tag:blogger.com,1999:blog-18675072.post7285342299470439210..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: விவேகானந்தர் நினைவு தினம் இன்று!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-906665738486738502007-07-06T06:58:00.000+05:302007-07-06T06:58:00.000+05:30நினைவு நாள் பதிவு அருமை, கீதாம்மா!இளைஞர் நரேந்திரன...நினைவு நாள் பதிவு அருமை, கீதாம்மா!<BR/><BR/>இளைஞர் நரேந்திரனுக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் நடந்த உரையாடல், இன்றைக்கும் சுவாரசியம் குன்றாத ஒன்று!<BR/><BR/>//இது போல் எத்தனையோ நிகழ்ச்சிகள் சின்னச் சின்னதாய் விவேகானந்தர் வாழ்வில் நடந்தவை இருக்கின்றன. முடிந்தால் எல்லாவற்றையும் தொகுத்துப் போடவும் ஓர் ஆசை இருக்கிறது//<BR/><BR/>காத்து இருக்கிறோம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74167327807715814552007-07-06T02:08:00.000+05:302007-07-06T02:08:00.000+05:30Gave reply to Thamizhan.Gave reply to Thamizhan.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7554544648439602712007-07-04T17:23:00.000+05:302007-07-04T17:23:00.000+05:30@நாகு, ரொம்ப நன்றி லிங்க் கொடுத்து உதவியதற்கு. நேர...@நாகு, ரொம்ப நன்றி லிங்க் கொடுத்து உதவியதற்கு. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் விஜயம் செய்வேன். :)<BR/><BR/>@வடுவூர், உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அநேகமாய் அனைவரது வாழ்விலும் ஏதாவது ஒரு வழியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் விவேகானந்தரின் உரைகள்.<BR/><BR/>@என்னார், ரொம்பவே நன்றி.<BR/><BR/>@தமிழன், "சென்னையிலே திண்டாட சேதுபதி பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார்?" அன்னிபெசன்ட் அம்மையாருக்கும் விவேகானந்தருக்குமான தொடர்பு பத்தி நான் படிச்சதில்லை. சேதுபதி அரசர் தான் போகநினைத்தவர் விவேகானந்தரின் உரையைக் கேட்டதும் இவரே தகுதியான நபர் எனத் தீர்மானித்ததாய்த் தெரியும்.<BR/><BR/>@அம்பி, "சிவாஜி" படம் பார்க்கலைன்னு வயித்தெரிச்சலா? இல்லாட்டி ஏன் இவ்வளவு புகை வருது? :P என் கிட்டே புத்தகம் ஏதும் இல்லைன்னு தான் சொன்னேன். கூட்டிக் கழிச்சு ஒண்ணும் பார்க்கவேணாம், அதான் உங்களுக்குக் கணக்கே வராதே! :P<BR/><BR/>@புலி, நானும் இந்தியாவில் விட்டுட்டு வந்திருக்கேன், ஹிஹிஹி! வரேன் உங்க பதிவுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49718154052984602802007-07-04T15:16:00.000+05:302007-07-04T15:16:00.000+05:30நல்ல பதிவுங்க.....என்னிடம் சில புத்தகங்கள் இருக்கு...நல்ல பதிவுங்க.....<BR/><BR/>என்னிடம் சில புத்தகங்கள் இருக்கு, ஆனால் எல்லாம் ஊர்ல இருக்கு...<BR/><BR/>போன வருடம் அவரின் சிந்தனைத் துளிகளை பதிவாக போட்டேன், அதே பதிவை மீண்டும் ஒரு முறை இன்றும் வெளியிட்டு உள்ளேன்.<BR/><BR/>நேரம் அமையும் போது காணவும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16054725785821745192007-07-04T10:05:00.000+05:302007-07-04T10:05:00.000+05:30// விவேகானந்தர் இளைஞர்களுக்குத் தான் அதிகம் எழுதி ...// விவேகானந்தர் இளைஞர்களுக்குத் தான் அதிகம் எழுதி இருக்கிறார்.//<BR/><BR/>//விவேகானந்தர் பத்தி ஏதாவது எழுதணும்னு பார்த்தால் என்னிடம் உள்ள புத்தகங்களில் எதுவுமே கிடைக்கவில்லை.//<BR/><BR/> ரெண்டு வரிகளையும் கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21349020564325575872007-07-04T10:04:00.000+05:302007-07-04T10:04:00.000+05:30அருமையான நினைவூட்டல். Good post after an usual mok...