tag:blogger.com,1999:blog-18675072.post6641124182841445968..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மாமியாரு, மாமனாரை மதிக்கணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18675072.post-27618269301664874552013-04-25T17:01:35.457+05:302013-04-25T17:01:35.457+05:30மனைவி சாப்பிட்டாளா இல்லையா என பார்க்காமல் இருக்கும...மனைவி சாப்பிட்டாளா இல்லையா என பார்க்காமல் இருக்கும் ஆம்பிளையை என்ன செய்யலாம்.:(மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77823162204723361392013-04-25T17:01:24.648+05:302013-04-25T17:01:24.648+05:30மாமியாருக்குத்தான் புத்தி கெட்டுவிட்டது என்றால் மன...மாமியாருக்குத்தான் புத்தி கெட்டுவிட்டது என்றால் மனைவி சாப்பிட்டாளா இல்லையா என பார்க்காமல் இருக்கும் கணவனை என்ன செய்யலாம்.:( மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16817924965729734492013-04-25T16:59:24.010+05:302013-04-25T16:59:24.010+05:30மனைவி சாப்பிட்டாளா இல்லையா என பார்க்காமல் இருக்கும...மனைவி சாப்பிட்டாளா இல்லையா என பார்க்காமல் இருக்கும் ஆம்பிளையை என்ன செய்யலாம்.:(மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35973212434535518092013-04-23T08:53:24.073+05:302013-04-23T08:53:24.073+05:30சரியாச் சொன்னீங்க.. தாய் தந்தையை, குறிப்பாக தாயை, ...சரியாச் சொன்னீங்க.. தாய் தந்தையை, குறிப்பாக தாயை, சம்பளமற்ற வேலைக்காரராக மாற்றும் வழக்கம் இந்தத் தலைமுறையில் தான் ஆரம்பமாகியிருக்கிறது. போகப் போக மோசமாகும். பிறகு தெளியும். (என் அம்மா யுஎஸ் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. என்ன காரணம்னு நினைக்கறீங்க?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13553734378160465162013-04-23T06:57:37.359+05:302013-04-23T06:57:37.359+05:30யு.எஸ்ஸில் வாழும் பெண்கள் கொஞ்சம் பரவாயில்லை ரகம்ன...யு.எஸ்ஸில் வாழும் பெண்கள் கொஞ்சம் பரவாயில்லை ரகம்னு சொல்லணும்னு ஆசை. ஆனால் ஒரு சில பெண்கள் தாயையே வேலைக்காரியாக நடத்தும், நடத்திய சம்பவங்கள் காதிலே விழுந்து தூக்கி வாரிப்போட வைக்கிறது. இது குறித்து நிறையத் தனி மடல்கள் வந்தன. :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18943442531041606332013-04-23T06:56:16.111+05:302013-04-23T06:56:16.111+05:30//generalize பண்ண விரும்பவில்லை. ராட்சச மனைவி, மாம...//generalize பண்ண விரும்பவில்லை. ராட்சச மனைவி, மாமியார் மாமனாரை நடுத்தெருவில் நிற்க வைத்து தட்டில் சோறு போட்ட மனைவிகளையும் பார்த்திருக்கிறேன். //<br /><br />இப்போவும் இது நடந்து வருகிறது. இங்கே ஸ்ரீரங்கத்திலேயே இம்மாதிரிப் பல செய்திகள். :(((((( மாமியார், மாமனாரை விரட்டிவிட்டுக் குற்ற உணர்ச்சி சிறிது கூட இல்லாமல் வாழும் மருமகள்களைப் பார்த்து மனம் நொந்து கொண்டிருக்கிறேன்.:(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78281804279022533332013-04-23T06:54:04.451+05:302013-04-23T06:54:04.451+05:30//என்ன இப்படி சொல்லிட்டீங்க..?க்ரேட்டு மைன்டுசு தி...//என்ன இப்படி சொல்லிட்டீங்க..?க்ரேட்டு மைன்டுசு திங்கு அலைக்குனு சொல்வாங்க.//<br /><br />ஹிஹிஹி, அப்பாதுரை, ஓகே, ஓகே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25594022399238334492013-04-22T22:26:01.881+05:302013-04-22T22:26:01.881+05:30generalize பண்ண விரும்பவில்லை. ராட்சச மனைவி, மாமிய...generalize பண்ண விரும்பவில்லை. ராட்சச மனைவி, மாமியார் மாமனாரை நடுத்தெருவில் நிற்க வைத்து தட்டில் சோறு போட்ட மனைவிகளையும் பார்த்திருக்கிறேன். <br />தன்மானம், சுயமரியாதை பொதுவில் வைப்போம். பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாக வைப்போம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59448969076778901502013-04-22T22:23:46.047+05:302013-04-22T22:23:46.047+05:30//என்ன ஆம்பிளைனு எரிச்சலா வருது!
