tag:blogger.com,1999:blog-18675072.post6570880450050449390..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பதிவர் விழாவுக்கு வாழ்த்துகள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-3006384988294360802015-10-12T17:37:06.631+05:302015-10-12T17:37:06.631+05:30மாலை சந்திப்பின் போது நம் சந்திப்பு பற்றி நீங்கள் ...மாலை சந்திப்பின் போது நம் சந்திப்பு பற்றி நீங்கள் பதிவிட்டு விட்டதாக கோபு சார் கூறினார் அசாத்திய சுறு சுறுப்பு பாராட்டுக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20325488929958690202015-10-12T14:29:49.344+05:302015-10-12T14:29:49.344+05:30என்னாலும் போகமுடியவில்லை. உடல்நலம் ஒரு காரணம். :)என்னாலும் போகமுடியவில்லை. உடல்நலம் ஒரு காரணம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83768080403787125092015-10-12T13:42:19.564+05:302015-10-12T13:42:19.564+05:30எனது 'மனம் உயிர் உடல்' தொடரில் எதைத் தாண்...எனது 'மனம் உயிர் உடல்' தொடரில் எதைத் தாண்டி வரவேண்டும் என்று சமயம் வாய்க்கும் பொழுது குறிப்பால் உணர்த்துகிறேன். புரியலை'ன்னு இப்போ சொல்றது அப்போ புரியலாம். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86987461911942087652015-10-11T09:03:27.868+05:302015-10-11T09:03:27.868+05:30பதிவர் அரங்கம் வரும்போது
அரங்கனையும் காணவேண்டும்
ஆ...பதிவர் அரங்கம் வரும்போது<br />அரங்கனையும் காணவேண்டும்<br />ஆசை தீர அவனது சன்னதியில்<br />ஆறேழு பிரபந்தங்கள் பாடவேண்டும்<br /><br />என்று உள்ளம் நிறைய<br /><br />ஆசை இருந்தாலும்<br /><br />உடல் என்னை<br />சும்மா கிட என்று<br /><br /> விட்டது .<br /><br />விழா வெற்றி பெற<br />வாழ்த்துக்கள்.<br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77502008941396384302015-10-11T07:10:58.957+05:302015-10-11T07:10:58.957+05:30நீங்கள் வரலாம் எனத் திரு ஜிஎம்பி அவர்கள் கூறினார்....நீங்கள் வரலாம் எனத் திரு ஜிஎம்பி அவர்கள் கூறினார். மற்றபடி அனைவரையும் எங்கள் இல்லத்திற்கே அழைக்கலாம் என்னும் எண்ணம் இருந்தது. அது முடியவில்லை. வந்து கருத்திட்டமைக்கு நன்றி.ரஞ்சனி நாராயணன் அவர்கள் சகோதரியின் உடல்நலக்குறைவால் அவர்களும் புதுக்கோட்டை விழாவில் கலந்து கொள்ள இயலாது எனத் திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்கள் உடல் நலத்திற்கும் பிரார்த்தனைகள். விழாவில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91082740102788491792015-10-11T07:08:31.507+05:302015-10-11T07:08:31.507+05:30ஆமாம், சின்ன சந்திப்பு! எல்லோரையும் கூப்பிடும் எண்...ஆமாம், சின்ன சந்திப்பு! எல்லோரையும் கூப்பிடும் எண்ணம் இருந்தது. என் உடல்நிலை காரணமாக இழுத்துப் போட்டுக்க வேண்டாம், சரியாக உபசரிக்க முடியாது என்று விட்டு விட்டோம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5189849104636217582015-10-10T22:54:10.920+05:302015-10-10T22:54:10.920+05:30திருச்சியில் Hotel Breeze இல் தங்கியிருந்த மூத்த வ...திருச்சியில் Hotel Breeze இல் தங்கியிருந்த மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்களைச் சந்திக்க சென்றவர்களில் நானும் ஒருவன். (மற்றவர்கள் V.G.K , ரிஷபன் மற்றும் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ) நான் இவர்களுக்கு முன்பே போய் காத்திருந்தேன்.<br /><br />வந்தவுடனேயே நீங்கள் எழுதிய இந்த பதிவைப்பற்றி V.G.K சுவாரஸ்யமாக சொன்னார். அவர் சொன்னது போலவே சுவாரஸ்யமாகவே எழுதி இருக்கிறீர்கள். பெங்களூருவை நீங்கள் பெண்களூர் என்று மாற்றியது சரிதான். ஏனெனில் பெங்களூருவில் ஐ.