tag:blogger.com,1999:blog-18675072.post7333495434104165804..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நல்லபடியாக எல்லாம் முடிந்தது! இறைவன் அருளால்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-21846238604078132682018-01-20T15:47:34.529+05:302018-01-20T15:47:34.529+05:30ஹிஹிஹி, தம்பி சொன்னால் அப்பீலே இல்லை! :)))) அதோட இ...ஹிஹிஹி, தம்பி சொன்னால் அப்பீலே இல்லை! :)))) அதோட இந்த வருஷம் எங்களுக்காகவே முக்கியமா எனக்காகவே மாசப்பிறப்பு மாலையில் வந்ததாகவும் சொல்லிக்கிட்டாஹ! :))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88735377273335306032018-01-20T15:46:08.505+05:302018-01-20T15:46:08.505+05:30வாங்க வல்லி, எல்லாம் நன்றாக நடந்து பொங்கலும் கொண்ட...வாங்க வல்லி, எல்லாம் நன்றாக நடந்து பொங்கலும் கொண்டாடிக் கொண்டோம்! :))))) உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69588905297109069882018-01-19T20:09:02.656+05:302018-01-19T20:09:02.656+05:30 அதோட ச்ராத்தம் அன்று பண்டிகை கொண்டாடலாமா என்னும் ... அதோட ச்ராத்தம் அன்று பண்டிகை கொண்டாடலாமா என்னும் கேள்வியும். //<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!<br />மாச பிறப்புக்கு தர்ப்பணம் செய்யறாங்க இல்ல? அது ச்ராத்தம் செய்யறதுக்கு பதிலா செய்யறதுதான். அது ஒவ்வொரு பொங்கலுக்கும்தான் வரும். அப்புறம் என்ன?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25169423558613018702018-01-18T20:34:34.913+05:302018-01-18T20:34:34.913+05:30 பொங்கல் அன்றுதான் எங்கள் சம்பந்திக்கும் வருஷாப்தி... பொங்கல் அன்றுதான் எங்கள் சம்பந்திக்கும் வருஷாப்திகம் செவ்வனே நடந்தது. சென்னையில்,<br />அங்கிருக்கும் சுவாமிகள் பொங்கல் அடுத்த நாள் வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.<br /><br />ஹோமம் சுபம் எல்லாம் நன்றாக நடந்தது மிக மகிழ்ச்சி கீதா. சிரத்தையோடு செய்த உங்கள் கணவரும்,நீங்களும் குடும்பத்தோடு நன்றக இருக்கணும்.<br />கனு அன்று பேரனுக்கு சுவையான சர்க்கரைப் பொங்கல்<br />செய்து கொடுத்தேன். ரசித்து சாப்பிட்டான்.<br />உறவினர்கள் வந்து சிறப்பித்து நடத்தியது உங்கள் நல்ல குணத்துக்காகத் தான்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72323929897152646912018-01-18T14:02:53.236+05:302018-01-18T14:02:53.236+05:30நன்றி முனைவர் ஐயா! நன்றி முனைவர் ஐயா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86672002464674154542018-01-18T14:02:21.739+05:302018-01-18T14:02:21.739+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, ஆமாம், ரொம்பக் கவலையாகத் தான் இ...வாங்க ஜிஎம்பி ஐயா, ஆமாம், ரொம்பக் கவலையாகத் தான் இருந்தது! :) எல்லாம் இறைவன் சித்தப்படி நல்லபடி முடிந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87864448429545089522018-01-18T14:01:31.433+05:302018-01-18T14:01:31.433+05:30வாங்க அதிராமியாவ்! பொங்கலுக்குனு புதுத்துணி வாங்கவ...வாங்க அதிராமியாவ்! பொங்கலுக்குனு புதுத்துணி வாங்கவில்லை! இருக்கும் நிறையவே! அதில் ஒண்ணைக் கட்டிப்போம். இப்போ வருஷாப்திகம் முடிந்ததற்கு வாங்கிய துணிகள் அவை! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2215609948996492862018-01-18T14:00:18.318+05:302018-01-18T14:00:18.318+05:30வாங்க ஶ்ரீராம், எல்லாம் நல்லபடி முடிந்தது. வாங்க ஶ்ரீராம், எல்லாம் நல்லபடி முடிந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65345462621393538522018-01-18T13:59:41.658+05:302018-01-18T13:59:41.658+05:30வாங்க தில்லையகத்து கீதா, மாமனாருக்கு இல்லை, மாமியா...வாங்க தில்லையகத்து கீதா, மாமனாருக்கு இல்லை, மாமியாருக்கு! :)))) கொஞ்சம் மெதுவாய்த் தான் வர வேண்டி இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30327141745201675222018-01-18T13:58:39.402+05:302018-01-18T13:58:39.402+05:30நன்றி காமாட்சி அம்மா, உங்கள் ஆசிகள் எப்போதும் எங்க...நன்றி காமாட்சி அம்மா, உங்கள் ஆசிகள் எப்போதும் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71387363771760389662018-01-18T13:57:42.289+05:302018-01-18T13:57:42.289+05:30ஹாஹாஹா, அவர்கள் உண்மைகள்! எப்படியானும் டிக்கெட் பண...ஹாஹாஹா, அவர்கள் உண்மைகள்! எப்படியானும் டிக்கெட் பணத்தை வாங்கலாம்னு பார்க்கிறீங்க போல! யாரு கிட்டே! என் கிட்டேயா? ஹிஹிஹிஹிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56156806981775930822018-01-18T13:56:41.280+05:302018-01-18T13:56:41.280+05:30வாங்க கில்லர்ஜி, ரொம்ப நன்றி. உங்களுக்கும் தாமதமான...