tag:blogger.com,1999:blog-18675072.post693526481231323653..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திப்பிசக் காராவடை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-18675072.post-32149592357707757422020-05-13T16:35:16.335+05:302020-05-13T16:35:16.335+05:30வாங்க ஏஞ்சல். வெள்ளைப் பட்டாணியெல்லாம் இதிலே சேர்ப...வாங்க ஏஞ்சல். வெள்ளைப் பட்டாணியெல்லாம் இதிலே சேர்ப்பதில்லை. உங்களுக்குக் கடலைப்பருப்பு ஒத்துக்காது என்றால் பட்டாணிப்பருப்புச் சின்னதாக இருக்கும். அதைச் சேர்த்துப் பாருங்கள். உங்க நாரோயில் பக்கம் ரசவடைக்குப் பட்டாணிப் பருப்புத் தானே போடுவார்கள்? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82166723661516996622020-05-13T16:34:06.650+05:302020-05-13T16:34:06.650+05:30வாங்க வெங்கட், இது அநேகமாகத் தென் தமிழ்நாட்டுப் பல...வாங்க வெங்கட், இது அநேகமாகத் தென் தமிழ்நாட்டுப் பலகாரம் என்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் புக்ககத்தில் யாருக்கும் தெரியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75165380937660157172020-05-13T16:33:27.879+05:302020-05-13T16:33:27.879+05:30வாங்க கோமதி! தாமதமான பதிலுக்கு நன்றி. காராவடை சாப்...வாங்க கோமதி! தாமதமான பதிலுக்கு நன்றி. காராவடை சாப்பிட்டும் அப்பா, மாமா என்று தடுமாறிவிட்டுப் பின்னர் தான் அப்பா என்றே கூப்பிட ஆரம்பித்தோம். நானும் தேங்காய்ப் பல்பல்லாகக் கீறிச் சேர்ப்பேன் தான். அன்று என்னமோ போடலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32369919226878576292020-05-13T16:32:23.418+05:302020-05-13T16:32:23.418+05:30வாங்க வல்லி, வடையே சாப்பிடுவதில்லையா? ஆசைக்கு ஒன்ற...வாங்க வல்லி, வடையே சாப்பிடுவதில்லையா? ஆசைக்கு ஒன்று எடுத்துக்கலாமே! முழு உளுந்து தால் மக்கனி பண்ணினால் ஒத்துக்கொள்வதில்லை. மற்றபடி வடை எல்லாம் நாங்க அவ்வப்போது சாப்பிடுவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1288126408224540562020-05-11T17:26:15.381+05:302020-05-11T17:26:15.381+05:30நீங்க குணுக்கு ரெசிபில சொன்னதிலிருந்து நான் இந்த க...நீங்க குணுக்கு ரெசிபில சொன்னதிலிருந்து நான் இந்த காராவடை ரெசிப்பிக்காக வெயிட்டிங் ..சிலர் ரெசிபில வெள்ளைப்பட்டாணியும் சேர்க்கிறாங்க .எனக்கு கடலை பருப்பு பெரிசா விருப்பமில்லை கொஞ்சமா சேர்த்து செய்யப்போறேன் .பார்க்க நல்ல இருக்குக்கா திப்பிசை காரவடை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86421751037548951932020-05-09T20:09:53.060+05:302020-05-09T20:09:53.060+05:30என்ன வல்லிம்மா... வடை 'வாழ்க்கையை விட்டே போய்வ...என்ன வல்லிம்மா... வடை 'வாழ்க்கையை விட்டே போய்விட்டது' என்றெல்லாம் எழுதுகிறீர்கள். ச்ராத்தத்தில் வடை இருக்குமே... இல்லைனா, சென்னை வந்தால், டக் என்று தளிகை பக்கம் நடைகட்டினால் கிடைத்துவிடுகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-501425807250506472020-05-09T19:49:03.487+05:302020-05-09T19:49:03.487+05:30காரா வடை - பெயர் புதிதாக இருக்கிறது. சாப்பிட்ட நி...காரா வடை - பெயர் புதிதாக இருக்கிறது. சாப்பிட்ட நினைவில்லை. அம்மாவிடம் கேட்க வேண்டும் - அவர்கள் ஊரில் பழக்கம் இல்லையோ என்னமோ?