tag:blogger.com,1999:blog-18675072.post7260946625247519047..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தேங்காய்ச் சிரட்டையில் சாப்பிடுகிறார் அனந்து! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-18675072.post-83488290560153055442015-07-26T19:57:25.822+05:302015-07-26T19:57:25.822+05:30அனந்துவை வேகமாக ‘பின்’ தொடர்ந்து கொண்டிருக்கிறேன்....அனந்துவை வேகமாக ‘பின்’ தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.<br /><br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88864499280079162322015-07-19T20:40:35.380+05:302015-07-19T20:40:35.380+05:30ஆமா! அண்ணாவும் தங்கையுமாக - ஸாரி!ஆமா! அண்ணாவும் தங்கையுமாக - ஸாரி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73335893414671599272015-07-19T15:36:16.732+05:302015-07-19T15:36:16.732+05:30Pictures are available still in Google images. You...Pictures are available still in Google images. You can download some and make your blog little more attractive and popular.<br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23086522193500806292015-07-19T15:28:31.982+05:302015-07-19T15:28:31.982+05:30இது ஒரு விதத்தில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும...இது ஒரு விதத்தில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதைதான். பதவியும் ஆட்சியும் நிரந்தரமல்ல. ஆனால் குறிப்பிட்டவர்கள் அவர்களுடைய முழு பதவிக்காலம் முடியும் முன்னரே பதவி இழந்தவர்கள், வாஜ்பாய் நமது அம்மாவினால் இறக்கப்பட்ட கதை உங்களுக்கு தெரியும். ஒரு கவர்ணர் ஜோதி வேங்கடச்சலமும் அப்படித்தான்.<br /><br />பத்மநாப சுவாமியின் கோவிலில் உள்ள பொக்கிசங்கள் மற்றும் சுரங்கப்பாதை பொக்கிச அறை கதவுகள் எல்லாம் போட்டோவும் காணொளியும் இணையத்தில் இருந்தன. தற்போது உள்ளனவா என்று தெரியவில்லை. இவை HISTORY tv யிலும் ஒளி பரப்பப்பட்டன.<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3262022776178450962015-07-19T14:32:01.041+05:302015-07-19T14:32:01.041+05:30நீங்கள் சொல்லிக் இருக்கும் விஷயங்கள் முற்றிலும் பு...நீங்கள் சொல்லிக் இருக்கும் விஷயங்கள் முற்றிலும் புதிதாக உள்ளன. இங்கே தஞ்சை பெருவுடையார் கோயிலைக் குறித்து அப்படிச் சொல்லுவார்கள். கேரளாவில் அனந்து மாட்டிக் கொண்டாரா? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73132703276933339202015-07-19T08:33:28.949+05:302015-07-19T08:33:28.949+05:30தற்போதைய ராஜாவுக்கு ராஜபரம்பரையில் வந்த அரசர் என்ப...தற்போதைய ராஜாவுக்கு ராஜபரம்பரையில் வந்த அரசர் என்பது பட்டம் மட்டுமே. அதிகாரங்கள் இல்லை. கோவிலில் அவர் trustee அவ்வளவு தான். அந்தப் பதவியும் தற்போது பறிக்கப்பட உள்ளது.<br /><br />பதவி இழந்தவர்கள் பட்டியிலில் நேபாள பிரதம மந்திரி பட்டராய், வாஜ்பாய் போன்றவர் அடக்கம். கடைசியாக நமது BCCI தலைவர் ஸ்ரீநிவாசன். இங்கு வந்து போனவுடன் தான் பிசிசிஐ தலைவர் பதவி இழந்தார்.<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80029736976729853002015-07-19T07:04:27.054+05:302015-07-19T07:04:27.054+05:30வாங்க வெங்கட், உங்களுக்கும் அறியாத தகவல் இருப்பதில...வாங்க வெங்கட், உங்களுக்கும் அறியாத தகவல் இருப்பதில் சந்தோஷம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81922869364227081922015-07-19T07:04:04.999+05:302015-07-19T07:04:04.999+05:30//அக்காவும், தம்பியுமாக நிறைய தகவல்கள் கொடுத்துள்ள...//அக்காவும், தம்பியுமாக நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.