tag:blogger.com,1999:blog-18675072.post6896386868410047066..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இதெல்லாம் திப்பிசம் இல்லை! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-18675072.post-46188761920990725402018-10-05T16:49:34.513+05:302018-10-05T16:49:34.513+05:30நன்றி தி/கீதா. இன்னொரு நாள் வேறே முறையில் செய்து ப...நன்றி தி/கீதா. இன்னொரு நாள் வேறே முறையில் செய்து பார்க்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49008462986766899222018-10-05T16:49:07.078+05:302018-10-05T16:49:07.078+05:30தொக்கு வீணாகாது. நல்லா வதக்கி வைச்சுட்டேன். புளி ச...தொக்கு வீணாகாது. நல்லா வதக்கி வைச்சுட்டேன். புளி சேர்ப்பது இல்லை. என் அம்மா அவ்வப்போது சேர்ப்பார். எனக்கென்னமோ புளிப்பு ஜாஸ்தியாத் தெரியும். வெங்காயமெல்லாம் போட்டு வதக்கி ரொம்பநாள் வைச்சுக்கறதும் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6618191388977910382018-10-05T16:47:54.378+05:302018-10-05T16:47:54.378+05:30ஹாஹா, எழுத விஷயம் இல்லாமலா படம் முதற்கொண்டு எடுத்த...ஹாஹா, எழுத விஷயம் இல்லாமலா படம் முதற்கொண்டு எடுத்து வைச்சுப் போட்டேன்? இஃகி, இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4527097162597983302018-10-05T16:47:14.930+05:302018-10-05T16:47:14.930+05:30நிதானமா உங்க வேலைகளை முடித்துக்கொண்டே வாங்க! ஒண்ணு...நிதானமா உங்க வேலைகளை முடித்துக்கொண்டே வாங்க! ஒண்ணும் அவசரம் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29584663937905936322018-10-05T16:46:27.850+05:302018-10-05T16:46:27.850+05:30சாம்பார், ரசமெல்லாம் பண்ணினதில்லை. சில சமயம் சப்பா...சாம்பார், ரசமெல்லாம் பண்ணினதில்லை. சில சமயம் சப்பாத்திக் கூட்டுக்குச் சேர்ப்பேன். ப்ரெட் சான்ட்விச்சில் தடவுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83277980937148146322018-10-05T16:45:34.626+05:302018-10-05T16:45:34.626+05:30தி/கீதா, இப்படித் தான் பச்சை மிளகாய் வாங்கி வந்திர...தி/கீதா, இப்படித் தான் பச்சை மிளகாய் வாங்கி வந்திருக்கார். இன்னும் முருங்கைக்காய் சாப்பிட ஆரம்பிக்கலை! ஆரம்பிச்சால் சும்மா பத்து முருங்கைக்காய் வரை வந்துடும்.கருகப்பிலையைக் காய வைத்துப் பொடி செய்து வைச்சுப்பேன். மிளகு குழம்பு பண்ணும்போது அதைக் கொஞ்சம் சேர்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47478734524865071712018-10-05T16:43:58.522+05:302018-10-05T16:43:58.522+05:30கல்யாணங்களில் கொடுப்பதெல்லாம் அநேகமாய்ச் சணல் பைகள...கல்யாணங்களில் கொடுப்பதெல்லாம் அநேகமாய்ச் சணல் பைகள் தான்! அதைக் குளிர்சாதனப் பெட்டிக்குள் காய்கள் போட்டு வைக்க முடியாது! மும்பையில் காய்கள் வைக்கவென்றே தனிப்பைகள் விற்பாங்க! இங்கே தமிழ்நாட்டில் அப்படி விற்பதாய்த் தெரியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47195739944408429012018-10-05T09:52:23.210+05:302018-10-05T09:52:23.210+05:30இது தேர்வு நேரம் மா அதனால் phone ல படிச்சாலும் பதி...இது தேர்வு நேரம் மா அதனால் phone ல படிச்சாலும் பதில் குடுக்க தாமதம் ஆகிடும்..<br /><br />ஆனாலும் உங்க சமையல் பதிவில் என் மறுமொழி கண்டிப்பா இருக்குமே..