை போட்டிருக்க வேண்டும் என விமரிசனத்திலேயே முதலில் எழுதி இருந்தேன் தான். ஆனால் என்னவோ தோணி அதை எடுத்தேன். அது தப்போனு இப்போத் தோணுது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49273780280789544602014-09-09T08:27:04.392+05:302014-09-09T08:27:04.392+05:30வைகோ சார், வருத்தமே பட வேண்டாம். கதையின் கடைசி வர...வைகோ சார், வருத்தமே பட வேண்டாம். கதையின் கடைசி வரிகளைப் படியுங்க. மணிகண்டன் தான் மறுநாள் முதியோர் இல்லம் போய்த் தன் பெற்றோரை அழைத்து வந்துவிடும் முடிவில் இருக்கானே! ஆகவே பூக்கள் மீண்டும் மலரும், மைசூர்ப்பாகும் பத்திரமா டப்பாவில் போட்டு மூடி வைச்சு இருக்கு. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71475776491538050912014-09-09T08:25:56.144+05:302014-09-09T08:25:56.144+05:30ஶ்ரீராம், எத்தனையோ ஆண்கள் கட்டின மனைவியையே ஏமாற்றி...ஶ்ரீராம், எத்தனையோ ஆண்கள் கட்டின மனைவியையே ஏமாற்றிவிட்டு இன்னொருத்தியைத் தேடிச் செல்கையில் இங்கே அப்பா, அம்மாவிடம் நாடகமாடுவது சிரமமான காரியமே இல்லை. அப்பா, அம்மா தன்னைப் பற்றித் தப்பாய் நினைக்கக் கூடாது. ஆனால் மனைவி வெளியே இருந்து வந்தவள் என்பதால் அவளைத் தப்பாய் நினைச்சால் நினைச்சுட்டுப் போகட்டும். இது தான் யதார்த்தமும் கூட என்னும் எண்ணமாக இருக்கலாம் இல்லையா? <br /><br />இது ஒரு கோணம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83710743193382608722014-09-09T08:24:32.696+05:302014-09-09T08:24:32.696+05:30வாங்க ரஞ்சனி, வீட்டில் எல்லோரும் சுகமா? ரொம்ப நாள...வாங்க ரஞ்சனி, வீட்டில் எல்லோரும் சுகமா? ரொம்ப நாளைக்கப்புறம் பார்ப்பதில் சந்தோஷம் என்றால் விருது அளித்ததில் மிகவும் சந்தோஷம். முன்னாடியே இந்த விருது வேறே யாரோ கொடுத்தாங்க! :)))) மறுபடி உங்க கையால் கிடைச்சதுக்கூ நன்றி. வரேன். வந்து பெற்றுக் கொள்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59798174810291444112014-09-09T05:52:08.394+05:302014-09-09T05:52:08.394+05:30ஜீவி said...
இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் ...ஜீவி said...<br />இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் பொழுது--//<br /><br />அதானே ! :)<br /><br />//இரண்டு திறமைகளும் கலந்தும் ஜமாயுங்கள்!//<br /><br />ததாஸ்து !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13238676864403854062014-09-09T01:02:38.035+05:302014-09-09T01:02:38.035+05:30இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் பொழுது--
கதை...இவ்வளவு அழகான எழுத்து வளம் இருக்கும் பொழுது--<br /><br />கதைசொல்லிக்கு கதைசொல்லியாகவும், எழுத்தாளருக்கு எழுத்தாளராகவும், இரண்டு திறமைகளும் கலந்தும் ஜமாயுங்கள்!<br /><br />வாழ்த்துக்கள்! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62910189542146885762014-09-08T20:59:33.407+05:302014-09-08T20:59:33.407+05:30கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகிவிட்டதே..!கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகிவிட்டதே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71554358791574657802014-09-08T20:38:28.500+05:302014-09-08T20:38:28.500+05:30என்ன அக்கிரமம் இது? தாங்கீஸ்! எல்லாத்தையும் வாபஸ் ...என்ன அக்கிரமம் இது? தாங்கீஸ்! எல்லாத்தையும் வாபஸ் வாங்கிக்கிறேன்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16361090832487344932014-09-08T20:23:49.065+05:302014-09-08T20:23:49.065+05:30இல்லை. எழுதினது அற்புதமா முடிஞ்சுப் போனதை நினைச்சு...இல்லை. எழுதினது அற்புதமா முடிஞ்சுப் போனதை நினைச்சுத்தான்<br />ஆச்சரியப்பட்டு நிற்கிறேன்.<br /><br />அன்பின் சிறப்பு இதுதான். தன் மேல் அன்பை வர்ஷித்தவரிடம் அதைத் திருப்பித் தரத் தயங்காது அது. அதுவும் பெண்கள் இதில் ஒரு படி மேல். எந்த அன்பையும் ஏற்றுக்கொள்ள ஆரம்ப தயக்கம் அவர்களிடம் உண்டு; ஏற்றுக் கொண்டு விட்டார்களேயானால் பெற்ற அதை இழக்க உயிருள்ளவரை மனத்தளவில் அவர்கள் தயாராக மாட்டார்கள்! <br /><br />அந்த அன்பு கவைக்குதவாத வேறு காரணங்களினால் மாற்றம் கொண்டிருப்பதாக மாயையாகத் தோற்றம் கொண்டாலும், போராடியாயினும் இழந்திருக்கிறோம் என்று உணரும் அந்த அன்பைப் மீட்டுக்கொள்ளாவிட்டால் நிம்மதி பிறக்காது அவர்களுக்கு.