tag:blogger.com,1999:blog-18675072.post711546861244526604..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆண்டாளம்மாவின் அழுகை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-18675072.post-90749977595092765452013-12-18T18:23:53.553+05:302013-12-18T18:23:53.553+05:30ஆண்டாள் பாவம். படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.ஆண்டாள் பாவம். படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89214352151760331482013-12-16T16:45:12.404+05:302013-12-16T16:45:12.404+05:30"உன்னைப் பார்த்துக்க வேறொரு ஆள் வரப் போறாங்க...."உன்னைப் பார்த்துக்க வேறொரு ஆள் வரப் போறாங்க. நான் போறேன் உன்னை விட்டுட்டு!" னு சொல்ல, ஆண்டாளம்மா கடுமையா மறுத்து இருக்காங்க. //<br /><br />இவ்வ்வளவு நாள் பார்த்துக் கொண்டதில் ஏற்பட்ட பாசத்தை ஸ்ரீதர், ஆண்டாள் இருவராலும் மறக்க முடியுமா? <br /><br />உங்கள் மகன் அவர்கள் வந்து இருப்பது மகிழ்ச்சியான தருணம். உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.<br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85353119763265071542013-12-16T14:35:52.961+05:302013-12-16T14:35:52.961+05:30வாங்க வெங்கட், எனக்கு இந்தச் செய்தியே புதுசு. பாவ...வாங்க வெங்கட், எனக்கு இந்தச் செய்தியே புதுசு. பாவம் ஆண்டாள், அதைவிடப் பாவம் ஶ்ரீதர்! :( ஆனால் இது சரியானதில்லை என்பது போகப் போகப் புரியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49737667998300559422013-12-16T14:35:05.246+05:302013-12-16T14:35:05.246+05:30வாங்க அம்பாளடியாள், அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ...வாங்க அம்பாளடியாள், அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஆண்டாளம்மாவின் கதி என்ன ஆனதுனு இனிமேல் தான் கேட்கணும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34801054224969013762013-12-16T14:34:21.629+05:302013-12-16T14:34:21.629+05:30வாங்க ரா.ல. வாயில்லா ஜீவன்களுக்கு நம்மை விடவும் இள...வாங்க ரா.ல. வாயில்லா ஜீவன்களுக்கு நம்மை விடவும் இளகிய மனம்.<br /><br />உடம்பு இப்போத் தேவலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73286440418561639242013-12-16T14:33:44.256+05:302013-12-16T14:33:44.256+05:30வாங்க கடைசி பெஞ்ச், சில மாதங்களாவே முயற்சி செய்யறத...வாங்க கடைசி பெஞ்ச், சில மாதங்களாவே முயற்சி செய்யறதா வெங்கட் சொல்றார் பாருங்க. எனக்கு அது புதுச் செய்தி! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27835879518376913302013-12-16T14:32:53.758+05:302013-12-16T14:32:53.758+05:30நன்றி ராஜலக்ஷ்மி மேடம்.நன்றி ராஜலக்ஷ்மி மேடம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19621619628256834602013-12-16T14:32:37.092+05:302013-12-16T14:32:37.092+05:30வாங்க ஜிஎம்பி சார், உடம்புக்குப் பையர் வந்திருக்கி...வாங்க ஜிஎம்பி சார், உடம்புக்குப் பையர் வந்திருக்கிறதெல்லாம் தெரியலை. அது பாட்டுக்குப் படுத்துது! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5378930652288896382013-12-16T14:31:59.777+05:302013-12-16T14:31:59.777+05:30நன்றிடிடி, உடம்பு இப்போப் பரவாயில்லை.நன்றிடிடி, உடம்பு இப்போப் பரவாயில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40468988597590862132013-12-16T14:31:34.293+05:302013-12-16T14:31:34.293+05:30வைகோ சார், முடியலைனா இணையத்துக்கு வர மாட்டேன். சில...வைகோ சார், முடியலைனா இணையத்துக்கு வர மாட்டேன். சில சமயம் முக்கியமான மடல்கள் இருக்கும். குழுமத்தின் வேலை இருப்பதால் கொஞ்ச நேரமாவது உட்கார வேண்டி இருக்கும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28482646605833484662013-12-16T14:30:39.160+05:302013-12-16T14:30:39.160+05:30வாங்க வைகோ சார், அறநிலையத் துறைக்காரங்க தப்புப் பண...வாங்க வைகோ சார், அறநிலையத் துறைக்காரங்க தப்புப் பண்ணறாங்க. ஆனால் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61277776518387505572013-12-16T14:30:06.158+05:302013-12-16T14:30:06.158+05:30நன்றி ஆதி. உடம்பு இப்போப் பரவாயில்லை. ஆண்டாளை நின...நன்றி ஆதி. உடம்பு இப்போப் பரவாயில்லை. ஆண்டாளை நினைச்சால் தான் வருத்தமா இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64146681173902558412013-12-16T14:29:35.106+05:302013-12-16T14:29:35.106+05:30வாங்க ஶ்ரீராம், யானையோட பேசறதுக்குன்னே தனியானதொரு ...வாங்க ஶ்ரீராம், யானையோட பேசறதுக்குன்னே தனியானதொரு மொழி இருக்கே! நமக்குப் புரியாது. யானைங்க புரிஞ்சுக்கும். :))))<br /><br />ஆமாம், வந்ததில் இருந்து ஒரே சுத்தல் தான். வீட்டிலே இருக்கும் நேரம் கம்மியா இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36974105422934277012013-12-15T15:08:18.954+05:302013-12-15T15:08:18.954+05:30பல மாதங்களாகவே ஸ்ரீதர் அவர்களை வெளியேற்ற முயற்சிகள...பல மாதங்களாகவே ஸ்ரீதர் அவர்களை வெளியேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது..... <br /><br />ஆண்டாளுக்கு நிச்சயம் கஷ்டம் தான்.....<br /><br />உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். பதிவுலகம் எங்கே போய்விடப் போகிறது?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51255778695213561912013-12-14T22:42:06.198+05:302013-12-14T22:42:06.198+05:30உடல் சுகவீனம் உற்றிருக்கும் தாங்கள் இந்நேரத்தில் ச...உடல் சுகவீனம் உற்றிருக்கும் தாங்கள் இந்நேரத்தில் சற்று உடல் நலத்தையும் தேற்றிக்கொண்டு ஆறுதலாக வலைத்தளப் பக்கம் வரலாமே .வாயில்லாத ஜீவன்கள் கொண்டுள்ள அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று மற்றுமொரு தருணத்தை <br />நினைவு கொள்ள வைத்துள்ளது இந்த ஆண்டாளம்மாளின் கண்ணீர் !!<br />மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78002807558264792792013-12-14T20:43:27.256+05:302013-12-14T20:43:27.256+05:30வாயில்லா ஜீவன்களுக்கும் மனம் உண்டே.
