tag:blogger.com,1999:blog-18675072.post6596745003209672222..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருச்சி, ஶ்ரீரங்கத்தில் பதிவர்கள் மாநாடு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-18675072.post-75778448169413440932016-02-17T14:20:58.679+05:302016-02-17T14:20:58.679+05:30//ஸ்ரத்தா, ஸபுரி... 16 February, 2016
கோபால் சார் ...//ஸ்ரத்தா, ஸபுரி... 16 February, 2016<br />கோபால் சார் என்னைப்ற்றி கீதா மேடம் கிட்ட நல்ல படியாக அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்...//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி. <br /><br />திருமதி. மஞ்சுபாஷிணி என்று ஒரு பதிவர் உள்ளார். இப்போது கொஞ்சம் உடல்நலக்குறைவு காரணமாக ஏனோ புதிய பதிவுகளும் தராமல், பிறர் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களும் தராமல் வலையுலகிலிருந்து ஒதுங்கியுள்ளார். அவர் எனக்குக் கொடுத்துள்ள பழைய பின்னூட்டங்களை முடிந்தால் என் ஒவ்வொரு பதிவிலும் படித்துப்பாருங்கோ. எவ்வளவு ஒரு ஈடுபாட்டுடன் கூடிய வாசகி என்பது உங்களுக்கே நன்கு தெரியவரும். <br /><br />அவரின் வலைத்தளம்: கதம்ப உணர்வுகள் http://manjusampath.blogspot.in/ வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75327643528436180182016-02-16T17:57:08.926+05:302016-02-16T17:57:08.926+05:30கோபால் சார் என்னைப்ற்றி கீதா மேடம் கிட்ட நல்ல படி...கோபால் சார் என்னைப்ற்றி கீதா மேடம் கிட்ட நல்ல படியாக அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்...ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30799521156987975192016-02-11T13:56:35.594+05:302016-02-11T13:56:35.594+05:30//பின்னர் சில நாட்கள் வட மாநிலங்களில் இருந்தபோது//...//பின்னர் சில நாட்கள் வட மாநிலங்களில் இருந்தபோது// "பின்னர் சில வருடங்கள் வட மாநிலங்களில் இருந்தபோது" என்று படிக்கவும். தப்பாக வந்திருக்கிறது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50073405447050508942016-02-11T13:54:00.534+05:302016-02-11T13:54:00.534+05:30வாங்க கீத மஞ்சரி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்த...வாங்க கீத மஞ்சரி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னை விட எங்க வீட்டு மொட்டை மாடி தான் பிரபலமா இருக்கு! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32951864333580206822016-02-11T13:53:21.875+05:302016-02-11T13:53:21.875+05:30வாருங்கள் ஐயா. மீள் வரவுக்கு நன்றி. எனக்குச் சிறு ...வாருங்கள் ஐயா. மீள் வரவுக்கு நன்றி. எனக்குச் சிறு வயதில் இருந்தே ஆஸ்த்மா இருந்திருக்கிறது. ஆனால் அது தெரியாமல் போய்விட்டது. பின்னர் சில நாட்கள் வட மாநிலங்களில் இருந்தபோது அதிகம் தொந்திரவில்லை. ஆகையால் ஆஸ்த்மா என்று கண்டு பிடிக்கப்பட்டபோது எனக்கு நாற்பது வயது ஆகிவிட்டது! :) நானும் யோகா எல்லாம் செய்து கொண்டு தான் இருந்தேன். இப்போவும் செய்யணும்னு தான் நினைக்கிறேன். ஆனால் உடலில் பல பிரச்னைகள்! எனக்குக் குறிப்பிட்ட பொருள் அலர்ஜி எனச் சொல்ல முடியாது! ஏனெனில் ப்ராங்கோ நிமோனியா வந்து குறைந்தது பத்துநாட்களாவது ஒரு வழி பண்ணிட்டுப் பின்னர் மூச்சுத் திணறல் ஆரம்பிக்கும். அதோடு அலர்ஜி, சைனஸ் தொந்திரவுகள் வேறே! ஆகவே எதுக்குனு மருத்துவம் பார்க்கிறது? அதான் ஊர் மாறினோம். இங்கே தொந்திரவு