what an idiot! ...//என்ன ஆம்பிளைனு எரிச்சலா வருது! <br /><br />what an idiot! still, அந்தக் கணவன் கேட்கிறானோ இல்லையோ இந்தப் பெண் நிச்சயம் கேட்க வேண்டும். தன் மதிப்பைக் காத்துக் கொள்ள எதற்கு இன்னொருத்தரை எதிர்பார்க்க வேண்டும்? இன்னிக்கு புருஷன் நாளைக்குப் பிள்ளைனு அடுத்தவரை நம்பியே இருப்பது சரியல்ல.<br /><br />நீங்க சொல்லியிருப்பது போல.. பெண்களுக்கு சின்ன வயசிலிருந்தே கௌரவம் மதிப்பு சுயமரியாதை பத்தி நிறைய சொல்லணும். எனக்கென்னவோ இந்தப் பெண் வீட்டில் பெற்றோர்கள் அப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.<br /><br />இவர்கள் என்றில்லை, நிறைய பேர் வீட்டில் இப்படித்தான். "எங்கப்பாம்மா என்னை எதுவுமே சொல்லாம அதிந்து கூடப் பேசாம வளத்தாங்க.. இங்கே இவங்க குடும்பத்துல காச்சு மூச்சுனு கத்துறாங்க.. பயமா இருக்கு"னு நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். செல்லமாக வளர்ப்பதனால் பிள்ளைகள் சுயமரியாதை பற்றியும் அடுத்தவரை மதிப்பது பற்றியும் அறிவார்கள் என்பது தவறான assumption. அதுவும் பெண் குழந்தை என்றால், "நாளைக்கு இன்னொருத்தர் வீட்டுக்குப் போறவ.. அதனால இப்பல்லேந்து வேலை செஞ்சுப் பழகு"னு நிறைய பேர் வீட்டுல சொல்லி வளத்தாங்க. my family included. very sad.<br /><br />குழந்தை பிறந்த பிறகு தாய் என்கிற பார்வையில் தனக்கென்று இருக்கும் அத்தனையையும் விட்டுக்கொடுக்கும் சுபாவம் இயல்பாகவே வரும் நம் நாட்டுப் பெண்களுக்கு சுயமரியாதை, மதிப்பு போன்றவை பற்றிச் சிறு வயதிலிருந்தே நிறையச் சொல்ல வேண்டும்.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74547476748184079712013-04-22T22:22:33.580+05:302013-04-22T22:22:33.580+05:30என்ன இப்படி சொல்லிட்டீங்க..?க்ரேட்டு மைன்டுசு திங்...என்ன இப்படி சொல்லிட்டீங்க..?க்ரேட்டு மைன்டுசு திங்கு அலைக்குனு சொல்வாங்க.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62173067681907608272013-04-22T09:34:58.161+05:302013-04-22T09:34:58.161+05:30அப்பாதுரை, உங்களுக்கு பதில் சொல்லிட்டேன். :))) அந்...அப்பாதுரை, உங்களுக்கு பதில் சொல்லிட்டேன். :))) அந்தப்பையர் என் மனைவியை அவமதிப்பது என்னையே அவமானம் செய்வது போல் என்பதைச் சொல்லவோ, உணர்த்தவோ வேண்டாமா? அவளைத் துன்புறுத்தினால் எனக்கு சந்தோஷம் வருமானு கேட்க வேண்டாமா? என்ன ஆம்பிளைனு எரிச்சலா வருது! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69607118693413481512013-04-22T09:33:53.039+05:302013-04-22T09:33:53.039+05:30வாங்க கடைசி பெஞ்ச், எல்லாம் நாம் எதிர்கொள்ளும் வித...வாங்க கடைசி பெஞ்ச், எல்லாம் நாம் எதிர்கொள்ளும் விதத்தைப் பொறுத்து அமையும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91168426849684155932013-04-22T09:33:24.326+05:302013-04-22T09:33:24.326+05:30வாங்க "இ"சார், தண்டச்சோறே தான். வேறென்ன ...வாங்க "இ"சார், தண்டச்சோறே தான். வேறென்ன சொல்ல! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40443679454839114072013-04-22T09:32:06.395+05:302013-04-22T09:32:06.395+05:30வாங்க வல்லி, நீங்க சொல்லும் அந்தப் பெண் செய்ததைத் ...