//<br /><br />ஹிஹிஹி, அண்ணாவும் தங்கையுமாக! :) சந்நிதியில் அவ்வளவெல்லாம் புழுக்கம் தெரியவில்லை. இத்தனைக்கும் சந்நிதிக்கு எதிரே இருக்கும் கம்பித் தடுப்பருகே நின்று கொண்டு தான் பார்த்தோம். விரட்டவும் இல்லை. நீங்க சொன்னாப்போல் நரசிம்ம சந்நிதி அருகே விடவில்லை. அந்த நேரம் மகாராஜாவின் நேரம் என்பதாலேயே எங்களை சீக்கிரமாகக் கிளம்பச் சொன்னார்கள். மற்றபடி கேட்ட தகவல்களை எல்லாம் கொடுத்து தரிசனம் செய்வித்தனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5819772571513360672015-07-19T07:01:51.280+05:302015-07-19T07:01:51.280+05:30வாங்க காமாட்சி அம்மா, இங்கே ரங்கு மண் சட்டியில் தா...வாங்க காமாட்சி அம்மா, இங்கே ரங்கு மண் சட்டியில் தான் சாப்பிடுவார். தினம் தினம் புதுச் சட்டி! :) சில விபரங்கள் அங்கேயே இருக்கும் என் தங்கை (சித்தி பெண்) மூலம் அறிந்தது. மற்றவைகளில் பல படித்து தெரிந்து கொண்டவை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50645281445948276762015-07-19T07:00:46.835+05:302015-07-19T07:00:46.835+05:30ம்ம்ம்ம், ராஜா மட்டும் தான் நமஸ்கரிக்கணும்னு சொல்வ...ம்ம்ம்ம், ராஜா மட்டும் தான் நமஸ்கரிக்கணும்னு சொல்வாங்க! அப்படித் தான் நான் கேள்விப் பட்டதும். முன்னர் கேரள யாத்திரை சென்ற பரணீதரன் எழுதினதும்.:)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85112089560250239542015-07-19T07:00:05.616+05:302015-07-19T07:00:05.616+05:30பட்டர்களை நம்பி என அழைக்கும் வழக்கம் உண்டு எனப் பட...பட்டர்களை நம்பி என அழைக்கும் வழக்கம் உண்டு எனப் படித்திருக்கிறேன். ஆனால் உறுதியாகத் தெரியாததால் சொல்லவில்லை. ஆனால் மன்னர்கள் பதவிகளை இழப்பார்கள் எனில் இன்று வரை திருவாங்கூர் ராஜா தினம் தினம் சுவாமி தரிசனம் செய்து வருகிறாரே? பொக்கிஷங்கள் பற்றிய கதைகளைக் குறித்து நானும் கேள்விப் பட்டிருக்கேன். உங்கள் மேல் அதிகத் தகவலுக்கு மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40110144689535115772015-07-19T06:58:37.125+05:302015-07-19T06:58:37.125+05:30மௌலி, :) நல்வரவு. நீங்களே எங்களுக்குப் புதுசு தானே...மௌலி, :) நல்வரவு. நீங்களே எங்களுக்குப் புதுசு தானே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85129956527120628532015-07-18T21:55:43.788+05:302015-07-18T21:55:43.788+05:30தேங்காய் சிரட்டையில் நிவேதனம்.... அறிந்திராத தகவல...தேங்காய் சிரட்டையில் நிவேதனம்.... அறிந்திராத தகவல்..<br /><br />நன்றி....<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18613124537579008582015-07-18T21:02:40.459+05:302015-07-18T21:02:40.459+05:30அக்காவும், தம்பியுமாக நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர...அக்காவும், தம்பியுமாக நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். இந்தக் கோவிலில் நரசிம்மப் பெருமானுக்கு ஒரு சந்நிதி இருப்பதாக சொன்னார்கள் நாங்கள் போனபோது. இந்தக் கோவிலின் பொக்கிஷ அறைக்குப் பக்கத்தில் இந்த சந்நிதி இருப்பதால் - பலத்த காவலும் இருப்பதால் சேவிக்க முடியாது என்று சொன்னார்கள். எத்தனை பொக்கிஷம் இருந்து என்ன, பெருமாளுக்கு பளிச்சென்று வஸ்திரம் சாத்தக் கூடாதோ? சந்நிதியில் ஒரே புழுக்கம். பாவம் பெருமாள் எப்படித்தான் இங்கு சயனித்திருக்கிராரோ என்று நினைத்துக் கொண்டேன். எல்லாம் மனிதர்கள் ஆடும் ஆட்டம்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84802446273026562282015-07-18T19:08:21.581+05:302015-07-18T19:08:21.581+05:30தேங்காய் சிரட்டையில் சாப்பிடும் நம் அனந்துவைப்பற் ...தேங்காய் சிரட்டையில் சாப்பிடும் நம் அனந்துவைப்பற் நிறைய விஷயங்கள் உங்கள் பதிவின் மூலம் அறிய முடிந்தது. கோயிலுக்குப் போயுள்ளேன். இவ்வளவு விரிவாக விஷயங்கள். மிக்க ஸந்தோஷம்..இம்மாதிரி மெனக்கெட்டு விசாரித்தெழுதினால்தான் முடியும். நல்ல விஷயங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37740633276577730402015-07-18T18:07:24.898+05:302015-07-18T18:07:24.898+05:30Sagothara, sagotharigalae, mamas and mamis, thank ...Sagothara, sagotharigalae, mamas and mamis, thank you for the info....most of them are new to me....