tag:blogger.com,1999:blog-18675072.post7513954640666448864..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தாமிரபரணிக்கு ஆபத்தா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-54920327227567506962007-03-16T19:19:00.000+05:302007-03-16T19:19:00.000+05:30ஹிஹிஹி, கார்த்திக், இந்த மாதிரி நிறையப் பழைய உண்மை...ஹிஹிஹி, கார்த்திக், இந்த மாதிரி நிறையப் பழைய உண்மைகள் இருக்கே!! :D<BR/>அப்புறம் தாமிரபரணித் தண்ணீரை கோகா கோலாவுக்கு எடுக்கக் கூடாதுன்னு போராட்டம் என்னமோ செய்யறாங்க. ஆனால் அம்பி மாதிரி கோலாப் பிரியர்கள் அதைத் தடுக்கிறதில்லை. என் தலையைப் பணயம் வைக்கத் தான் தெரியும் உங்க அம்பிக்கு :P<BR/><BR/>புத்தகத்தை அனுப்பச் சொல்லி விடாமல் சொல்லிட்டே இருங்க எல்லாரும் அப்போத் தான் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90112173458493826862007-03-16T19:16:00.000+05:302007-03-16T19:16:00.000+05:30தெரியலை மதுரையம்பதி, ஒருவேளை வல்லி சொல்றது சரியா இ...தெரியலை மதுரையம்பதி, ஒருவேளை வல்லி சொல்றது சரியா இருக்குமோ என்னமோ? நான் கேட்டுச் சொல்றேன். உங்களுக்கு, என்ன கொஞ்சம் டைம் எடுக்கும். <BR/><BR/>@வல்லி, ரொம்பவே நன்றி, உங்களோட கருத்துக்களுக்கு. சிலபேர் உங்களை மாதிரிப் பாராட்டினாலும், ரொம்பவே எழுதறேன்னும் சிலர் சொல்றாங்க. ஆகவே நானும் எப்படி எழுதினாச் சிறப்பா இருக்கும்னு தெரியாமத் தான் இருக்கேன். ஏதோ எழுதறேன். திரும்பிப் பார்த்தால் ஒருவேளை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். அது என்னமோ வரமாட்டேங்குது. :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8641030051424587952007-03-16T18:30:00.000+05:302007-03-16T18:30:00.000+05:30தாமிரபரணி ஆற்றுப் புராணம் நல்லாவே இருக்கு மேடம்.. ...தாமிரபரணி ஆற்றுப் புராணம் நல்லாவே இருக்கு மேடம்.. முழுசா எழுதுங்க.. அம்பி அந்த புத்தகத்தை அனுப்புப்பாமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54951386513011571832007-03-16T18:29:00.000+05:302007-03-16T18:29:00.000+05:30//ஆரோக்யமாக, செழிப்பாக தான் உள்ளாள். இப்ப இந்த கோல...//ஆரோக்யமாக, செழிப்பாக தான் உள்ளாள். இப்ப இந்த கோலா கம்பெனி கடை வெக்க முயற்சி செய்வதாக கேள்வி. //<BR/><BR/>ஆரம்பத்திலே தடுத்து நிறுத்துங்கள்.. இல்லையெனில் பூச்சி மருந்துகாரன் எல்லாத் தண்ணியையும் உறிஞ்சிடுவான் அம்பிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2553696745556302732007-03-16T18:28:00.000+05:302007-03-16T18:28:00.000+05:30/ரொம்ப டேஸ்டா இருக்கும் என்று மதுரையில் பள்ளி நாட்.../ரொம்ப டேஸ்டா இருக்கும் என்று மதுரையில் பள்ளி நாட்களில் பிரசாதம் வாங்கிச் சாப்பிட அனுபவத்தில் சொன்னேன்//<BR/><BR/>பழைய உண்மை எல்லாம் எப்போ தான் மெல்ல வருது போல, மேடம்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60293356432513403682007-03-16T17:57:00.000+05:302007-03-16T17:57:00.000+05:30இதைத்தான் சொன்னேன் கீதா. இந்த நல்லறிவைத்தான் என...இதைத்தான் சொன்னேன் கீதா. இந்த நல்லறிவைத்தான் என் பதிவிலும் குறிப்பிட்டேன்.<BR/>தாமிரபரணியின் கண்ணாடித் தண்ணீர் <BR/>ஏதோ ஒரு மூலையில் நினைவில் இருக்கிறது.<BR/>ஸ்ரீவைகுண்டம் தபால் அலுவலகத்தில்தான் எங்கள் தாத்தாவின் பணிஆரம்பித்ததாகச் சொல்லுவார் என் அப்பா,.<BR/><BR/>'கல்கண்டு சாதம்' கீழநத்தமாக இருக்குமோ?அங்குதான் வேணுகோபாலப் பெருமாள்.