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80368321749661688492020-05-09T18:21:59.791+05:302020-05-09T18:21:59.791+05:30அன்பு கீதாமா, வடையை விட ,சிறு வயது நினைவுகள் பிரமா...அன்பு கீதாமா, வடையை விட ,சிறு வயது நினைவுகள் பிரமாதம். அந்த வண்டியில் வைத்து விற்கப்படும் பலகாரங்களுக்கு ஈடு இணையில்லை.<br /><br />நானும் அனுபவித்திருக்கிறேன். சபாஷ்!!<br /><br />பெரிய மாமாவின் மனைவி எப்பொழுதும் மன்னிதான்.<br />பிறகும் வேற்றுமை பாராட்டக் கூடாது என்று எல்லா<br />மாமிகளையும் மன்னியாக்கி விட்டேன்:)<br /><br />என் மாமனாரும் மாமாதான் அவர் குழந்தைகளுக்கு.<br />கூட்டுக் குடும்பத்தில் பென் களுக்கு முதலில் திருமணமாகி அவர் குழந்தைகள்<br />மாமா என்று அழைக்கத் தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் மாமா ஆகிப் போனார்.<br />திருமணம் ஆனபுதிதில் நான்கு மாமனார்களையும்<br />மாமா என்றழைத்தாலும் நல்ல வித்தியாசம் தெரியும்.<br /><br />தாத்தா முத்தண்ணா ஆனார்.<br />ஓ காராவடை! எத்தனை நன்றாகச் செய்கிறீர்கள் கீதாமா.<br />மஹா நறுவிசு. இங்கே உளுந்து ஒருவருக்கும்<br />ஒத்துக் கொள்வதில்லை.<br />என் ஆசைகளைக் கட்டுப் படுத்த வேண்டியதுதான்.<br /><br />வடை வாழ்க்கையை விட்டே போய் விட்டது:)<br />திப்பிசம் என்ற பெயரில் ஒரிஜினல் பலகாரங்களைக் கொடுக்கும்<br />பாங்கு உங்களுக்கு மட்டுமே வரும்.<br />இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். மிக நன்றி கீதாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74038616879091631652020-05-09T15:56:11.423+05:302020-05-09T15:56:11.423+05:30மலரும் நினைவுகள் அருமை. காராவடையால் அப்பாவை(மாமா)...மலரும் நினைவுகள் அருமை. காராவடையால் அப்பாவை(மாமா)அப்பா என்று அழைத்து மகிழ்ச்சி படுத்திவிட்டீர்கள். <br /><br />காராவடைக்கு நீங்கள் சொன்னது போலத்தான். தனியாக பாசிப்பருப்பை ஊறவைத்து மாவுடன் கலந்து காராவடை செய்வோம். தேங்காய் பல் பலாக கீறி போடுவோம்.<br />பார்ப்பதற்கு அழகு. காராவடை வாசம் மிகவும் பிடிக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88129864741693598882020-05-09T12:23:02.744+05:302020-05-09T12:23:02.744+05:30கீசா மேடம்... நான் எப்போவுமே, அடைக்கென்றால் மி.வற்...கீசா மேடம்... நான் எப்போவுமே, அடைக்கென்றால் மி.வற்றலை அரிசியோடு ஊறவைத்துவிடுவேன், பெருங்காயக்கட்டியை பருப்போடு ஊறவைப்பேன். இன்னும் சில நாட்களுக்குள் இதனைச் செய்துபார்த்துவிடுவேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30553041367364303812020-05-09T09:22:46.857+05:302020-05-09T09:22:46.857+05:30நன்றி திரு தனபாலன். தனியாகச் செய்முறைக் கமலாவுக்கு...நன்றி திரு தனபாலன். தனியாகச் செய்முறைக் கமலாவுக்குக் கொடுத்த பதிலில் இருக்கும். பாருங்கள். அது மாதிரித் தான் செய்யணும். நினைவாக மிளகாய் வற்றலைப் புழுங்கல் அரிசியோடு சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் நிறம் கொடுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17685562970417302052020-05-09T07:00:35.034+05:302020-05-09T07:00:35.034+05:30செய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...