வாங்க கில்லர்ஜி, ரொம்ப நன்றி. உங்களுக்கும் தாமதமான பொங்கல் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24666448974065702382018-01-18T13:55:46.619+05:302018-01-18T13:55:46.619+05:30வாங்க நெ.த. ஆப்திகம் தான் நடந்து முடிந்தது! ஒரு மா...வாங்க நெ.த. ஆப்திகம் தான் நடந்து முடிந்தது! ஒரு மாசமா சாமான்கள் சேகரித்தோம்! :)))) சுபத்துக்குப் பருப்புத் தேங்காய் எங்க புக்ககத்து வழக்கப்படி உண்டு. புதுத்துணிகளும் உண்டு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9383043589996804082018-01-18T11:02:51.619+05:302018-01-18T11:02:51.619+05:30நான் இதைக் கவனிக்கலை அதிரா (பெண்கள்தான் இந்த மாதிர...நான் இதைக் கவனிக்கலை அதிரா (பெண்கள்தான் இந்த மாதிரி விஷயங்களை கவனிப்பார்கள் :-) ). வருஷாப்தீகம் முடியும்போது, சுபமாக, புதுத்துணிகள் வாங்குவது வழக்கம். பொங்கலுக்கு என்று வாங்கியிருக்கமாட்டார்கள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51100139730237076342018-01-18T09:16:52.211+05:302018-01-18T09:16:52.211+05:30மன நிறைவினைப் பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி.மன நிறைவினைப் பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79922379377443929712018-01-17T15:47:21.074+05:302018-01-17T15:47:21.074+05:30நீண்ட நாட்களாக இருந்த கவலைஅல்லவா நீண்ட நாட்களாக இருந்த கவலைஅல்லவா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26849482462452557382018-01-17T00:30:58.295+05:302018-01-17T00:30:58.295+05:30ஆஹா நல்லபடி உங்கள் வீட்டு நிகழ்வுகளை நடத்தி முடிச்...ஆஹா நல்லபடி உங்கள் வீட்டு நிகழ்வுகளை நடத்தி முடிச்சிட்டீங்க... கதையோட கதையா பொங்கலுக்குப் புதுப்புடவை எடுத்ததையும் ஜொள்ளிட்டீங்க:)) ஹா ஹா ஹா:).. நெல்லைத்தமிழன் இதைக் கவனிச்சிருப்பாரோ தெரியல்ல:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52489476985469041032018-01-16T21:07:40.787+05:302018-01-16T21:07:40.787+05:30வருஷாப்தீகம் நல்லபடியாய் முடிந்ததா? அவசர பொங்கலும...வருஷாப்தீகம் நல்லபடியாய் முடிந்ததா? அவசர பொங்கலும் முடிந்தது போலும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66082505294650697192018-01-16T20:05:03.798+05:302018-01-16T20:05:03.798+05:30உங்கள் மாமனாரின் வருட நாள் நல்லபடியாக முடிந்தது மக...உங்கள் மாமனாரின் வருட நாள் நல்லபடியாக முடிந்தது மகிழ்ச்சி! சகோதரி/கீதாக்கா..<br /><br />பொங்கலும் வைத்துவிட்டீர்களே! <br /><br />மிஸ் ஆன பதிவுகள் எங்கு போகப் போகிறது. மெதுவாகத் தொடருங்கள். ஆம் இறைவன் இழுத்துச் செல்லும் பாதையில்!!! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89717826137663045632018-01-16T19:23:13.369+05:302018-01-16T19:23:13.369+05:30நல்லபடி எல்லாம் முடிந்து,சுபஹோமமும் செய்து, பொங்கல...நல்லபடி எல்லாம் முடிந்து,சுபஹோமமும் செய்து, பொங்கலும் நிவேதனம் செய்து நல்லபடி தை பிறந்தது. மிக்க ஸந்தோஷம். வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். ஆரோக்கியம் மிகுந்த ஆண்டாக வலம் வர வேண்டுகிறேன் எல்லாம் வல்ல இறைவனை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2023982811108083762018-01-16T19:19:07.367+05:302018-01-16T19:19:07.367+05:30கீதாம்மா இனிமே உங்க வீட்டு விஷேத்திற்கு சமைக்க ஆள்...கீதாம்மா இனிமே உங்க வீட்டு விஷேத்திற்கு சமைக்க ஆள் தேடி கஷ்டப்பட வேண்டாம் நான் நன்றாகவே சமைப்பேன் பேசாமல் என்னை புக் பண்ணுங்கோ என்ன நீங்க ஒரு ரவுண்ட் ட்ரிப் டிக்கெட் எனக்கு புக் பண்ணனும் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46127078616106665002018-01-16T18:38:13.830+05:302018-01-16T18:38:13.830+05:30நன்று இனிய பொங்கல் நல் வாழத்துகள்நன்று இனிய பொங்கல் நல் வாழத்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81297948961309428322018-01-16T18:24:21.445+05:302018-01-16T18:24:21.445+05:30வருஷ ஆப்திகம் என்பது மறந்துவிட்டது. ஸ்ராத்தம் என்ற...வருஷ ஆப்திகம் என்பது மறந்துவிட்டது. ஸ்ராத்தம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் (அப்புறம் பொங்கல் னால பிஸி என நினைத்தேன்).<br /><br />சுப ஹோமத்துக்கு பருப்புத் தேங்காய் (2) வைப்பீங்களா?<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com