<BR/>நன்றி நன்றி நன்றி. இந்தப் பதிவுக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46586614814557295732007-03-16T17:45:00.000+05:302007-03-16T17:45:00.000+05:30இல்லை கீதாம்மா, இதற்கு பெயர் ஷீரான்னம் என்பார்கள் ...இல்லை கீதாம்மா, இதற்கு பெயர் ஷீரான்னம் என்பார்கள் வருடத்தில் ஏதோ ஒரு தினம் மட்டும் பெருமாளுக்கு ஊர் முழுதும் பால், அரிசி, கல்கண்டு கொடுக்க, அதனை வைத்து செய்வார்கள்....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27144957080253911332007-03-16T16:54:00.000+05:302007-03-16T16:54:00.000+05:30அப்புறம் பொதுவாத் தென் மாவட்டங்களிலேயே பாலில்தான் ...அப்புறம் பொதுவாத் தென் மாவட்டங்களிலேயே பாலில்தான் அரிசியை வேகவைத்துப் பொங்கல் செய்வார்கள். வசதிக்கும், விருப்பத்துக்கும் ஏற்றவாறு வெல்லமோ, சர்க்கரையோ, கல்கண்டோ போடுவார்கள். மதுரையில் கூட அப்படித்தான். ஆகவே நீங்க சொல்றது எந்தக் கோயிலில்னு தெரியலை. யோசிக்கிறேன். என்க்குத் தெரிஞ்சு கோயில்களில் என்றால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் "கல்கண்டு சர்க்கரைப் பொங்கல்" பிரசாதம் ரொம்பவே பிரசித்தி பெற்றது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12563677893972386992007-03-16T16:52:00.000+05:302007-03-16T16:52:00.000+05:30மதுரையம்பதி, அம்பியோட பழைய விலாசம்னா எனக்குத் தெரி...மதுரையம்பதி, அம்பியோட பழைய விலாசம்னா எனக்குத் தெரியும். இப்போத் தான் வீடு மாறி இருக்காரே! எனக்கு விலாசம் எல்லாம் கொடுக்கலை! எங்கே வந்துடுவேனோன்னு பயம்! வேறே என்ன? நீங்க புத்தகம் வாங்கிப் படிச்சதும் நினைவா எனக்கு அனுப்பிச்சிடுங்க. மெயிலறேன் விலாசத்தை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-896708941703546222007-03-16T16:06:00.000+05:302007-03-16T16:06:00.000+05:30அதான் புது தாமிரபரணி மகாத்மீயம் நீங்க ஆரம்பிச்சுட்...அதான் புது தாமிரபரணி மகாத்மீயம் நீங்க ஆரம்பிச்சுட்டிங்களே.....ஆனால் படிக்கும் போதே பார்க்கத் தூண்டுகிறது....<BR/><BR/>ஆமாம் ஏதோ ஒரு பெருமாள் கோவிலில் பாலில் அன்னம் வடித்து கல்கண்டு சாதம் செய்வார்களே அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...மறந்து விட்டது அந்த ஊர், பெருமாள் பெயர் எல்லாம்....25 வருடங்களுக்கு முன் சென்றது. ஜீயர் எல்லாம் உண்டு அந்த தலத்தில்(எந்த மடம் என்று ஞாபகம் வரவில்லை) <BR/><BR/>//அந்த புக் உங்களுக்கு அனுப்பறதா இல்லை. நீங்க தான் அமெரிக்கா போறீங்களே! :) //<BR/><BR/>அம்பி, நானும் பெங்களூர்தான், இந்த புத்தகம் தரமுடியுமா?. படித்துவிட்டுத் தந்துவிடுகிறேன்.நான் நேரே வந்து பெற்றுக்கொள்கிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63824870617621974182007-03-16T14:12:00.000+05:302007-03-16T14:12:00.000+05:30அது சரி, இ.கொ..இப்போ அங்கே நடு ராத்திரி ஆச்சே? ராத...அது சரி, இ.கொ..இப்போ அங்கே நடு ராத்திரி ஆச்சே? ராத்திரி தூங்காமல் களப்பணி ஆற்றிக்கிட்டு இருக்கீங்க போல் இருக்கு!!!!!!! :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76505276267482589732007-03-16T14:10:00.001+05:302007-03-16T14:10:00.001+05:30இ.கொ. வந்ததும் மெயிலறேன்.இ.கொ. வந்ததும் மெயிலறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23830661359856769472007-03-16T14:10:00.000+05:302007-03-16T14:10:00.000+05:30சரியாப் போச்சு இ.கொ. நான் தான் கிட்டத் தட்ட மேடை ப...சரியாப் போச்சு இ.