<br />மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3353945864947885902015-07-18T17:21:47.861+05:302015-07-18T17:21:47.861+05:30இப்போது புரிகிறதா ஏன் ஒத்தக்கல் மண்டபத்தில் நம்சகர...இப்போது புரிகிறதா ஏன் ஒத்தக்கல் மண்டபத்தில் நம்சகரிக்கான் பாடில்லா.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41460474123977904442015-07-18T17:14:33.712+05:302015-07-18T17:14:33.712+05:30நீங்கள் நின்ற ஒத்தைக்கல் மண்டபத்தின் கீழ் தான் ஒரு...நீங்கள் நின்ற ஒத்தைக்கல் மண்டபத்தின் கீழ் தான் ஒரு பாதாள பொக்கிஷ அறை உள்ளது. அதன் மேல் நின்று தான் நீங்கள் பத்மநாபனை தரிசித்தீர்கள்.<br /><br />பத்மநாப சாமியை தரிசிக்கும் மன்னர்கள் அல்லது ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களுடைய பதவிகளை இழப்பது உறுதி. இவ்வாறு ஒரு சொல் நிலவில் உண்டு.<br /><br />பத்மநாப சுவாமியின் பொக்கிசங்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்திய முக்கியமானவர்கள் (நீதிபதி உட்பட) திடீர் மரணம் அடைந்தார்கள்.<br /><br />பத்மநாபா சுவாமி கோயில் பட்டர்கள் நம்பி என்று அழைக்கப்படுவர்.<br /><br />பத்மநாபனின் விக்ரஹம் திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் விக்ரஹத்தை மாதிரியாக கொண்டு செய்யப்பட்டது.<br /><br />ஜெயகுமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40007191294090628152015-07-18T16:56:17.418+05:302015-07-18T16:56:17.418+05:30@ jk22384, தம்பி என அழைத்தது பொதுவாகவே! இனி அண்ணா ...@ jk22384, தம்பி என அழைத்தது பொதுவாகவே! இனி அண்ணா என்றே அழைக்கிறேன். பத்மநாப சுவாமி குறித்த மேல் அதிகத் தகவல்களைக் கொடுங்கள். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37720428674998871322015-07-18T16:54:51.014+05:302015-07-18T16:54:51.014+05:30நீங்க அண்ணா தான். ஹிஹிஹிஹி! நீங்க அண்ணா தான். ஹிஹிஹிஹி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45503441417921531672015-07-18T16:51:41.936+05:302015-07-18T16:51:41.936+05:30அம்மா
பத்மநாபசாமி கோயிலில் இருந்து கோவளம் செல்லும...அம்மா<br /><br />பத்மநாபசாமி கோயிலில் இருந்து கோவளம் செல்லும் வழியில் 4 கி மி தூரத்தில் திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு தனி கோயில் உள்ளது.<br /><br />ஆதியில் அனந்த பத்மநாபன் திருவல்லத்தில் தலையும் தெற்கே சுமார் 15 கி மீ தூரத்தில் உள்ள திருப்பாதபுரம் என்ற இடத்தில் திருவடியும் உள்ள சுமார் 19 கி மீ அளவுள்ள மூர்த்தியாய் இருந்தார் என்றும் பின்னர் வில்வ மங்கள சாமியார் கேட்டுக்கொண்டபடி தற்போது உள்ள அளவில் நிறைந்தார் என்றும் கதை சொல்லுவர். மேலும் திருக்கண்ணபுரம் என்ற கோயிலும் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.<br /><br />-- <br />Jayakumar<br /><br />P.S.<br /><br />எனது வயது 66. நான் தம்பியா அண்ணனா? ஹி ஹி<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5622697712267223952015-07-18T16:42:20.382+05:302015-07-18T16:42:20.382+05:30நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40286377890830170762015-07-18T16:42:05.029+05:302015-07-18T16:42:05.029+05:30நன்றி துளசிதரன்/கீதாநன்றி துளசிதரன்/கீதாGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60402528087332864842015-07-18T16:41:50.109+05:302015-07-18T16:41:50.109+05:30நன்றி ஶ்ரீராம்.நன்றி ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63816775769640267992015-07-18T16:41:39.006+05:302015-07-18T16:41:39.006+05:30வாங்க டிடி நன்றிப்பா.வாங்க டிடி நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com