tag:blogger.com,1999:blog-18675072.post7393143714311275367..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சும்மா ஒரு திப்பிச வேலையும், ஒரு நல்ல வேலையும்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-18675072.post-29948346446195359292019-04-17T13:29:11.608+05:302019-04-17T13:29:11.608+05:30நான் வாரம் ஒரு முறையேனும் ஏதேனும் கலந்த சாதம் பண்ண...நான் வாரம் ஒரு முறையேனும் ஏதேனும் கலந்த சாதம் பண்ணிடுவேன். அன்னிக்கு ராத்திரிக்குச் சப்பாத்தி வைச்சுக் கொண்டால் காலைக் குழம்பு, ரசம் மிச்சம் ஆகாமல் இருக்கும். ஆகவே மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்துச் செய்யணும்.<br /><br /><br /> Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80417046131095748912019-04-17T13:27:56.756+05:302019-04-17T13:27:56.756+05:30நீங்க வேறே ஶ்ரீராம், இதையே திப்பிசப் பதிவுனு ஜேகே ...நீங்க வேறே ஶ்ரீராம், இதையே திப்பிசப் பதிவுனு ஜேகே அண்ணா சொல்றார்! :))))) ஆட்டோக்காரர் இங்கே தான் இருக்கார். விலாசம் கொடுத்திருக்கார்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60736022171519910512019-04-17T13:27:16.205+05:302019-04-17T13:27:16.205+05:30வாங்க ஶ்ரீராம், சாப்பிடவும் நன்றாகவே இருந்தது. :)வாங்க ஶ்ரீராம், சாப்பிடவும் நன்றாகவே இருந்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33167759936711216312019-04-17T13:26:54.377+05:302019-04-17T13:26:54.377+05:30வாங்க ஜிஎம்பி சார், நாங்களும் ரயில் பயணங்களைக் குற...வாங்க ஜிஎம்பி சார், நாங்களும் ரயில் பயணங்களைக் குறைத்து வருகிறோம். என்றாலும் சில இடங்களுக்குத் தவிர்க்க முடியறதில்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80723025712991621942019-04-17T13:26:12.351+05:302019-04-17T13:26:12.351+05:30ஹிஹிஹிஹிஹிஹிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75422700016244169772019-04-17T13:25:57.543+05:302019-04-17T13:25:57.543+05:30ஹாஹாஹா, இந்தப் பக்கம் வந்தா வாங்க! உங்களுக்கும் கொ...ஹாஹாஹா, இந்தப் பக்கம் வந்தா வாங்க! உங்களுக்கும் கொடுத்து வைச்சிருக்கும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49469516080857469212019-04-17T13:25:33.866+05:302019-04-17T13:25:33.866+05:30வாங்க டிடி. தக்காளி தோசை அரைச்சும் செய்யலாம். அரிச...வாங்க டிடி. தக்காளி தோசை அரைச்சும் செய்யலாம். அரிசி, துபருப்பு+உபருப்பு+தேங்காய் உப்புக்காரம் சேர்த்து அரைத்து அதில் தக்காளி விழுதையும் சேர்த்து அரைத்துக் கொண்டு வெங்காயம் நறுக்கிப் போட்டுச் செய்யலாம். இது அவசரத்திற்காக நான் செய்தது! ஏற்கெனவே இருந்த மாவில்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82679021553999089742019-04-17T13:23:40.610+05:302019-04-17T13:23:40.610+05:30ஹாஹாஹா!ஹாஹாஹா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42895619862029161332019-04-17T06:41:25.867+05:302019-04-17T06:41:25.867+05:30//நறுவிசா திப்பிசம் //
