tag:blogger.com,1999:blog-18675072.post6788986057631811380..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கொலு பார்க்க வாங்க எல்லோரும்! :) நோ சுண்டல்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-18675072.post-39219846545743287372017-10-02T17:37:31.664+05:302017-10-02T17:37:31.664+05:30பட்ஸ் ஓட்டல் இருக்கு. சென்ற வியாழனுக்கு முந்தைய ...பட்ஸ் ஓட்டல் இருக்கு. சென்ற வியாழனுக்கு முந்தைய வியாழன் பாண்டி பஜார் கீதா கஃபேயில் சாப்பிட்டோம். ம்.......ம்..... ஓகே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91592267754075148822017-10-02T17:07:41.446+05:302017-10-02T17:07:41.446+05:30ஶ்ரீராம், தாம்பரத்தில் பட்ஸ் ஹோட்டல் இன்னும் இருக்...ஶ்ரீராம், தாம்பரத்தில் பட்ஸ் ஹோட்டல் இன்னும் இருக்கா என்ன? நாங்க தேடினோமே! ஒருவேளை அன்று விடுமுறையோ? தெரியலை! அதே போல் பாண்டிபஜாரில் கீதா கஃபேயிலும் அடை, அவியல், காஃபி நன்றாக இருக்கும். இப்போக் கொஞ்சம் ஹோட்டலின் முகமே மாறி இருக்கு! ஆள் மாறிட்டாங்களானு கேட்டதுக்கு இல்லைனாங்க! ஆனால் அப்படித் தெரியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84994695650573935262017-10-02T17:04:26.483+05:302017-10-02T17:04:26.483+05:30நான் எப்படியாவது ஏதேனும் சட்னி அரைச்சுடுவேன். இல்ல...நான் எப்படியாவது ஏதேனும் சட்னி அரைச்சுடுவேன். இல்லைனா தோசை இறங்காது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82610684864300302862017-10-02T17:01:03.071+05:302017-10-02T17:01:03.071+05:30//ஜீவி சார்... கும்பகோணத்துலயும் உப்பிலியப்பன் கோவ...//ஜீவி சார்... கும்பகோணத்துலயும் உப்பிலியப்பன் கோவிலிலும் (அந்த ஊரிலும்) எங்க மெஸ் இருக்கு? கொஞ்சம் டீடெயிலும் சேர்த்தீங்கன்னா, டிராவல் பண்ணும்போது உபயோகமா இருக்கும். இல்லைனா, கும்பகோணத்துல ஃபேமஸ்னு ஒரு கடைக்குப் போய், சிவனே (பெருமாளே)ன்னு ஏதோ சாப்பிட்டோம் வந்தோம்னு ஆயிடும்.//<br /><br />நெல்லைத் தமிழனாரே! என்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77204851443888496212017-10-01T20:21:11.113+05:302017-10-01T20:21:11.113+05:30தாம்பரம் பட்ஸ் ஹோட்டலில் அந்தக்காலத்தில் நான் சாப்...தாம்பரம் பட்ஸ் ஹோட்டலில் அந்தக்காலத்தில் நான் சாப்பிட்டிருக்கிறேன். நன்றாயிருக்கும். இப்பவும் அந்த ஹோட்டல் அங்கே இருக்கு. இப்போது சுவை எப்படியோ, தெரியாது. சமீபத்தில் அங்கு சாப்பிட்டதில்லை. சேலையூர் கொலுவுக்குச் சென்று வரும்போது தாம்பரம் வழியாக வந்தேன். அப்போது அந்த பட்ஸ் ஹோட்டல் கண்ணில் பட்டு நினைவுகளைக் கிளப்பியது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80580252055578050272017-10-01T20:08:41.253+05:302017-10-01T20:08:41.253+05:30ஶ்ரீராம், ரெண்டு தோசை படம் போட்டாலும் போட்டேன், சு...ஶ்ரீராம், ரெண்டு தோசை படம் போட்டாலும் போட்டேன், சும்மாக் கருத்து மழை பொழிகிறது! அநேகமா எல்லா ஓட்டல்களையும் பத்தி அலசியாச்சு. யாரானும் தாம்பரம் பட்ஸ் ஓட்டலில் (இப்போ இல்லை) ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டிருக்கீங்களா? அதே போல் ஹைகோர்ட் எதிரே அம்பீஸ் கஃபே? ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம்? அங்கே இருக்கும் காதி பவனில் சுடச் சுடக் காரசாரமான கொண்டைக்கடலைச் சுண்டலோடு, சூடான சுக்குமல்லிக் காஃபி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16806322521572834882017-10-01T20:06:53.008+05:302017-10-01T20:06:53.008+05:30நாங்க அப்படி எந்த ஹோட்டலிலும் கும்பகோணத்தில் வாங்க...