tag:blogger.com,1999:blog-18675072.post6709020111887717758..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அந்த நாளும் வந்திடாதோ 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-10552472653635349422010-12-16T14:33:34.093+05:302010-12-16T14:33:34.093+05:30நிறைய விசயங்களை இப்போ தான் முதல் முதலாக தெரிந்து க...நிறைய விசயங்களை இப்போ தான் முதல் முதலாக தெரிந்து கொண்டேன்!<br /><br />எப்பேர் பட்ட நல்ல கல்வி திட்டம் உள்ள நவோதயா பள்ளிகளை <br /><br />அனுமதிக்காமல் இருப்பது பற்றி கவலையாக தான் இருக்கிறது <br /><br />ஒரு குழந்தை ஐந்து வயதில் ஆறு மொழிகளை எளிதாக கற்க முடியும் என்று அறிக்கை சொல்கிறது<br /><br />ஹிந்தி கூட பிரான்ஸ் ,இத்தாலி போன்ற மொழிகளை கூட கற்க வகை செய்யலாம் என்பது என் கருத்துpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22436323055086665132010-12-15T10:39:37.164+05:302010-12-15T10:39:37.164+05:30ப்ரியா, நீங்க சொல்வது மாநில அரசின் பாடத் திட்டம், ...ப்ரியா, நீங்க சொல்வது மாநில அரசின் பாடத் திட்டம், நான் சொல்லி இருப்பது மத்திய அரசின் பாடத் திட்டம். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை மேற்கொண்டிருக்கும் மாநிலப் பள்ளிகளில் வேண்டுமானால் அறிமுகம் செய்யலாம். ஆனால் கேந்திரிய வித்யாலயாவில் அறிமுகம் செய்ய முடியாது. கேந்திரிய வித்யாலயா சங்கதனும், என்சி ஈ ஆர்டியும் சேர்ந்து தான் முடிவு செய்யும். நவோதயாபள்ளிகளில் அத்தகைய பாடத்திட்டமே அறிமுகம் செய்கிறார்கள். தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிகளை வர விட்டால் அனைத்துத் தரப்பினருக்கும் உண்மையான சமச்சீர் கல்வியைத் தர இயலும். மத்திய அரசின் வீச்சு மிகப் பெரியது. ஆகவே ஹிந்தி கற்பிக்கப் படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக அரசியல்வாதிகள் நவோதயா பள்ளிகளை அநுமதிக்கவில்லை. மேலும் கிராமாந்தரங்களில் நவோதயா பள்ளிகளை அநுமதிப்பதன் மூலம் ஏழை விவசாயியின் மகனும் அதன் பலனைப் பூரணமாய் அநுபவிக்கலாம். இப்போது இருக்கும் மாநிலப் பள்ளிகளைப் போல் ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்காது என்பதில்லாமல் பள்ளி அனைத்திலும் தன்னிறைவு பெற்றிருக்கும். எங்கே?? :((((((((( கனவு காணலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62933775671624584262010-12-15T08:37:40.917+05:302010-12-15T08:37:40.917+05:30என் பையன்களுக்கு இந்த வருடத்தில் இருந்து சமச்சீர்...என் பையன்களுக்கு இந்த வருடத்தில் இருந்து சமச்சீர்கல்வி திட்டம் ;ஆசிரிய ஆசிரியைகளுக்கே சிலபஸ் பற்றியும் சொல்லி கொடுப்பது பற்றியும் குழப்பம் .,கல்வி துறை சரியாக ட்ரைனிங் கொடுக்காமல் அறிமுக படுத்தி விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது <br />பாடதிட்டத்திலும் தமிழை எளிமை படுத்த வில்லை <br /> கல்வி கட்டணமும் அரசு அறிவித்ததை விட பல மடங்கு ;அரசு அறிவித்த தொகைக்கு மட்டும் ரசீது .,மீதி தொகைக்கு துண்டு சீட்டு மட்டும் தான் .,இந்த லட்சணத்தில் அடுத்த வருடத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும்(ஸ்டேட்,சென்ட்ரல்,மெட்ரிக் ,cbsc ) அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் அறிமுக படுத்த இருக்கிறார்கள்.,இனி வரும் வருடங்களிலாவது நிலைமை சீராக அரசு ஆவன செய்யும் என்று நம்புவோம் நிற்க <br />பூனை குட்டி என்றதும் பாரதியின் பாட்டு நினைவுக்கு வருகிறது கீதாம்மாpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10799957819443436432010-12-12T18:11:52.779+05:302010-12-12T18:11:52.779+05:30மன்னிக்கணும். நானும் தவறாக எழுதி விட்டேன். பாடங்க...