வார்த்தைப்பிரயோகத்தை ரசித்...//நறுவிசா திப்பிசம் //<br /><br />வார்த்தைப்பிரயோகத்தை ரசித்தேன் அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11296701004830563412019-04-17T06:40:00.089+05:302019-04-17T06:40:00.089+05:30கத்தரிக்காய் சாதம் சாப்பிட்டு நாட்கள் இல்லை, இல்லை...கத்தரிக்காய் சாதம் சாப்பிட்டு நாட்கள் இல்லை, இல்லை, வருடங்கள் ஆச்சு. ம்...ஹூம்... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53532699170756384942019-04-17T06:39:51.433+05:302019-04-17T06:39:51.433+05:30திப்பிசம் என்று சொல்லிவிட்டு பாதிக்குப்பாதி பயணக்க...திப்பிசம் என்று சொல்லிவிட்டு பாதிக்குப்பாதி பயணக்குறிப்புகள். என்றாலும் அந்த ஆட்டோக்காரர் மனதில் நின்றுவிட்டார்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49059081145352348002019-04-17T06:39:42.340+05:302019-04-17T06:39:42.340+05:30தக்காளி தோசை பார்க்க நன்றாய் இருக்கிறது. சுவையான ...தக்காளி தோசை பார்க்க நன்றாய் இருக்கிறது. சுவையான திப்பிசம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5591396743918996642019-04-13T15:49:54.873+05:302019-04-13T15:49:54.873+05:30நாங்கள் பயணத்தில் இருந்தபோது அலஹாபாத் என்று நினைக்...நாங்கள் பயணத்தில் இருந்தபோது அலஹாபாத் என்று நினைக்கிறேன் ஒரு போர்டர் நாங்க போகும் வண்டி யின் போகி ஏற்கனவே ஒரு நடை மெடையிலிருந்ததால் எங்களை சாமா ந்சகிதம் கூட்டிப்போய் வண்டியில் ஏற்றிவிட்டார் முதலில் சந்தேகம் இருந்தாலும் அவரது செயல் அன்று எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தது இப்போதெல்லாம் ரயில் பயணங்களைத் தவிர்க்கிறோம் மகன் காரில் கூட்டிப்போனால்தா பயணம் என்றாகி விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26388779607488171632019-04-13T11:50:11.499+05:302019-04-13T11:50:11.499+05:30ஆகா... அருமை...
இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்க...ஆகா... அருமை...<br />இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கோணும்!....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49043410169755552112019-04-13T11:43:16.649+05:302019-04-13T11:43:16.649+05:30ஆகா... அருமை...
இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்க...ஆகா... அருமை...<br />இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கோணும்!....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40117074476087017392019-04-13T07:09:05.476+05:302019-04-13T07:09:05.476+05:30வாங்க கில்லர்ஜி, தாமதமா வந்துட்டீங்களே! :)))))வாங்க கில்லர்ஜி, தாமதமா வந்துட்டீங்களே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18727402191456004992019-04-13T07:08:34.465+05:302019-04-13T07:08:34.465+05:30ஜேகே அண்ணா, முதல்லே கண்ணாடியை மாத்துங்க, அல்லது பவ...ஜேகே அண்ணா, முதல்லே கண்ணாடியை மாத்துங்க, அல்லது பவர் செக் பண்ணுங்க. புடைவைகள் நிறம் தான் சரியாத் தெரியலைனு நினைச்சேன். எழுத்துமா? அதோடு நெல்லைக்குச் சொன்ன பதில் தான் உங்களுக்கும். மேலும் நான் ஏற்கெனவே எழுதி வைத்துக் கொண்டு அதைக் காப்பி, பேஸ்ட் பண்ணி ஷெட்யூல் பண்ணுவதில்லை. பாரதியார், தமிழ்த்தாத்தா போன்றோரின் பிறந்த நாள், நினைவு நாட்களில் தான் ஷெட்யூல் செய்வதெல்லாம். மற்ற தினங்களில் அப்படியே உட்கார்ந்து எழுதுவது தான். ஆகவே நேரம் எடுக்கும். முதலில் வீட்டு வேலைகள். பின்னர் நேரம் கிடைத்தால் கணினி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76463690169478984992019-04-13T07:05:31.948+05:302019-04-13T07:05:31.948+05:30வாங்க வெங்கட், நீங்களும் திப்பிசங்களில் நல்லதைப் ப...வாங்க வெங்கட், நீங்களும் திப்பிசங்களில் நல்லதைப் பார்த்துச் செய்து பாருங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23488672698523661792019-04-13T07:04:56.311+05:302019-04-13T07:04:56.311+05:30ஹாஹாஹா, வல்லி, திப்பிசம் பண்ணறது தான் நம்ம வாடிக்க...