<br /><br />நாங்க திருமலைக்கு நடந்து சென்ற படங்களை வைத்தும் ...இந்த புரட்டாசி சனிக்கிழமை காக வாரம் ஒரு பெருமாள் கோவில் எனவும் பதிவிடுகிறேன் ...<br /><br />வாங்க நேரம் கிடைக்கும் போது என் தளத்திற்கும் ..பார்த்து உங்க கருத்துக்களையும் சொல்லுங்கAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11663240896402100092018-10-04T13:26:34.975+05:302018-10-04T13:26:34.975+05:30துரை அண்ணா நானும் வாசம்
கீதாக்கா நாம சமைச்சா கண்ட...துரை அண்ணா நானும் வாசம்<br /><br />கீதாக்கா நாம சமைச்சா கண்டிப்பா நெல்லையின் வாயை அடைச்சுப் போட்டுடனும் தான் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....அதிரா கிவ் எ ஹேன்ட்!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70715157790604088582018-10-04T13:17:51.705+05:302018-10-04T13:17:51.705+05:30அதிரா நெல்லை வீட்டுக்கு அருகில் இருக்கும் என் கண்ண...அதிரா நெல்லை வீட்டுக்கு அருகில் இருக்கும் என் கண்ணிலே கூட நெல்லை படலை உங்களுக்கா தென்படப் போறார். ஹா ஹா ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4312139977679421222018-10-04T13:17:01.466+05:302018-10-04T13:17:01.466+05:30கீதாக்கா கல்யாணம் விசேஷங்களில் ஒரு பை தராங்களே...(...கீதாக்கா கல்யாணம் விசேஷங்களில் ஒரு பை தராங்களே...(அது துணிப்பைனு சொல்லறாங்க ஆனால் ஃபுல் துணி இல்லை...நைலான்/ப்ளாஸ்டிக் கலந்த துணிப்பை போலத்தான் இருக்கு...) அந்தப் பைகளை நான் கலெக்ட் செய்து வைச்சுருக்கேன். அதில் காய்களை வைத்துவிடுவது வழக்கம். நல்லா இருக்கு அக்கா. அது போல சந்தைக்குப் போகும் போது இந்தச்சின்ன சின்ன பைகளை ஒரு பெரிய பையில் போட்டு எடுத்துக் கொண்டு போயிவிடுவேன். வாங்கும் போதே ஒவ்வொரு பையிலும் ஒரு காய் வாங்கிவைத்துக் கொண்டு விடுவேன். வீட்டுக்கு வந்ததும் அப்படியே அந்தப்பையை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் போதுமெ. பிரித்து எல்லாம் ஆகாது. இது கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றிற்கும். இந்த இரண்டை மட்டும், வீட்டுக்கு வந்து எவர்சில்வர் டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறேன். அப்படியே இருக்கும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76071669386772340322018-10-04T13:09:30.883+05:302018-10-04T13:09:30.883+05:30கீதாக்கா அண்ட் நெல்லை ஹையோ நானும் கொத்தமல்லி வாங்க...கீதாக்கா அண்ட் நெல்லை ஹையோ நானும் கொத்தமல்லி வாங்கிடுவேன்...அது போல கறிவேப்பிலை..கறிப்வேப்பிலை இல்லைனா எனக்கு சமையல் செய்வது ஏதோ போல இருக்கும்...செய்த திருப்தியே இருக்காது. அதனால நிறைய வாங்கிநா கீதாக்கா போல பொடி, கொத்தமல்லி சட்னி தொக்குனு செஞ்சு வைச்சுருவேன் கருவேப்பிலை தொக்கும் கூட..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62304503962750049662018-10-04T12:33:51.932+05:302018-10-04T12:33:51.932+05:30நெல்லை மீ டூ நீங்க சொல்லிருக்கறமாதிரி எல்லாம் செய்...நெல்லை மீ டூ நீங்க சொல்லிருக்கறமாதிரி எல்லாம் செய்வதுண்டு. ப்ரெட்டில் வைத்து டோஸ்ட் செய்து..