செய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76975140673549175182020-05-09T06:20:21.195+05:302020-05-09T06:20:21.195+05:30ஸ்ரீராம், நம்மவர் எப்போவுமே அளவு தான். எனக்கும் எண...ஸ்ரீராம், நம்மவர் எப்போவுமே அளவு தான். எனக்கும் எண்ணெய்ப் பண்டம் நெஞ்சைக் கரிக்கும் என்பதால் கொஞ்சமாகவே எடுத்துப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12861996292448314042020-05-09T06:18:33.040+05:302020-05-09T06:18:33.040+05:30லாக்டவுன் இல்லாட்டிக் கூடப் பண்ணலாமே! லாக்டவுன் இல்லாட்டிக் கூடப் பண்ணலாமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41311633391590144682020-05-09T06:18:09.916+05:302020-05-09T06:18:09.916+05:30ஹிஹிஹி, எனக்குக் காராவடை என்றால் இந்த நரசிம்மன் பெ...ஹிஹிஹி, எனக்குக் காராவடை என்றால் இந்த நரசிம்மன் பெயர் நினைவில் வந்துடும். நானாகச் சிரிச்சுப்பேன். நல்லவேளையா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45865360462595125752020-05-09T06:17:25.325+05:302020-05-09T06:17:25.325+05:30தெரியலை ஸ்ரீராம், நாங்க காராவடைனே சொல்வோம்/சொல்கிற...தெரியலை ஸ்ரீராம், நாங்க காராவடைனே சொல்வோம்/சொல்கிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77694076940449991202020-05-09T06:16:57.032+05:302020-05-09T06:16:57.032+05:30வாங்க ஆதி, காராவடை உங்களைக் கூடக் கூட்டி வந்துவிட்...வாங்க ஆதி, காராவடை உங்களைக் கூடக் கூட்டி வந்துவிட்டதே! ஆமாம், என் அம்மாவும் கல்லுரலில் அரைத்துத் தான் பண்ணுவார். அப்போ நாங்க ஐந்து பேர் இருந்தோம். எங்க 3 பேருக்கும் சின்ன வயசும் கூட. அதனால் செலவாகிவிடும். மிஞ்சினால் ராத்திரி ரசம் சாதத்துக்குத் தொட்டுக்கொள்வோம். இப்போ எல்லாம் எண்ணித் தான் பண்ண வேண்டி இருக்கு. <br /><br />என் தம்பியின் சிநேகிதர்கள் மட்டுமில்லாமல் என் வழி உறவுக்காரர்கள் பலருக்கும் நம்ம ரங்க்ஸ் "அத்திம்பேர்" தான்! :))))))) வயசில் பெரியவங்க கூட அத்திம்பேர் என்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71184428462443483802020-05-09T06:14:31.417+05:302020-05-09T06:14:31.417+05:30இரவுக்கு இங்கே என்னிக்கானும் தான் சாதம். அதுவும் ச...இரவுக்கு இங்கே என்னிக்கானும் தான் சாதம். அதுவும் சூடாக வடித்து சூடாக மிளகு ரசம் வைத்து அரிசி அப்பளமோ அல்லது இலைவடாமோ பொரித்துக் கொண்டு சாப்பிடுவோம். அநேகமாக இரவில் ஏதேனும் டிபன் தான். கொஞ்சம் சாதம் மிச்சம் இருக்கும். அதை மோர் விட்டுப் பிசைந்து பகிர்ந்து கொண்டு விடுவோம். எனக்கு உணவுப் பொருள் அதுவும் சமைத்தது வீணாகக் கூடாது. கூடியவரை கொஞ்சமாகப் பண்ணுவேன். அப்படியும் மிஞ்சினால் வேலை செய்யும் பெண்ணுக்குக் கொடுப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-98806939883103342020-05-09T06:11:19.478+05:302020-05-09T06:11:19.478+05:30அழகாய் வந்திருப்பது தெரிகிறது. ஆளுக்கு நாலுதான் எ...அழகாய் வந்திருப்பது தெரிகிறது. ஆளுக்கு நாலுதான் என்று நிறுத்திக் கொள்கிறீர்களே... அந்தக் கட்டுப்பாட்டுக்குப் பாராட்டுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40912253008851447542020-05-09T06:10:04.273+05:302020-05-09T06:10:04.273+05:30லாக்டவுன் நாட்களுக்குப் பொருத்தமான ஒன்று! வகைவகைய...