நாங்க அப்படி எந்த ஹோட்டலிலும் கும்பகோணத்தில் வாங்கினதில்லை. வாங்கினால் மங்களாம்பிகாவில் இட்லி, கொத்சு, மி.பொடி எண்ணெய் தனியாக் காசு வாங்கிண்டு கொடுப்பாங்க! இல்லைனா வெங்கட்ரமணாவில் தயிர் சாதம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88143701244788241002017-10-01T20:05:02.517+05:302017-10-01T20:05:02.517+05:30கோபு ஐயங்கார் "பெயர் போனது" போனது தான்! ...கோபு ஐயங்கார் "பெயர் போனது" போனது தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37356307120614555422017-10-01T20:04:32.091+05:302017-10-01T20:04:32.091+05:30கஷ்டம், கஷ்டம், கடப்பாவுக்கு அப்படி எல்லாம் சுலபமா...கஷ்டம், கஷ்டம், கடப்பாவுக்கு அப்படி எல்லாம் சுலபமா செய்முறை இல்லை! :) நான் செய்யறேனோ இல்லையோ செய்முறை தரேன் உங்களுக்கு! சுமார் 100 கிராம் பூண்டாவது வேணும் அதுக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75274185983847832192017-10-01T19:24:31.097+05:302017-10-01T19:24:31.097+05:30//கொலுவில் தோசையா?//
ச்ச்சே... நான் போன ஒரு கொலு...//கொலுவில் தோசையா?//<br /><br />ச்ச்சே... நான் போன ஒரு கொலுவிலும் எனக்கு வாய்க்கவில்லை!!!!<br /><br />மங்களாம்பிகா - நான் தஞ்சை மங்களாம்பிகாவில் சாப்பிட்டிருக்கிறேன். பித்தளை டம்ளர்களில் காஃபி தருவார்கள். சில ஹோட்டல்களில், - மங்களாம்பிகாவிலுமா என்பது நினைவில் இல்லை - காஃபியை ஊற்றி டபராவுக்குள் டம்ளரைக் கவிழ்த்துக் கொண்டுவந்து சூடாய்க் கொடுப்பார்கள். டம்ளரை நிமிர்த்துவதே ஒரு சாதனை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6033098375953405882017-10-01T19:20:47.468+05:302017-10-01T19:20:47.468+05:30கடைசியாய் எந்த ஹோட்டலில் "நல்ல காஃபி" ச...கடைசியாய் எந்த ஹோட்டலில் "நல்ல காஃபி" சாப்பிட்டேன்? நினைவில்லை! கும்பகோணம் டிகிரி காஃபி ஒரு பம்மாத்து என்பதுதான் என் அபிப்பிராயமும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30431765772748696512017-10-01T19:19:04.109+05:302017-10-01T19:19:04.109+05:30மதுரையில் சில நல்ல ஹோட்டல்கள் உண்டு. நெய் தோசை ஹோ...மதுரையில் சில நல்ல ஹோட்டல்கள் உண்டு. நெய் தோசை ஹோட்டல்களில் அதிகம் சாப்பிடுவதில்லை நான். கோபு ஐயங்கார்க் கடை எல்லாம் "பெயர் போன" கடை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20445198166107782492017-10-01T19:16:26.254+05:302017-10-01T19:16:26.254+05:30கடப்பா என்பது கடலைமாவு ரெண்டு ஸ்பூன் சேர்த்தாலே போ...கடப்பா என்பது கடலைமாவு ரெண்டு ஸ்பூன் சேர்த்தாலே போதும்தானே? எப்பவோ மதுரைல சாப்பிட்டது! எங்க அக்கா அடிக்கடி செய்வார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43465469536580230592017-10-01T19:14:14.778+05:302017-10-01T19:14:14.778+05:30/மி.பொடி என்னமோ எனக்கு ஒத்துக்கறதில்லை! :)//
ஒத்.../மி.பொடி என்னமோ எனக்கு ஒத்துக்கறதில்லை! :)//<br /><br />ஒத்துக்குதோ இல்லையோ.. அதுதான் வாய்க்குது!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11605357506451743252017-10-01T19:12:44.206+05:302017-10-01T19:12:44.206+05:30//எண்ணெய் ரொம்ப விடணும். கொஞ்சம் நேரம் எடுக்கும்./...//எண்ணெய் ரொம்ப விடணும். கொஞ்சம் நேரம் எடுக்கும்.//<br /><br />எண்ணெய் விடவும் சாப்பிடவும் தயங்க மாட்டேன் நெல்லை... நேரம் எடுக்கும் என்றால்தான் கடுப்ஸ்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64604309000777695232017-10-01T19:12:28.816+05:302017-10-01T19:12:28.816+05:30//படாமல் ஒன்றிரண்டுதான் //