தோசையின் நடுவில் தடவி மசாலா வைத்து, இந்தத் தொக்கையே வைத்து தக்காளிக் குழம்பாக்கி, இந்தத் தொக்கையே போட்டு பருப்பு சாம்பார் செய்து என்று இந்தத் தொக்கு படும் பாடு இருக்கே!!! டக்கென்று ரசம் கூடச் செய்துவிடலாம் ஹிஹிஹிஹி...ஹான் சூப் மறந்துட்டேனே....ஹிஹிஹி...இன்னும் உண்டு..போதும் ஏன்னா..உங்களுக்குப் பிடிக்காது அதனாலா கீதாக்கா சொல்லிருக்கற மாதிரி தடா!!!! நாங்க எல்லாரும் உக்காந்து வளைத்துக் கட்டிச் சாப்பிடுவோமே!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69237040206859547942018-10-04T12:29:29.499+05:302018-10-04T12:29:29.499+05:30சாதம் செய் முறையில் நீங்களே சொல்லிட்டீங்க அக்கா......சாதம் செய் முறையில் நீங்களே சொல்லிட்டீங்க அக்கா...நான் கருத்து போட்டது எல்லாம்...<br /><br />ஆமாம் அதே அதே...சபாபதே...செமையா இருக்கு உங்க சாதம்!! கீதாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75154069150393086742018-10-04T12:26:24.253+05:302018-10-04T12:26:24.253+05:30இங்கும் மேட்லி ரோட் மார்க்கெட்டில் ஒன்றரை கிலோ தக்...இங்கும் மேட்லி ரோட் மார்க்கெட்டில் ஒன்றரை கிலோ தக்காளி 20 ரூபாய்தான். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75887235055752391592018-10-04T12:23:43.298+05:302018-10-04T12:23:43.298+05:30கீதாக்கா ஹைஃபைவ்...மீ டூ இப்படிப் புரட்டிச் சாப்பி...கீதாக்கா ஹைஃபைவ்...மீ டூ இப்படிப் புரட்டிச் சாப்பிடுவது தனி சுவை..நீங்க சொன்ன அனைத்துமே...ஹையோ ..பாத்திரத்திலும் ஒட்டி வேஸ்ட் ஆகாது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65105376459018202802018-10-04T12:22:11.604+05:302018-10-04T12:22:11.604+05:30ஆஹா கீதாக்கா தக்காளித் தொக்கு மிஸ்ட் இட் சூடா!!!! ...ஆஹா கீதாக்கா தக்காளித் தொக்கு மிஸ்ட் இட் சூடா!!!! இது கெடாதுதான் ஆனா கமென்ட்ஸ் ஆறிப் போச்சே.....சரி பரவால்ல ஃப்ரிட்ஜுலதானே இருக்கு எடுத்துக்கறேன்.....அதிராவோடு போட்டி போட்டு கொடுக்க முடியாம...ஹூம்..<br /><br />தொக்கு இதே தான் இதே மெத்தட் தான் அக்கா நானும் மி வ வாவை வறுத்து தக்காளி வதக்கு அரைத்து அப்புறம் தாளித்து வதக்கி...என்றுதான்...மற்ற மெத்தடும் செய்யறேன் அப்பப்ப மூடைப் பொருத்து....அப்புறம் தாளிக்கும் போது வெந்தயம் தாளித்து வதக்கினால் அது ஒரு சுவை...<br /><br />அப்புறம் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்து அப்புறம் வெந்தயமும்வறுத்து பொடியாகவோ அல்லது அப்படியே தாளித்தோ செய்தால் தக்காளி ஊறுகாய் டேஸ்ட் என்று....<br /><br />இதில் வெங்காயமும் சேர்த்து தொக்கும் செய்யலாம் ஊறுகாயும் செய்வதுண்டு. வதக்கி அரைத்தோ அல்லது பொடியாக நறுக்கி நன்றாக வதக்கியோ செய்வதுண்டு....<br /><br />சூப்பர் தொக்கு கீதாக்கா நல்லா டேஸ்டியா இருந்தது...!!!! சாதம் செமையா இருக்கு..தீர்ந்து போயிருக்கும்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21073901330971121962018-10-03T22:28:48.787+05:302018-10-03T22:28:48.787+05:30த்தோடா! எழுத விஷயம் கிடைக்கவில்லையென்றால் அப்பாவி ...த்தோடா! எழுத விஷயம் கிடைக்கவில்லையென்றால் அப்பாவி ரங்க்ஸ் மேல் பழியயைப் போட்டு இப்படி ஒரு பதிவா? நடத்துங்க.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41896027989710768992018-10-03T17:19:16.358+05:302018-10-03T17:19:16.358+05:30இங்கே மருந்துக்கடைகளில் கூட துணிப்பை தான் பல வருடங...