வாங்க வல்லி, நீங்க சொல்லும் அந்தப் பெண் செய்ததைத் தான் இவளும் செய்யணும் என்பது என்னோட எதிர்பார்ப்பு. பார்க்கலாம். நல்லதே நடக்கட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7477126743860716582013-04-22T09:31:26.071+05:302013-04-22T09:31:26.071+05:30டிடி, கரெக்டாப் பாயின்டைப் பிடிச்சுட்டீங்க.:)))டிடி, கரெக்டாப் பாயின்டைப் பிடிச்சுட்டீங்க.:)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82573280126268903892013-04-22T09:31:03.715+05:302013-04-22T09:31:03.715+05:30வாங்க வெங்கட், கணவன், மனைவி இருவரும் ஒத்துப்பேசிக்...வாங்க வெங்கட், கணவன், மனைவி இருவரும் ஒத்துப்பேசிக்கணும். அதே போல் மாமியார்க்காரி மருமகளை அவமானம் செய்ய நினைத்தால் மாமனார் எடுத்துச் சொல்லணும். மாமனார் தப்பாகப்பேசினால் மாமியார் புரிய வைக்கணும். இங்கே இரண்டுமே மோசம்! என்ன சொல்ல முடியும்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38837471047643399602013-04-22T09:29:59.559+05:302013-04-22T09:29:59.559+05:30இத்தனைக்கும் அந்த அம்மாவும் பள்ளியில் ஆசிரியராக வே...இத்தனைக்கும் அந்த அம்மாவும் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தவரே!:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48557418883357421872013-04-22T09:28:03.549+05:302013-04-22T09:28:03.549+05:30//இதை கேட்கும் போது கஷ்டமாய் இருக்கிறது 7 மணிக்கு ...//இதை கேட்கும் போது கஷ்டமாய் இருக்கிறது 7 மணிக்கு எல்லோரும் சாப்பிட்டு பாத்திரங்களை ஒழித்துப்போடுவதா! இப்படியும் மனிதர்களா?//<br /><br />அவள் வருவதற்குள்ளாக எல்லாம் அவசரம் அவசரமாச் செய்துடுவாங்களாம். இதை அவங்களே பெருமையா இன்னொரு நண்பர் வீட்டில் பகிர்ந்துப்பாங்களாம். அந்த நண்பர் சொல்லித் தான் எனக்குத் தெரிய வந்தது. அந்தப்பெண்ணுக்குத் தான் தைரியம் வந்து முதல்லே புருஷனை உலுக்கணும். நீயெல்லாம் என்னடா ஆம்பளைனு கேட்கணும். எதுக்குக் கல்யாணம் பண்ணிண்டே? நீ சாப்பிடறச்சே பெண்டாட்டி நினைவே வரலையா உனக்குனு கேட்கணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42895830139530685042013-04-22T09:26:08.707+05:302013-04-22T09:26:08.707+05:30வாங்க கோமதி அரசு, பெண் வீட்டார் சொல்வது கஷ்டம்னு ந...வாங்க கோமதி அரசு, பெண் வீட்டார் சொல்வது கஷ்டம்னு நாம பிள்ளையைப் பெற்றுவிட்டு நினைத்தாலும் அவங்களுக்கு அவங்க பெண்ணைப் பத்தின கவலையும் இருக்கு!:))))) அவங்க தரப்பிலே அது நியாயமாவும் தெரியுது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65561304770421703702013-04-22T09:24:58.714+05:302013-04-22T09:24:58.714+05:30இதான் லக்ஷ்மி பாலகிருஷ்ணனுக்கு நான் சொன்னது:
லக்ஷ...இதான் லக்ஷ்மி பாலகிருஷ்ணனுக்கு நான் சொன்னது:<br /><br />லக்ஷ்மி, நீங்க சொல்லும் காரணம் தான் பெற்றோருக்கும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே நல்லவங்களா, கெட்டவங்களானு எப்படிக் கண்டு பிடிக்கிறது? அவங்க பெண்ணுக்குத் தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுத்து வளர்த்திருந்தால், இம்மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாமே? அது தான் வேணும். என்னோட மறைமுகக் கருத்து அது தான். அந்தப் பெண் தன்னோட உரிமைக்காகப் போராடி ஜெயிக்கணும். படித்து வேலைக்குப் போய் 20,000-க்கு மேல் சம்பாதிக்கும் பெண்ணுக்கு மனோ தைரியம் வேண்டாமா? அநியாயத்தை எதிர்க்க வேண்டாமா? மாமியாராக இருந்தாலும் என்னோட சுயமரியாதையை மதிக்கலைனா நானும் ஒதுக்கிடுவேன். அப்படினு கொஞ்ச நாட்கள் இருந்தால், தானே வழிக்கு வருவாங்க. இந்த நடவடிக்கை பலனை அளிப்பதையும் பார்த்திருக்கிறேன். :))))))))<br />Collapse this commentGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78011757899294394822013-04-22T09:24:32.859+05:302013-04-22T09:24:32.859+05:30அப்பாதுரை, என்ன ஆச்சரியம்? கிட்டத்தட்ட உஙகளோட கரு...அப்பாதுரை, என்ன ஆச்சரியம்? கிட்டத்தட்ட உஙகளோட கருத்தோட ஒத்துப் போகவேண்டிய நிலைமை எனக்கும்! ஹிஹிஹி, இதே கருத்தில் தான் ஜி+இல் லக்ஷ்மி பாலகிருஷ்ணனுக்கும் பதில் கொடுத்திருக்கேன். இங்கே வந்தால் நீங்களும் அதையே சொல்றீங்க! என்னமோ போங்க, எப்படி உங்க கருத்தோட ஒத்துப் போகிறேன்னு எனக்குக் கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்காக்கும்! :)))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15459423608186130342013-04-22T08:00:53.273+05:302013-04-22T08:00:53.273+05:30வீட்டுக்கு வீடு வாசற்படி. பிரச்சினைகளின் பரிமாணம்த...வீட்டுக்கு வீடு வாசற்படி. பிரச்சினைகளின் பரிமாணம்தான் வேறு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43297820623323996322013-04-22T07:08:55.541+05:302013-04-22T07:08:55.541+05:30அந்தப் பெண் இதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்ட...அந்தப் பெண் இதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பெண்ணுக்கு சுயமரியாதை இல்லையென்றால் யார் என்ன சொன்னாலும் செய்தாலும் கஷ்டத்தில் தான் உழல்வார்கள். நிறையப் பார்த்துவிட்டேன். தைரியமும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் வேண்டும். this really annoys me. இந்தக் காலத்தில் இப்படியா! தன்னுடைய குழந்தைக்கு எவ்வளவு poor role model ஆக இருக்கிறாள் இந்தப் பெண்!<br />அவளைத் திருமணம் செய்துகொண்டவன் ஆண் தானா? அறிவில்லாத மிருகமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11272912444968111522013-04-22T01:46:56.664+05:302013-04-22T01:46:56.664+05:30'...நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக...'
...'...நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக...'<br /><br />~ 'வாய் மூடி' ஆமாம். ஆனால், இது நடுநிலை அல்லவே. ஈசான்ய மூலை, அந்தத் தண்ட ச்சோறு.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76238371018908168492013-04-22T01:46:24.744+05:302013-04-22T01:46:24.744+05:30'...நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக...'
...'...நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக...'<br /><br />~ 'வாய் மூடி' ஆமாம். ஆனால், இது நடுநிலை அல்லவே. ஈசான்ய மூலை, அந்தத் தண்ட ச்சோறு.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com