உடல் நலம் பார...வாயில்லா ஜீவன்களுக்கும் மனம் உண்டே.<br /><br />உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88519987801068392252013-12-14T19:19:12.844+05:302013-12-14T19:19:12.844+05:30ஏன் இப்படி செய்கிறார்கள் ? அதிகாரி கணக்கு வழக்கோட ...ஏன் இப்படி செய்கிறார்கள் ? அதிகாரி கணக்கு வழக்கோட நின்னுக்கலாம்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60382390672307005852013-12-14T18:04:31.872+05:302013-12-14T18:04:31.872+05:30பாவம் ஆண்டாளம்மா! :பாவம் ஆண்டாளம்மா! :இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49736467007380608302013-12-14T17:40:34.743+05:302013-12-14T17:40:34.743+05:30உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் கீதா மேடம்.பத...உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் கீதா மேடம்.பதிவெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13088031709193090722013-12-14T16:36:19.687+05:302013-12-14T16:36:19.687+05:30
உடம்புக்கு முடியாமல் இருக்கும்போது வலைப் பக்கம்வ...<br /> உடம்புக்கு முடியாமல் இருக்கும்போது வலைப் பக்கம்வருவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம், இங்கு மட்டும் என்ன வாழுதாம். வீட்டுக்கு வீடு வாசப்படி. மகன் இருக்கும்போது உடம்புக்கு வந்தாலும்தெரியாது. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25181626966814845982013-12-14T14:40:07.804+05:302013-12-14T14:40:07.804+05:30உடம்பு தான் முக்கியம்... மற்றவை அப்புறம் தான் அம்ம...உடம்பு தான் முக்கியம்... மற்றவை அப்புறம் தான் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36502913603300839212013-12-14T13:19:59.636+05:302013-12-14T13:19:59.636+05:30ஆண்டாள் யானையும், ஸ்ரீதர் என்ற பாகனும் போல நாமும் ...ஆண்டாள் யானையும், ஸ்ரீதர் என்ற பாகனும் போல நாமும் வலையுலகில் பின்னிப் பிணைத்து விட்டோம்.<br /><br />பாசமுள்ள அதனை எப்படி விட்டு விலக முடியும்? ;) <br /><br />ஆண்டவா ! காப்பாத்து !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43485888912562844822013-12-14T13:18:08.195+05:302013-12-14T13:18:08.195+05:30பதிவெல்லாம் ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு ...பதிவெல்லாம் ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு உடம்பைப் பார்த்துக்கோங்கோ.<br /><br />நானும் அதே முடிவில் தான் உள்ளேன். ஆனாலும் செயல் படுத்தத்தான் முடியவில்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47109600362206025632013-12-14T13:16:36.248+05:302013-12-14T13:16:36.248+05:30இன்று காலை தினமலரில் இந்த செய்தியைப்படித்து விட்டே...இன்று காலை தினமலரில் இந்த செய்தியைப்படித்து விட்டேன். <br /><br />வருத்தமாகவே இருந்தது. என்ன சொல்வதென்றே புரியவில்லை.<br /><br />யானைக்கு ஓர் தனி மனிதரிடம் எவ்வளவு பாசம் பாருங்கோ. ;)<br /><br />மகன் வருகை கேட்க சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31091593305310246582013-12-14T13:05:19.517+05:302013-12-14T13:05:19.517+05:30பையன் ஊரிலிருந்து வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி....பையன் ஊரிலிருந்து வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி... எஞ்சாய்!<br /><br />உடல்நலனை பார்த்துக்கோங்க மாமி...<br /><br />ஸ்ரீதர் ஆண்டாளை ரொம்பவே கவனமா பார்த்துப்பார்... ஆண்டாளுக்கும் எல்லாம் புரியும்... குளிக்கும் போது ஸ்ரீதர் சொல்வதை எல்லாம் சரியாய் செய்யும், குளித்து விட்ட ஈரத்தோடு தும்பிக்கை மணலில் படாமல் இருக்க தும்பிக்கையை வாயில் வைத்து வைத்துக் கொண்டு போனதை பார்த்து அசந்து போனேன்..:))<br /><br />சாப்பிடக் கூட மக்கள் தருவது எல்லாவற்றையும் தர மாட்டார்...பார்த்து தான் தருவார்..<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com