கொ. நான் தான் கிட்டத் தட்ட மேடை போட்டு விழா எடுத்து அறிவிப்புக் கொடுத்திருக்கேன். இந்தியாவிலே இருக்கிற தொண்டர்கள் எல்லாம் சந்தோஷத்திலே தலை,கால் தெரியாமல் குதிக்கிறாங்க. அமெரிக்கத் தொண்டர்கள் எல்லாம் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு எல்லாம் செய்துட்டு இருக்கிறதாலே என்னோட பதிவுக்கு வந்து பின்னூட்டம் கூடப் போட முடியலை. போனாப் போகுதுன்னு தாயுள்ளத்தோடு மன்னிச்சிருக்கேன். நீங்க என்னடான்னா? எங்கே மழை? அப்படின்னு கேட்டுட்டு இருக்கீங்க? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71484699844451308992007-03-16T14:06:00.000+05:302007-03-16T14:06:00.000+05:30தாமிரபரணியின் பெருமையை நாட்டுக்குச் சொன்ன கீதாக்க...தாமிரபரணியின் பெருமையை நாட்டுக்குச் சொன்ன கீதாக்கா வாழ்க!!<BR/>அமெரிக்கா வறீங்களா? சொல்லவே இல்லையே? எந்த ஊரு? பக்கமா இருந்தா சந்திக்கலாமே!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80514769193280539622007-03-16T13:56:00.000+05:302007-03-16T13:56:00.000+05:30வாங்க நானானி, உங்க ஊர் சிந்துபூந்துறையா சொல்லவே இல...வாங்க நானானி, உங்க ஊர் சிந்துபூந்துறையா சொல்லவே இல்லையே? ர.சு. நல்லபெருமாள் கதைகளில் சிந்துபூந்துறை வராமலே இருக்காது. ம்ம்ம்ம்ம்ம்ம், எனக்கு இந்தப் பேர் என்னமோ ரொம்பப் பிடிக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87683807671991142672007-03-16T13:55:00.000+05:302007-03-16T13:55:00.000+05:30வாங்க, வாங்க,. முதலை அமைச்சரே!! பொறுப்பு ஏத்துக்கி...வாங்க, வாங்க,. முதலை அமைச்சரே!! பொறுப்பு ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கிட்டீங்க, ஆளே பார்க்க முடியறதில்லை. ரொம்ப நன்றி உங்களுக்கு, எல்லாத்துக்கும் தான். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9193545619833139072007-03-16T13:52:00.000+05:302007-03-16T13:52:00.000+05:30ஆஹா!!சிந்துபூந்துறை...! எங்கள் ஊர்! பேரைப்படித்தது...ஆஹா!!சிந்துபூந்துறை...! எங்கள் ஊர்! பேரைப்படித்ததும் புல்லரித்துப்போனேன்!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87492547015249197592007-03-16T13:48:00.001+05:302007-03-16T13:48:00.001+05:30க்ர்ர்ர்ர்ர்ர்,, கல்லிடைக்குறிச்சிக்குத் தந்தி, ஃப...க்ர்ர்ர்ர்ர்ர்,, கல்லிடைக்குறிச்சிக்குத் தந்தி, ஃபாக்ஸ், மெயில், குயில், கடிதம் எல்லாம் போகும். பத்தாததுக்கு மிச்சிகனுக்கும் போகும். ஃபோனும் போகும் 2 இடத்துக்கும். என்ன? மாமியார் சமையல் நல்லா இருக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்களாக்கும்? அதான், இந்தக் குதி குதிக்கிறீங்க!!!!!!! தங்கமணி வந்து சொல்லணும். சொல்ல வைக்க மாட்டோமே!!!!!!!:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61512612520783100352007-03-16T13:08:00.000+05:302007-03-16T13:08:00.000+05:30/தாமிரபரணி இன்னும் கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிரு.../தாமிரபரணி இன்னும் கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறாள்//<BR/>//<BR/>ஆரோக்யமாக, செழிப்பாக தான் உள்ளாள். இப்ப இந்த கோலா கம்பெனி கடை வெக்க முயற்சி செய்வதாக கேள்வி. <BR/><BR/>உங்க தலையை பணயம் வெச்சாவது அதை தடுத்து நிறுத்துவோம் இல்ல? :p<BR/>எலேய் மக்கா! தீட்டுங்கல அறுவாள!<BR/>நாலு வரி நல்லதாக எழுதியதால் தப்பிச்சீங்க.<BR/> <BR/>அந்த புக் உங்களுக்கு அனுப்பறதா இல்லை. நீங்க தான் அமெரிக்கா போறீங்களே! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com