இல்லை தான். ஆனால் கடந்த சில மாதங்களாக அதிகமான பயணம் கல்கத்தா, மும்பை போன்ற இடங்களின் காற்றில் இருக்கும் அதீத மாசு ஆகியவற்றால் பாதிப்பும் அதிகம் ஆகிவிட்டது. இப்போது குறைந்து வருகிறது. தங்கள் அன்பான விசாரிப்புக்கும் கனிவான அக்கறைக்கும் மனம் நெகிழ்ந்து விட்டது. மிக்க நன்றி. ஒரு காலத்தில் ஆக்ஸிஜன் வைக்கலைனா மூச்சு விட முடியாமல் இருந்தேன். இப்போது நெபுலைசரோடு நின்னிருக்கேனு சந்தோஷமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73602529893977720652016-02-11T10:33:22.139+05:302016-02-11T10:33:22.139+05:30வழக்கம்போல உங்கள் பாணி நகைச்சுவையுடன் அழகான சந்திப...வழக்கம்போல உங்கள் பாணி நகைச்சுவையுடன் அழகான சந்திப்பின் பதிவு. உங்கள் வீட்டு மொட்டைமாடி பதிவுலகில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. பாராட்டுகள் மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9216915233498495122016-02-10T20:19:05.852+05:302016-02-10T20:19:05.852+05:30மேடம் அவர்களுக்கு வணக்கம்.உடல்நலக் குறைவாக இருந்தப...மேடம் அவர்களுக்கு வணக்கம்.உடல்நலக் குறைவாக இருந்தபோதும், விருந்தினர் மீது நீங்களும் உங்கள் வீட்டுக்காரரும் காட்டிய அன்பு மிக்க விருந்தோம்பலுக்கு நன்றி.<br /><br />சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் எனக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. மழைக்காலம், பனிக்காலம் வந்தால் ரொம்பவும் கஷ்டம். ஆஸ்துமாவின் அறிகுறி என்றார்கள். ஒரு டாக்டர் யோகா செய்யுங்கள் என்றார். அடிக்கடி டாக்டர்களை மாற்றியதுதான் மிச்சம். ஒரு தடவை ஒவ்வாமை (allergy) என்ற நூலினைப் படித்தேன். எனக்கு என்ன அலர்ஜி என்று (எனது மீசைக்கு மட்டும் டை போடும் வழக்கம்) நானே கண்டறிந்து கண்டறிந்து அந்த வழக்கத்தை நிறுத்தி விட்டேன். இப்போது மூச்சுத்திணறல் இல்லை. இதுபற்றி ஒரு பதிவு கூட எழுதி இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56616379785387545482016-02-10T18:10:38.229+05:302016-02-10T18:10:38.229+05:30//ஸ்ரத்தா, ஸபுரி...10 February, 2016
ஹா ஹா ஒருவரேத...//ஸ்ரத்தா, ஸபுரி...10 February, 2016<br />ஹா ஹா ஒருவரேதான் மேடம்.//<br /><br />அன்புள்ள கீதா மாமி, பாருங்கோ, <br /><br />ஸ்ரத்தையா வந்து பதில் கொடுத்துள்ளார் ... <br />இந்த ஸ்ரத்தா, ஸபுரி என்ற தோழரோ தோழியோ. :) <br /><br />மிகவும் நல்லவர். தினமும் என் பழைய பதிவுகளில் ஏதாவது ஒன்றை, மிகவும் ரஸித்துப்படித்துவிட்டு மிக நீண்ட பின்னூட்டம் கொடுத்து வருகிறார். நானும் பதில் அளித்து வருகிறேன். <br /><br />என் அன்புக்குரிய மஞ்சுவை நினைவு படுத்தி வருகிறார் .... <br />நீ....ண்....ட பின்னூட்டங்கள் அளிப்பதில். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10213487507927454472016-02-10T17:54:45.782+05:302016-02-10T17:54:45.782+05:30ஹா ஹா ஒருவரேதான் மேடம்.ஹா ஹா ஒருவரேதான் மேடம்.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62880249250705499412016-02-10T14:14:58.718+05:302016-02-10T14:14:58.718+05:30ஸ்ரத்தா, ஸபுரி, இருவரா ஒருவரா? முதல் வருகைக்கும், ...ஸ்ரத்தா, ஸபுரி, இருவரா ஒருவரா? முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34496901577317269032016-02-10T14:14:31.301+05:302016-02-10T14:14:31.301+05:30கட்டாயமாய் வருகிறேன் ஐயா!