அருமையான நினைவூட்டல். <BR/><BR/>Good post after an usual mokkai review about sivaji. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69961224880632384482007-07-04T10:03:00.000+05:302007-07-04T10:03:00.000+05:30thanks naga, for the links. :)thanks naga, for the links. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60811225205190034672007-07-04T09:50:00.000+05:302007-07-04T09:50:00.000+05:30நரேந்திரனாக இருந்து விவேகானந்தராக மாறியது இந்து மத...நரேந்திரனாக இருந்து விவேகானந்தராக மாறியது இந்து மதததைத் திருத்தி இளைஞர்களை ஊக்குவித்து புதிய இந்தியா படைப்பதற்காகத்தான்.<BR/>அன்னிபெசண்ட் அம்மையார் தம்முடைய தியோசாபிகள் கருத்துக்களைத்தான் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தியதை மறுக்கவே சென்னையிலே திண்டாட சேதுபதி அரசர் பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார்.<BR/>சென்னையிலே விவேகானந்தர் வேதம் பற்றிப் பேச வேதத்தைப் பிராமணர்கள்தான் பேசலாம் என்று விவ்காரம் செய்தவர்களை என்னுடன் விவாதம் செய்யத் தயாரா என்று கேட்டுச் சாடினார்.<BR/>இந்து மதத்தின் மூட நம்பிக்கைகள்,பெண்ணடிமைத்தனம்,<BR/>பிராமண ஆதிக்கம்,சோம்பேரித்தனம் <BR/>இவற்றைக் கடுமையாகச் சாடினார்.<BR/>படிப்பு,உழைப்பு,உயர்வு என்று இளைஞர்கட்கு முன்னேற்றத்திற்குத் தன்னம்பிக்கையுடன் வழிகள் சொன்னார்.பழைய கிரேக்கத்தின் பெண்களின் சமத்துவத்தையும் உயர்வையும் இந்தியப் பெண்களிடம் புகுத்தி விட்டால் உலகுக்கே வழிகாட்டுவார்கள் என்றார்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83190193278721149942007-07-04T07:28:00.000+05:302007-07-04T07:28:00.000+05:30நன்றாக ஞாபகப் படுத்திவிட்டீர்கள்அவர் சிகாகோவில் ப...நன்றாக ஞாபகப் படுத்திவிட்டீர்கள்<BR/>அவர் சிகாகோவில் பேசிய பேச்சை தமிழ்<BR/>இதில் பாருங்கள்<BR/>http://merkondar.blogspot.com/2007/01/blog-post.htmlENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89831569396029907632007-07-04T06:02:00.000+05:302007-07-04T06:02:00.000+05:30நான் புட்டபர்த்தியில் வேலை செய்யும் போது கம்பெனியி...நான் புட்டபர்த்தியில் வேலை செய்யும் போது கம்பெனியில் டீ காசு என்று தனியாக தருவார்கள் ஆனால் கம்பெனி கேன்டீனில் டீ இலவசமாக கொடுபார்கள்.இந்த முரண்பாடு என்னவோ செய்ய..உண்டியலில் காசு போட மனம் வராமல் அங்குள்ள புத்தகக்கடைக்குள் நுழைந்தேன்,அட்டைப்படம் நன்றாக உள்ள சில நூல்கள் வாங்கினேன்.அப்படி வாங்கியதில் ஒரு புத்தகம் தான் விவேகானந்தருடையது.படிக்கப்படிக்க புதிய சிந்தனைகள் வாழ்கையை எப்படி பார்ப்பது என்று லேசாக புரிய ஆரம்பித்தது.அதிலிருந்து மாதா மாதம் பல நூல்களை வாங்கிப்படிக்க ஆரம்பித்தேன்.<BR/>என்னை ஓரளவு பண்படுத்தியது அவருடைய கருத்துக்கள் என்றால் மிகையில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59663528021776168582007-07-04T05:14:00.000+05:302007-07-04T05:14:00.000+05:30அருமையான நினைவூட்டல். விவேகானந்தர் ஒரு அற்புதமான ம...அருமையான நினைவூட்டல். விவேகானந்தர் ஒரு அற்புதமான மனிதர். இந்த தளத்தில் நிறைய படங்களும் விவரங்களும் இருக்கின்றன.<BR/><BR/>http://www.vivekananda.org/<BR/><BR/>இங்கு அவரின் சிகாகோ உரை ஒலி வடிவில் இருக்கிறது. உண்மையானதா என்று தெரியவில்லை<BR/><BR/>http://www.theuniversalwisdom.org/category/speakers/swami-vivekananda/<BR/><BR/>http://en.wikipedia.org/wiki/Swami_Vivekanandaநாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com