மன்னிக்கணும். நானும் தவறாக எழுதி விட்டேன். பாடங்களைப் (Subjects) , பொருத்த வரை ஆங்கிலம் தான் பயிற்று மொழி. ஹிந்தி அல்ல. சம்பா பப்ளிகேஷன்ஸ் என்கிற மிகச்சிறந்த புத்தக நிறுவனத்தின் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் இப்பொழுது தான் நினைவுக்கு வந்தன.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67264951523681459382010-12-12T15:41:48.367+05:302010-12-12T15:41:48.367+05:30மன்னிக்கணும், தமிழ் பயிற்று மொழினு தப்பாச் சொல்லிட...மன்னிக்கணும், தமிழ் பயிற்று மொழினு தப்பாச் சொல்லிட்டேன். தமிழ் தான் முதன்மை மொழியாகக் கற்கவேண்டும், ஆங்கிலம்,ஹிந்தி இரண்டாம் மூன்றாம் இடங்கள். என்றாலும் பாடங்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஹிந்தி எல்லாப் பள்ளிகளிலும் கற்றுக்கொடுப்பதும் இல்லை. விவேகாநந்தா வித்யாலயா, பத்மா சேஷாத்ரி போன்ற சில பள்ளிகளில் மட்டுமே மூன்று மொழிகளும் இருக்கின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12678785985038536342010-12-12T15:39:59.120+05:302010-12-12T15:39:59.120+05:30கேந்திரிய வித்யாலயா பாடத்திட்டம் வைத்திருக்கும் தன...கேந்திரிய வித்யாலயா பாடத்திட்டம் வைத்திருக்கும் தனியார் பள்ளிகளில் தமிழ் தான் முதல் பயிற்று மொழி. ஹிந்தி ஆப்ஷனல். கேந்திரிய வித்யாலயாவில் எட்டு வகுப்பு வரையிலும், சோஷியல் ஸ்டடீஸ் ஹிந்தி, எட்டாம் வகுப்புக்குப் பின்னர் ஹிந்தியோ, ஆங்கிலமோ தேர்ந்தெடுக்கலாம். அதுவும் தென் பிராந்தியங்களில் சில இடங்களில் ஆறாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலத்தில் உண்டு. எங்க பையரும், பெண்ணும் +2 வரையும் கேந்திரிய வித்யாலயா தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29148890152649315982010-12-12T15:25:15.923+05:302010-12-12T15:25:15.923+05:30//முதல் வகுப்பில் இருந்தே சேர்த்துவிட்டதால் பாடத்த...//முதல் வகுப்பில் இருந்தே சேர்த்துவிட்டதால் பாடத்திட்டத்தைப் பின்பற்றப் பையர்களுக்குப் பிரச்னை இல்லை என்றும் கூறினார். இதே பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள்..//<br /><br />ஒரு காலத்தில் கேந்திர வித்தியாலய பாடங்கள் (Subjects) அனைத்தும் ஹிந்தியிலேயே இருந்தன. ஆங்கிலம், தமிழ் (Languages) மட்டும் அந்தந்த மொழிகளில். தனியாக ஹிந்தி படிக்க வேண்டிய அவசியம் இல்லாது இருந்தது. நான் புதுவையில் இருந்த காலத்து அறிந்த ஜிப்மர் மருத்துவமனை சார்ந்த கேந்திர வித்தியாலத்து பாடத்திட்டம் இது.<br />இப்பொழுதும் அப்படித்தானா என்று தெரியவில்லை. இதே பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதால் இந்த சந்தேகம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com