கட்டாயமாய் வருகிறேன் ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39221364326437496722016-02-10T14:14:09.801+05:302016-02-10T14:14:09.801+05:30கட்டாயமாய் வருகிறேன் ஐயா! கட்டாயமாய் வருகிறேன் ஐயா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40214540351441397222016-02-10T14:13:53.052+05:302016-02-10T14:13:53.052+05:30வெங்கட் சென்னை வந்துட்டுத் திரும்ப தில்லி போயாச்சு...வெங்கட் சென்னை வந்துட்டுத் திரும்ப தில்லி போயாச்சு! மஹாமஹம் கூட்டத்தில் எல்லாம் நான் போய் மாட்டிக்க மாட்டேன். நம்ம ரங்க்ஸ் கங்கையிலேயே நீச்சல் அடிச்சவர்! சொம்பில் நீர் எடுத்துத் தலையில் விட்டுக்கொள்ளும் ரகம் நான் தான்! என் மாமியார் கூடப் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் முழுகி நீந்திக் குளித்தார். நான் மட்டும் மேட்டில் நின்று கொண்டு சொம்பால் தலையில் நீர் விட்டுக் கொண்டேன். சும்மாவே மூச்சு விடக் கஷ்டம்! இதிலே நீரிலே மூக்கைப் பிடித்துக் கொண்டு முழுகினேன் என்றால் மேலே வருவது நானாக இருக்காது! :)))))) அப்புறமா அவர் படிச்சதெல்லாம் கும்பகோணம் பாணாதுரை பள்ளியும் விஷ்ணுபுரம் ஜார்ஜ் ஹைஸ்கூலும் தானே! மாமாங்கமெல்லாம் பார்த்திருப்பதோடு அதில் குளிச்சும் இருப்பார்! :) மடத்துத் தெருவில் தானே இருந்திருக்கார் அவங்க அத்தை விட்டில்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46473742879524937372016-02-10T14:10:38.608+05:302016-02-10T14:10:38.608+05:30ஆமாம், மகிழ்வான சந்திப்புத் தான்! :)ஆமாம், மகிழ்வான சந்திப்புத் தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53049696640624275682016-02-10T14:10:18.634+05:302016-02-10T14:10:18.634+05:30நன்றி ஏகாந்தன். பாராட்டுக்கும் வந்தனம். நன்றி ஏகாந்தன். பாராட்டுக்கும் வந்தனம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62689410756863303532016-02-10T13:25:08.932+05:302016-02-10T13:25:08.932+05:30இந்த பக்கத்துக்கு நான் புது வரவு. பதிவர் சந்திப்பு...இந்த பக்கத்துக்கு நான் புது வரவு. பதிவர் சந்திப்பு சூப்பரா நடந்திருக்கு. அதவும் ஸ்வீட் காரம் காபியுடன். அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37945834375934834712016-02-09T23:17:23.955+05:302016-02-09T23:17:23.955+05:30இனி அவ்வப்போது வந்து பார்க்கிறேன். தொடர்ந்து எழுது...இனி அவ்வப்போது வந்து பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். <br />நீங்கள் நல்லதொரு `host` என்று புரிந்துகொள்கிறேன். திடீர் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து அசத்திவிடுகிறீர்கள். புதுக்கோட்டைப் பதிவர் விழாவின்போது உங்களைச் சந்தித்ததுபற்றி நண்பர் GMB, நான் அவரைச் சந்தித்தபோது சொன்னார்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17644675643963063432016-02-09T18:14:59.255+05:302016-02-09T18:14:59.255+05:30மேடம் அவர்களுக்கு வணக்கம்! நானும் ஸ்ரீரங்கத்தில் உ...மேடம் அவர்களுக்கு வணக்கம்! நானும் ஸ்ரீரங்கத்தில் உங்கள் அபார்ட்மெண்ட்டில் நடைபெற்ற இந்த வலைப்பதிவர் சந்திப்பினைப் பற்றி எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது, படித்துப் பார்த்து கருத்துரை தரவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77814225442480261422016-02-09T14:46:24.538+05:302016-02-09T14:46:24.538+05:30போண்டா, ரவா கேசரி சாப்பிட வேண்டும்.