இங்கே மருந்துக்கடைகளில் கூட துணிப்பை தான் பல வருடங்களாக(நாங்க வந்ததில் இருந்து) ஆகவே நாங்களே பைகளை எடுத்துப் போவோம். ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் அந்தத் துணிப்பையில் காய்களை வைத்தால் வாடி விடுகிறது. அதற்கென சில ஜிப் லாக் பைகளை வைச்சிருக்கோம். அல்லது நல்ல ப்ளாஸ்டிக் பைகள் வைச்சிருக்கோம். அவற்றில் தான் போட்டு வைக்க வேண்டி இருக்கு! இங்கே மாங்காய் கிலோ ஐம்பது ரூபாய்! நல்ல ஆவக்காய் போடலாம் போல இருந்தது. செலவாகாது என்பதால் அதிகம் வாங்கலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15999143477788732982018-10-03T17:16:58.621+05:302018-10-03T17:16:58.621+05:30:P :P:P :P:P :P:P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44002573567323121562018-10-03T16:57:00.133+05:302018-10-03T16:57:00.133+05:30இன்னும் சொல்லவந்ததை முழுமையாச் சொல்லலையே.
அப்ப்ப்...இன்னும் சொல்லவந்ததை முழுமையாச் சொல்லலையே.<br /><br />அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா! ஒரு கதையே எழுதியாச்சு! இந்த நேரத்துல கிச்சன்ல இருந்திருந்தால், தோசை மாவுல தக்காளித் தொக்கைக் கலந்து, தக்காளி தோசை அவருக்கு வார்த்துக் கொடுத்திருப்பேன். தொட்டுக்க அந்தத் தக்காளித் தொக்கிலேயே கொஞ்சம் தேங்காயை அரைச்சுவிட்டு புதுவித சட்னி கொடுத்திருப்பேன்..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77637216802395840212018-10-03T16:53:16.192+05:302018-10-03T16:53:16.192+05:30அதுனால பரவாயில்லை அதிரா... 'வாங்க வாங்க'வு...அதுனால பரவாயில்லை அதிரா... 'வாங்க வாங்க'வும் நான் அடிக்கடி போகும் கடையில்லை. அங்க பை எடுத்துக்கிட்டுப் போகலைனா, 2 ரூபாய் பிளாஸ்டிக் பைக்கு எங்கிட்ட வாங்குவான். பழமுதிர்ச்சோலையில் அவனே பிளாஸ்டிக் பையில் கொடுப்பான். அதனால் வேறு வழியில்லாதபோதுதான் (சில காய்கறிகள் இவங்க கிட்ட மலிவு. குறிப்பா, இப்போ மாங்காய், பழமுதிர்ச்சோலைல 150 ரூபாய் 1 கிலோ, வாங்க வாங்கவில் 85 ரூபாய்.ஹாஹா) அங்க போவேன்...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32252041619285294182018-10-02T16:05:23.572+05:302018-10-02T16:05:23.572+05:30ஹையோ வெரி சொறி அது ஒளிச்சிடாதீங்க என வரும்:)ஹையோ வெரி சொறி அது ஒளிச்சிடாதீங்க என வரும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61253937260951441032018-10-02T14:04:39.100+05:302018-10-02T14:04:39.100+05:30வாங்க வாங்க க்கு ஒரு தடவை வரோணும் போல இருக்கு..
ஊ...வாங்க வாங்க க்கு ஒரு தடவை வரோணும் போல இருக்கு..<br /><br />ஊ.கு:<br />நெல்லைத்தமிழனைப் பார்க்க அல்ல:).. ஓடி இளிச்சிடாதீங்க.. அதுசெரி:) நீங்க எத்தனை மணிக்கு டெய்லி அங்கு போவீங்கோ?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26477247630325979512018-10-02T14:03:02.555+05:302018-10-02T14:03:02.555+05:30http://www.somepets.com/wp-content/uploads/2013/06...http://www.somepets.com/wp-content/uploads/2013/06/cats-who-do-not-know-how-to-play-hide-and-seek-13.jpg<br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com