<br /><br />'வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும், வையகத்தின்' பழிச்சொல்லை<br />அதன் குணம் தெரிந்து பொருட்படுத்தாமல், அது தன்னை மனத்தளவில் பாதிக்காது, அப்படியும் அந்தப் பழி தன் மேல் பாயும் பொழுது அதனைச் சாடி எதிர்த்து நின்றிருக்க வேண்டும் கல்யாணி!<br />இந்த இடத்தில் ஒரிஜனல் கதாசிரியரே கோட்டை விட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது. (ஏனோ பாரதிராஜாவின் 'புதுமைப்பெண்'இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறாள்) <br /><br />கல்யாணியை உயர்த்திப் பிடிப்பதில் அவள் கணவனை லேசாகத் தாழ்த்தியதில் வழக்கமான ஆண்களின் மனநிலையை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதை வேறு மாதிரிச் செய்திருக்கலாம்.<br /><br />இறுதி முடிவும் என்னைப் பொறுத்த மட்டில் உடன்பாடில்லை. நல்லவைகள் எப்பவுமே அது சம்பந்தப்பட்ட யாருக்கும் எந்த இழப்புமில்லாமல் நல்லவையாகவே முடியும். வாழ்க்கை இழுபாடுகளில் அவை அப்படி முடியாமல் சற்றே கோணிப் போனாலும் அவற்றை சரிப்படுத்தி தங்கள் கதைகளில் ஆயினும் நல்லனவற்றை நல்லபடி முடித்து வைத்தல் எழுதுவரின் பொறுப்பும் கடமையுமாகும். நல்லவைகள் கதைகளில் கூட வாழாமல் மாய்ந்து போனால், அது ஒரு சமூக பாதிப்பாகி விடும் என்பதினால் எழுத்தாளரின் பொறுப்பு இந்த விஷயத்தில் இன்னும் கூடுகிறது.<br /><br />நல்லன அல்லவைகள் சூழ்ந்திருக்க<br />நல்லனவற்றிற்காக போராடுவது<br />யதார்த்த பார்வையில்லை என்கிற குற்றச்சாட்டு போலியானது. யதார்த்த கோணல்களையும் அதை சீர் படுத்துகிற பொறுப்பும், மனத் திண்மையும் எழுத்தாளனுக்கு உண்டு.<br /><br />அதுசரி, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?.. இன்னொரு அறை கட்டுவதற்காக கல்யாணியிடம் தங்கள் ஓய்வூதியத்தின் பெரும் பகுதியையும்,சிறுகச் சிறுக சேமித்த சேமிப்பையும் கொடுத்து வைத்திருப்பது அவள் கணவனின் பெற்றோர்களே என்பது தெரியுமா? இல்லை, தெரிந்தும் கல்யாணியின்<br />பெற்றோர்கள் அதற்காக ஒரு தொகை அளித்திருப்பதாக தவறிப் போய் எழுதிவிட்டீர்கள் போலிருக்கு.<br /><br />இதில் பரிதாபம் என்னவென்றால்<br />இன்னொரு அறை கட்டுவதும் அவர்கள் எண்ணத்தில் இருந்து, அதற்கு அவர்கள் அளித்த பண சேமிப்பும் இருப்பதால்,'அந்தக் காரணத்திற்காக' அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள் என்று கல்யாணியையே நினைக்க வைத்து விட்டது.<br /><br />இன்னொரு அறை அந்த வீட்டில் எழுப்பப்படப் போகிறது என்பது அந்தக் குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று தான்.<br />அந்த அறை கட்டுவதற்கான ப்ளான் சாங்ஷனில் லேசான டிலே!<br />அந்த தாமத்தைப் பொறுக்க முடியாமலே முதியோர் இல்லம் ஏகிய அந்த வயசானவர்களின் நடவடிக்கையும். கேட்டால், 'குழந்தை தவழ்ந்து விளையாடுவத- ற்கு வசதியான இடமாக அது இருந்து விட்டு போகிறது' என்று இன்னொன்றைச் சொல்வார்கள்!<br /><br />நல்லதிற்காக செய்கிறோம் என்று மனசில் ஒன்றை வைத்துக் கொண்டு உடும்புப் பிடியாக செயலாற்றும் அந்தக் காலப் பெரியவர்களை சந்தித்தவர்களுக்கு இந்தக் கதையெல்லாம் ஜூஜூபி!<br /><br />தாங்கள் சிரமம் எடுத்துக் கொண்டு<br />இன்னொரு முயற்சியை செய்ததற்கு மிக்க நன்றி, கீதாம்மா.<br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8525287061331022372014-09-08T19:42:59.252+05:302014-09-08T19:42:59.252+05:30என்னங்க இப்படி ......
அந்தப் பூவையும் வாட வெச்சு ...என்னங்க இப்படி ......<br /><br />அந்தப் பூவையும் வாட வெச்சு ....... <br /><br />கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ’மைசூர்பாக்’கையும் எறும்பு மொய்க்கும்படியா .......<br /><br />பண்ணிட்டேளே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90772375196165247072014-09-08T19:04:27.363+05:302014-09-08T19:04:27.363+05:30மாறுபட்ட கோணம். அதற்காக மணிகண்டன் ஒரேயடியாக அங்கொன...மாறுபட்ட கோணம். அதற்காக மணிகண்டன் ஒரேயடியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசுவானா என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87805319216818813062014-09-08T18:46:37.660+05:302014-09-08T18:46:37.660+05:30அன்புள்ள கீதா,
உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்தி...அன்புள்ள கீதா,<br />உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:<br /><br />http://wp.me/p244Wx-HR<br /><br />நன்றி,<br />அன்புடன்,<br />ரஞ்சனிRanjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com