அது சரி.
பிப்ர...போண்டா, ரவா கேசரி சாப்பிட வேண்டும்.<br />அது சரி.<br />பிப்ரவரி மாதம் மஹா மகம் அன்னிக்கு 22.2.16 அன்று, சாஸ்த்ரா பலகலைக் கழக சார்பில், அரசு ஆதரவுடன் , அன்ன தானம் வாழை இலை போட்டு செய்யப்படும் என்ற செய்தி துகளக்கில் படித்தேன்.<br />தஞ்சையில் சுமார் 25 வருடங்கள் இருந்திருந்தாலும் மஹா மகத்தன்று அந்தக் குளத்தில் குளித்தது இல்லை. இந்த தடவை முடியுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.<br />நீங்கள் அந்த புனித ஸ்தலத்தில் மஹா மகத்தன்று ஸ்நானம் செய்து இருக்கிறீர்களா?<br />ரங்கஸ் தலை முழுகி குளிப்பாரா? இல்லை அங்கும் சொம்பில் நீர் எடுத்து தலையில் விட்டுக்கொள்வாரா ? நான் காவிரியில் செய்வது போல !!<br />வெங்கட் நாகராஜ் அவர்கள் சென்னை வந்தால் சந்திக்கவேண்டும்.<br /><br /><br />சுப்பு தாத்தா.<br /><br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2414347526673915222016-02-09T14:37:54.158+05:302016-02-09T14:37:54.158+05:30
மகிழ்வான சந்திப்பு.............<br />மகிழ்வான சந்திப்பு.............Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3579228228713907032016-02-09T13:53:48.534+05:302016-02-09T13:53:48.534+05:30ஹாஹாஹாஹாஹஆஹஆஹாஹாஹாஹாஹாஹா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஹாஹாஹாஹாஹஆஹஆஹாஹாஹாஹாஹாஹா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மண்டை காயட்டும்! :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42408058236571651792016-02-09T13:53:11.054+05:302016-02-09T13:53:11.054+05:30வாருங்கள் ஏகாந்தன், முதல் வரவுக்கு நன்றி. முடிந்தா...வாருங்கள் ஏகாந்தன், முதல் வரவுக்கு நன்றி. முடிந்தால் தொடர்ந்து வாருங்கள். அர்த்தமுள்ள பதிவுகள் எனச் சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு எழுதுவேன். இங்கே திருச்சி/ஶ்ரீரங்கம் வந்ததில் இருந்து அநேகமாய்ச் சந்திப்புகள் நடந்து வருகின்றன. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82212185548304605042016-02-09T13:52:03.629+05:302016-02-09T13:52:03.629+05:30முதல் வருகை? வரவுக்கும் ரசித்தமைக்கும் நன்றிங்க!முதல் வருகை? வரவுக்கும் ரசித்தமைக்கும் நன்றிங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53007098465331729832016-02-09T13:51:39.476+05:302016-02-09T13:51:39.476+05:30வாங்க புது மாப்பிள்ளை, அக்காவுக்கு ஒரு தகவல் கூடச்...வாங்க புது மாப்பிள்ளை, அக்காவுக்கு ஒரு தகவல் கூடச் சொல்லலை! தாலி முடிய வந்திருப்பேனில்ல! ஹூம், ஒரு வஸ்த்ரகலா மிஸ்ஸிங்! :)))) நீங்க லிஸ்ட் அனுப்புங்க, அதிலே இல்லாததாப் பார்த்துப் பண்ணி வைச்சுடுவோம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61884396555266042192016-02-09T13:50:43.912+05:302016-02-09T13:50:43.912+05:30இணையம் தொடர்ந்து கிடைத்து நீங்கள் மீண்டும் பதிவுகள...இணையம் தொடர்ந்து கிடைத்து நீங்கள் மீண்டும் பதிவுகள் எழுதப் பிரார்த்தனைகள். உண்மையிலே அன்று அனைவரின் பேச்சையும் என் கணவரும் மிகவும் ரசித்தார். அவருக்கும் ரொம்பப் பிடித்த சந்திப்பாக அமைந்து விட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com