படங்கள் ஒன்றிரண்டுதான்...//படாமல் ஒன்றிரண்டுதான் //<br /><br />படங்கள் ஒன்றிரண்டுதான் என்று படிக்கவும். ஹிஹிஹி...<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88232158369892739992017-10-01T17:46:29.871+05:302017-10-01T17:46:29.871+05:30ரொம்ப அவசரம். ஸ்டேஷனுக்கு வந்து விட்டோம். பகல் நேர...ரொம்ப அவசரம். ஸ்டேஷனுக்கு வந்து விட்டோம். பகல் நேர வண்டி. டிபன் கட்டி கையில் எடுத்திண்டு போகணும் என்றால் ஸ்டேஷனுக்கு எதிரேயே சில சின்ன ஓட்டல்கள் இருக்கின்றன.<br />பெரிய ஓட்டல் டிபனுக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை. இட்லி, சட்னி, சாம்பார், எண்ணை மிளகாய் பொடி (இப்பொழுதெல்லாம் இதுக்கு மட்டும் தனிக்காசு) எல்லாம் உண்டு.<br /><br />கும்பகோணத்தில் ஏறினால் விழுப்புரத்தில் இட்லியை மி.பொடியில் ஒரு புரட்டு புரட்டி விண்டு விண்டு சாப்பிட ஏதுவாக இருக்கும். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25028409494200731092017-10-01T17:38:10.818+05:302017-10-01T17:38:10.818+05:30நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் சொல்வது சரிதான். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89553439327814544112017-10-01T17:34:37.647+05:302017-10-01T17:34:37.647+05:30மங்களாம்பிகா ஓட்டல் பெரியவர் இருந்தவரைக்கும் ஓகே! ...மங்களாம்பிகா ஓட்டல் பெரியவர் இருந்தவரைக்கும் ஓகே! அப்போ அங்கே காஃபி குடிச்சோம். சுத்தமான பசும்பால் காஃபினு போர்டிலே போட்டிருந்தது. அவங்க கொடுத்ததும் அதான்! ஆனால் இப்போ இடமும் மாறி உள்ளே கோயில் கடைகள் இருக்கும் இடமும் போனப்புறம் சுகம் இல்லை. பழைய இடத்திலே ஒரு மழைக்காலத்தில் மேலே இருந்து மழை நீர் கொட்டிக் கொண்டிருக்கையில் சாப்பிட்டிருக்கோம். அவங்க கிட்டே இருந்து இட்லி, கொத்சு ரயிலுக்குக் கட்டி எடுத்துப் போவோம். சாப்பாடு வெங்கட்ரமணாவில் பத்து மணிக்கெல்லாம் நிவேதனம் முடிச்சுக் காக்காய்க்குப் போட்டுட்டு முதல் ஆளாச் சாப்பிடுவோம்! அங்கேயும் சாம்பார் சாதம், தயிர் சாதம் பொட்டலங்கள் கிடைக்கும். டிஃபனும் கிடைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45510467021719986982017-10-01T17:32:06.674+05:302017-10-01T17:32:06.674+05:30காசி இன்டர்நேஷனலை விட "ராயாஸ்" நல்லா இரு...காசி இன்டர்நேஷனலை விட "ராயாஸ்" நல்லா இருக்கு. அங்கேயே பின்னால் இருக்கும் ரெஸ்டாரன்டில் சாப்பிடலாம். அருமையான சாப்பாடு! வட, தென் இந்திய உணவு வகைகள்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78431431073457691912017-10-01T17:28:23.546+05:302017-10-01T17:28:23.546+05:30கும்பேஸ்வரர் கோயில் என்றாலே சன்னதியில் இருக்கும் ம...கும்பேஸ்வரர் கோயில் என்றாலே சன்னதியில் இருக்கும் மங்களாம்பிகா ஓட்டல் நினைவுக்கு வரலியா? அட்டகாசமான டிபன். வெங்கட்ரமணா மற்ற ஊர்கள் பெரிய ஹோட்டல் போலிருக்கும். <br /><br />இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே கும்பகோண அந்தக்கால பஞ்சாமி ஓட்டல் நினைவுக்கு வருகிறது. எழுத்தாளர் எம்விவிக்கு ரொம்பவும் பிடித்த ஓட்டல். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32607488112698467392017-10-01T17:21:53.276+05:302017-10-01T17:21:53.276+05:30கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு முந்தின தெருவில் ...கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு முந்தின தெருவில் ஒரு அற்புதமான மெஸ் இருக்கிறது. பெயர் ஞாபகமில்லை. கணேஷ் மெஸ்ஸோ என்னவோ.