ஹாஹாஹா, வல்லி, திப்பிசம் பண்ணறது தான் நம்ம வாடிக்கையாச்சே. படங்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னதற்கு நன்றி. இத்தனைக்கும் அவசரத்தில் எடுத்ததால் செல்லில் தான் எடுத்தேன். சொதப்புமோனு நினைச்சேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68676159562677814562019-04-13T07:03:43.406+05:302019-04-13T07:03:43.406+05:30வாங்க கோமதி, இந்தப் பொடியை அரைக்கையில் நான் கொப்பர...வாங்க கோமதி, இந்தப் பொடியை அரைக்கையில் நான் கொப்பரையாகவே இருந்தாலும் தேங்காய் சேர்ப்பதில்லை. அது என்னமோ ஒரு மாசத்திலே வாசனை வராப்போல் எனக்குத் தோணும். அதனால் தேவையான பொடிக்குத் தேவையான தேங்காயை அன்றன்றே சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்சி ஜாரிலோ போட்டுக் கலந்துப்பேன். சாம்பார் பண்ணினாலும் அப்படித் தான். மற்றபடி என் அம்மாவும் மசாலா சாமான்கள் போடாமலே கத்திரிக்காய் சாதம் பண்ணுவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7963665409968024752019-04-13T07:01:49.655+05:302019-04-13T07:01:49.655+05:30நான் மீனாக்ஷி அம்மா மூலம் தெரிந்து கொண்டேன். தி/கீ...நான் மீனாக்ஷி அம்மா மூலம் தெரிந்து கொண்டேன். தி/கீதா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3198669337100829522019-04-13T07:01:11.022+05:302019-04-13T07:01:11.022+05:30கத்திரிக்காய் சாதத்தில் தக்காளி போட்டால் எங்க ரெண்...கத்திரிக்காய் சாதத்தில் தக்காளி போட்டால் எங்க ரெண்டு பேருக்குமே அவ்வளவாப் பிடிக்கலை. உ.கி. பொடியாக நறுக்கித் தக்காளி, வெங்காயம் மட்டும் போட்டுச் சில சமயம் சாதம் கலப்பேன். கத்திரிக்காயோடு சேர்த்துப் போட்டதில்லை. சர்க்கரை சேர்ப்பது மசாலாப் பொடிகளின் காரத்தைக் குறைக்க மட்டுமில்லாமல் வெங்காயம் சீக்கிரம் வதங்குவதற்காகவும் தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87569217243115240232019-04-13T06:55:09.391+05:302019-04-13T06:55:09.391+05:30அலுப்பெல்லாம் இல்லை. சொல்லப் போனால் செவ்வாய்க்கிழம...அலுப்பெல்லாம் இல்லை. சொல்லப் போனால் செவ்வாய்க்கிழமை பல்லவனில் வந்த அன்று இரவே வீட்டில் தான் தோசை வார்த்துச் சாப்பிட்டோம். வரும்போதே பால் பாக்கெட் வாங்கி வந்துடுவோம். ஏனெனில் பால்காரர் மறுநாள் காலை தான் வரச் சொல்லுவோம். அந்தப் பாலில் தேவை எனில் ஹார்லிக்ஸ். மறுநாள் காலை காஃபி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76862149655991944612019-04-13T06:54:32.966+05:302019-04-13T06:54:32.966+05:30தக்காளி தோசை புதிது... கத்திரிக்காய் சாதம் செய்முற...தக்காளி தோசை புதிது... கத்திரிக்காய் சாதம் செய்முறைக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37913998055632036262019-04-13T06:53:11.004+05:302019-04-13T06:53:11.004+05:30ஹாஹா, நெல்லைத் தமிழரே, ஏற்கெனவே அடுத்தடுத்து ஊர் ச...ஹாஹா, நெல்லைத் தமிழரே, ஏற்கெனவே அடுத்தடுத்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கேன். வீட்டிலே எல்லாம் ஒழுங்கு செய்யணும். நான்கைந்து நாட்கள் வீட்டில் இல்லைனா வேலை கொஞ்சம் அதிகம் இருக்கும். இதுக்கு நடுவில் துணி துவைத்தல், வீடு பெருக்கிச் சுத்தம் செய்தல், சமையல், மத்தியானங்களில் பூத்தொடுத்தல் என இருக்கும் வேலைகள் தவிர்த்து மாலைக்கும் உணவு தயாரிப்பு வேலை இருக்கும். என்ன தான் வேலை செய்யும் பெண்மணி பாத்திரங்கள் கழுவிக் கொடுத்தாலும் அதையும் சரியா இருக்கானு பார்த்து எடுத்து வைக்கணும். இதுக்கெல்லாம் அப்புறமா இருக்கும்/கிடைக்கும் நேரத்தில் தான் கணினி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com