டி துறையில் பெண்கள் அதிகம் (குறிப்பாக தமிழ்ப் பெண்கள்) <br /><br />எங்களுக்கு முன்னர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) வந்து பார்த்ததாக ஜீ.எம்.பி அவர்கள் சொன்னார்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85509428474460236662015-10-10T21:56:10.248+05:302015-10-10T21:56:10.248+05:30ஆஹா இன்றைக்கே திருச்சியில் ஒரு சந்திப்பா.... மகிழ்...ஆஹா இன்றைக்கே திருச்சியில் ஒரு சந்திப்பா.... மகிழ்ச்சி.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73827764801392676652015-10-10T16:43:30.378+05:302015-10-10T16:43:30.378+05:30கட்டாயமா வரேன் கில்லர்ஜி! எல்லோரும் போட்டுக் கொண்ட...கட்டாயமா வரேன் கில்லர்ஜி! எல்லோரும் போட்டுக் கொண்டு இருந்ததால் கடைசியில் போடலாம்னு இன்னிக்குச் சரியான வாய்ப்பாகவும் அமையவே பகிர்ந்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91018460502906285102015-10-10T16:42:48.162+05:302015-10-10T16:42:48.162+05:30நீங்க வருவீங்களோனு எதிர்பார்த்தேன். ஜிஎம்பி சார் உ...நீங்க வருவீங்களோனு எதிர்பார்த்தேன். ஜிஎம்பி சார் உற்சாகமாக இருந்தாலும் வீட்டினர் கவலைப்படுகின்றனர். அதுவும் அவர் ஒரு முறை கோயிலில் மயக்கமுற்று விழுந்ததில் இருந்து தனியாக விடப் பயப்படுகின்றனர். நியாயம் தானே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18545194003372819552015-10-10T16:40:48.361+05:302015-10-10T16:40:48.361+05:30ஜீவி சார், எதைச் சொல்றீங்கனு புரியலை! வரையக் கத்து...ஜீவி சார், எதைச் சொல்றீங்கனு புரியலை! வரையக் கத்துக்கிறதைப் பத்தியா? அப்படி எனில், என் உடல்நிலையில் நான் கவனம் செலுத்தியே ஆகணும்! கடுமையான நுரையீரல் பாதிப்பிலிருந்து கடந்த நாலைந்து வருடங்களாகத் தான் சிரமமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஆகவே வீட்டில் உள்ளவர்களுக்கும் கஷ்டம் கொடுக்காமல், எனக்கும் சிரமம் இல்லாமல் இருக்க வேண்டியே தஞ்சாவூர்ச் சித்திரக்கலை கற்கும் ஆசையை விட்டுவிட்டேன். இங்கே எங்க குடியிருப்பு வளாகத்துக்குப் பக்கத்திலேயே சொல்லித் தராங்க! :) மற்றபடி அவ்வப்போது அந்த ஆசை வந்துட்டுப் போறதை மறுக்கவோ, மறைக்கவோ முடியலை! :) குழந்தைங்க எங்கேயோ இருக்காங்க! அங்கே வந்துடுங்க, பச்சை அட்டை வாங்கித் தரோம்னு தான் சொல்றாங்க. நாங்க தான் பிடிவாதமா இங்கே இருக்கோம். ஆகவே இருவரில் ஒருவருக்கு உடல்நலமில்லை என்றாலும் பிரச்னையே! பார்த்துக்க ஆள் வேணுமே! ஆகவே முன்னெப்போதையும் விட இப்போது தான் உடல் நலத்தில் அதிக கவனம் வைக்கிறோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18679080075301186892015-10-10T15:54:47.019+05:302015-10-10T15:54:47.019+05:30தங்களின் பங்களிப்புக்கு நன்றி சகோ எனது புதுக்கோட்ட...தங்களின் பங்களிப்புக்கு நன்றி சகோ எனது புதுக்கோட்டை பதிவை காண அழைக்கிறேன்,,,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22347315208763010092015-10-10T15:53:04.548+05:302015-10-10T15:53:04.548+05:30ஓ... ஜி எம் பி ஸார் வந்து சென்றாரா? உற்சாக இளைஞர...ஓ... ஜி எம் பி ஸார் வந்து சென்றாரா? உற்சாக இளைஞர்.<br /><br />வீட்டு விசேஷத்தின் காரணமாக என்னாலும் பதிவர் சந்திப்புக்குச் செல்லமுடியவில்லை. விழா சிறக்க வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46523959815074899992015-10-10T15:50:21.311+05:302015-10-10T15:50:21.311+05:30உங்கள் மனசு பேசுவதை வரிகளாய்ப் படித்தேன். ஆதங்கத்...உங்கள் மனசு பேசுவதை வரிகளாய்ப் படித்தேன். ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறீர்கள். சில விஷயங்களில் அதைத் தாண்டி வர வேண்டும். வர மனத்தளவில் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com