<br />ஒப்பிலியப்பன் கோயில் கோபுர வாசலுக்கு நேர் எதிராக இருக்கும் தெரு சன்னதி தெரு. சன்னதித் தெருக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் பிரியும் இரண்டு தெருக்களிலும் மெஸ்கள் இருக்கின்றன. நேம் போர்டு எல்லாம் கிடையாது.<br />வலப்பக்கம் இருக்கும் மெஸ் ஒரு கல்யாண மண்டபத்திற்கு அடுத்து இருக்கும். இடப்பக்க மெஸ் ஒரு சின்ன வீட்டில் இருக்கும். மாமி மெஸ் என்றால் எல்லோருக்கும் வழி காட்டுவார்கள். இத்தனை பேர் வருகிறோம் எடுத்து வையுங்கள் முன்னாலேயே சொல்லி விட்டால் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். கும்பகோண வழக்கப்படி எல்லா மெஸ்களிலும் சாப்பிட்ட வாழை இலையை நீங்கள் தான் எடுத்துப் போட வேண்டும்.<br /><br />கோபுரவாசலுக்கு எதிரிலிருக்கும் சன்னதித் தெருவில் நிறைய தங்குமிடங்கள் உண்டு. அவற்றில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம தங்கும்விடுதி ஃபேமஸ். கும்பகோணத்தில் தங்காமல் ஒப்பிலியப்பன் கோயில் ஊரிலேயே தங்கி விட்டால் மதியம், மாலை, அடுத்த நாள் அதிகாலை என்று பல நேரங்களில் கோயிலில் பெருமாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். இங்கிருந்து மற்ற அருகாமை கோயிலுக்கு வேனில் சென்று வரலாம். சென்ற தடவை என் மனைவி, மகனுடன் இந்த ஆசிரம விடுதியில் தான் தங்கி தரிசனம் செய்தோம். இரண்டு படுக்கை ரூம் வாடகை ரூ.1000/-. நகரில் இருக்கும் காசி இண்டர்நேஷனிலும் இதே வாடகை தான். ஆண்டவன் ஆசிரம் விடுதியில் தங்க ஊரிலிருந்து கிளம்புகையிலேயே தொலைபேசியில் சொல்லி விட்டால் ரூம் ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள்.<br />போன் நெ. 0435- 2463138<br /><br />அருள்மிகு ஒப்பிலியப்பன் எங்கள் குலதெய்வமாக்கும்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7958635470056965472017-10-01T16:54:49.401+05:302017-10-01T16:54:49.401+05:30//கொலுவில் தோசையா?//
இதான் துரைஜி ஸ்டைல். சகஜமாக ...//கொலுவில் தோசையா?//<br /><br />இதான் துரைஜி ஸ்டைல். சகஜமாக எதைப்பற்றியும் எழுதிக் கொண்டு வந்து 'கபால்'ன்னு சிரிக்க வைப்பார். மற்றவர்களை சிரிக்க வைத்து, அவர்கள் சிரிக்கும் தருணம், சிரிக்க வைத்தவர் சிரிக்க மாட்டார் என்பது உலகார்ந்த தத்துவம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26958724480408670022017-10-01T15:25:26.540+05:302017-10-01T15:25:26.540+05:30ஹாஹாஹா, தோசை பண்ணும்போது படம் எடுத்திருக்கேன். நின...ஹாஹாஹா, தோசை பண்ணும்போது படம் எடுத்திருக்கேன். நினைவே இல்லை. அப்லோட் பண்ணும்போது சேர்ந்து வந்திருக்கு. இங்கே பப்ளிஷ் பண்ணறச்சேயும் வந்திருக்கு. சரினு விட்டுட்டேன். எடுக்கலை! கொலுவா இருந்தா என்ன? தோசை எப்போ வேணாச் சாப்பிடலாமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39202368643593367812017-10-01T15:24:25.144+05:302017-10-01T15:24:25.144+05:30காஃபி பத்தி நீங்க சொல்வது சரிதான் அப்பாதுரை! கும்ப...காஃபி பத்தி நீங்க சொல்வது சரிதான் அப்பாதுரை! கும்பகோணம் காஃபி என்றால் சிக்கரி 50% கலந்தே தருவாங்க! அதைத் தான் டிகிரி காஃபினு சொல்றாங்க! சிகரி வாசனையில் காஃபி தொண்டையிலேயே இறங்காது. நீங்க சொல்றாப்போல் கர்நாடகாவில் மங்களூரில் நாங்க ஜனதா டீலக்ஸ் என்னும் ஓட்டலில் காஃபி சாப்பிட்டோம் பாருங்க! அதான் காஃபி! அதே போல் ராயல் நேபாள் ஏர்வேஸில் கொடுத்த காஃபி அடுத்ததாக! ஷிர்டி உட்லண்ட்ஸில் சாப்பிட்ட காஃபி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com