லாக்டவுன் நாட்களுக்குப் பொருத்தமான ஒன்று! வகைவகையாய் செய்ய வசதி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85266639326282206102020-05-09T06:08:51.772+05:302020-05-09T06:08:51.772+05:30இளவயது நினைவுகள் சுவாரஸ்யம். குப்பாச்சு குழப்பாச்...இளவயது நினைவுகள் சுவாரஸ்யம். குப்பாச்சு குழப்பாச்சு மாதிரி இருந்தன நரசிம்ம காரவடைக் கதை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69809154890818937682020-05-09T06:07:50.337+05:302020-05-09T06:07:50.337+05:30காரவடையா? காராவடையா?!காரவடையா? காராவடையா?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23256832311096239872020-05-08T21:53:26.883+05:302020-05-08T21:53:26.883+05:30அளவு சொன்னதற்கு அன்பு நன்றி!!அளவு சொன்னதற்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37773565458299702872020-05-08T21:51:43.784+05:302020-05-08T21:51:43.784+05:30மதுரையில் என் பெரியம்மா ஜெய்ஹிந்த் நகரில் இருந்தார...மதுரையில் என் பெரியம்மா ஜெய்ஹிந்த் நகரில் இருந்தார்..அப்போ நாங்கள் சென்ற போது ஆட்டுக்கல்லில் அரைத்து காராவடை பண்ணிக் கொடுத்தார்..சாப்பிட்டு விட்டு மீனாட்சியை புஷ்ப பாவாடையில் பார்த்து வந்தோம்..அப்போ நான் சின்னப் பொண்ணு..இன்னும் நினைவில் இருக்கு..இப்போ பெரியம்மா, பெரியப்பா, அம்மா, அப்பா யாரும் இல்லை..:(<br /><br />எனக்கு ஐந்து மாமிகள்..அதில் பெரிய மாமியை எல்லோருமே மன்னி என்று கூப்பிட்டதால் நானும் என் தம்பியும் மன்னி என்று தான் கூப்பிடுவோம்..இப்போதும்...:) இவரும் அவர்களை மன்னிம்மா என்று தான் சொல்கிறார்..:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3519220048127293792020-05-08T20:53:36.784+05:302020-05-08T20:53:36.784+05:30வணக்கம் சகோதரி
ஹா ஹா ஹா . ஆமாம் சகோதரி. தங்கள் ...வணக்கம் சகோதரி <br /><br />ஹா ஹா ஹா . ஆமாம் சகோதரி. தங்கள் பதிவின் காராவடை வாசனை உடனடியாக என்னை இழுத்து வந்து விட்டது. இங்கு இரவு சாப்பாட்டுதான். மதியம் செய்த காய்கறிகள் கூட்டும், அப்பள குழம்புந்தான் நிறைய உள்ளது அதற்கு தொட்டுக் கொள்ள ஏதேனும் காரசாரமாக (வடை போண்டா, பஜ்ஜி வகையறாக்கள்) இருக்காவென வீட்டில் கேட்பார்களே என எண்ணிக் கொண்டே பதிவுலகம் வந்தால், தங்கள் பதிவு காரசாரமாக இருக்கவும் இழுத்து விட்டது. நான் மட்டும் சூடாக எடுத்துக் கொண்டேன். இந்த சமயத்தில் இங்கு மழை வேறு பெய்கிறது. மழைக்கும் இந்த மாதிரி காரசீரமான நொறுக்கு தீனிக்கும் எப்போதும் ஜோடிதான் இல்லையா?<br /><br />மாலையென்றால் கூட ஏதாவது தயாரித்து விடலாம். இரவு சாப்பிடும் போது எண்ணெய் பலகாரங்கள் செய்து சாப்பிடுவதென்றால் கடினம் என்பது என் எண்ணம். ஆனால் உங்கள் பதிவில் படித்ததை சொன்னால் அந்த மாதிரி ஏதாவது தயாரிக்க கூடாதோ என என் மகன் கேட்பார். ஹா ஹா. ஹா.<br /><br />எனக்காக மறுபடியும் செய்முறைகளை அழகாக விவரித்து எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி. கண்டிப்பாக ஒரு நாள் செய்து விடுகிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com