tag:blogger.com,1999:blog-18675072.post7539270115617193648..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சித்திரகூடத்திலிருந்து கான்பூரை நோக்கி! சங்கடங்கள் தீர்ந்தனவா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-24949002152324437002013-12-07T11:31:59.545+05:302013-12-07T11:31:59.545+05:30மோசமான அனுபவம்.... சில சமயங்களில் நல்ல பாடமாக அமை...மோசமான அனுபவம்.... சில சமயங்களில் நல்ல பாடமாக அமைந்து விடுகிறது.....<br /><br />தொடர்கிறேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53304701831587691152013-12-06T15:59:35.328+05:302013-12-06T15:59:35.328+05:30அண்மையில் நான் எழுதி இருந்த பயண அனுபவக் கட்டுரையின...அண்மையில் நான் எழுதி இருந்த பயண அனுபவக் கட்டுரையின் இறுதியில் எழுதி இருந்ததே என் பின்னூட்டம் It is said that good judgements come from experience but you get experience from bad judgements. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16373385385972575232013-12-06T10:23:52.068+05:302013-12-06T10:23:52.068+05:30எழுதுங்க அன்புமல்லி எப்படி வரானு பார்க்கலாம். :)))...எழுதுங்க அன்புமல்லி எப்படி வரானு பார்க்கலாம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77314302585637224062013-12-06T10:23:31.953+05:302013-12-06T10:23:31.953+05:30அப்பாதுரை, கட்டாயம் தவறாகாது.
இதோ நேத்திக்குக் கு...அப்பாதுரை, கட்டாயம் தவறாகாது.<br /><br />இதோ நேத்திக்குக் குழுமத்தில் தி.வா. கேட்ட கேள்விக்கு என்னோட பதிலைப் பாருங்க! :))))<br /><br />வா.தி. //hum! staircase wisdom!<br />முத நாள் ஏமாந்தாச்சுன்னு தெரிஞ்சதுமே வேற இடத்தை பாத்து இருக்கணும்.//<br /><br /><br />ஹிஹிஹி, செய்திருக்கணும் தான். ஆனால் முதல்நாள் மதியம் பனிரண்டு மணிக்கே அறையைக் காலி செய்திருக்கணும். நாங்க அப்போ சுத்தறதிலே இருந்தோம். காலை எட்டு மணிக்குக் கிளம்பி அறைக்கு வரச்சே சாயந்திரமாகிவிட்டதே! மறுநாள் கணக்கு, வாடகையும் கொடுத்தாச்சு, அதுக்கப்புறமா கடைத்தெருப்பக்கம் போய் வேறே அறையைத் தேடணும். எங்களுக்கு இருந்த அலுப்பிலேயும், களைப்பிலேயும் அன்னிக்குக் கீழே இறங்கத் தோணலை. மறுநாள் இப்படிச் செய்திருக்கணும்னு பேசிக் கொண்டோம். எல்லாம் அப்புறமாத் தானே தோணுது! இப்படி ஒரு அனுபவம் இல்லாட்டிக் கிடைச்சிருக்குமா? இப்போ நினைச்சு நினைச்சுச் சிரிக்கிறோம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3019773580273121862013-12-06T10:22:01.704+05:302013-12-06T10:22:01.704+05:30வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி, சாட்சாத் ஶ்ரீராமன் இங்கே எ...வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி, சாட்சாத் ஶ்ரீராமன் இங்கே என்ன காஃபியும், டீயுமா குடிச்சிருக்கான்? இல்லையே! அதான் போலிருக்கு எங்களுக்கும் கிடைக்கலை! ஆனால் பாருங்க ஒழுங்கா குப்த கோதாவரி குகையிலேயே இருந்து பரதனை எதிர்கொண்டிருக்கக் கூடாதோ! அது 30 கிமீ தள்ளி இன்னொரு குகையிலே போய்ப் பார்த்து, கடைசியில் அங்கே போகவே முடியலை!<br /><br />இன்னொரு ட்ரிப் சித்ரகூடம் வைச்சுக்கணும்னு ஐடியா இருக்கு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13824226103781803292013-12-06T10:20:23.363+05:302013-12-06T10:20:23.363+05:30வாங்க சுரேஷ், மனிதம், மனிதநேயம் என்பதெல்லாம் இல்லா...வாங்க சுரேஷ், மனிதம், மனிதநேயம் என்பதெல்லாம் இல்லாத ஒரு நிகழ்வு. ஏன் அப்படிப் பண்ணினார் என்பது இன்று வரை புரியலை. இத்தனைக்கும் அவருக்கு வேறே வேலை இல்லை. வரவங்களைக் கவனிக்கத் தான் இங்கே போட்டுச் சம்பளமே கொடுக்கறாங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12846879166304463732013-12-06T10:19:23.940+05:302013-12-06T10:19:23.940+05:30வாங்க வைகோ சார், நாங்களும் இப்போ நினைச்சு நினைச்சு...வாங்க வைகோ சார், நாங்களும் இப்போ நினைச்சு நினைச்சுச் சிரிக்கிறோம் தான்! ;)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84674031709720340152013-12-06T10:10:47.630+05:302013-12-06T10:10:47.630+05:30நீங்கள் சிரமப்பட்டீர்கள் என்றாலும் நாங்கள் சிரித்த...நீங்கள் சிரமப்பட்டீர்கள் என்றாலும் நாங்கள் சிரித்தால் தவறாகாது என்று தோன்றுகிறது. இதுவரை படித்ததில் ஒரு அன்புமல்லி கதைக்கான அத்தனை triggersம் இருப்பதாகப் படுகின்றது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31457768149731051342013-12-05T20:22:46.431+05:302013-12-05T20:22:46.431+05:30தேநீருக்காகக் காத்திருந்ததும், ஏமாந்ததும் பாவமாக இ...தேநீருக்காகக் காத்திருந்ததும், ஏமாந்ததும் பாவமாக இருந்தது. எவ்வளவு கஷ்டம்? ரிஜர்வ் என்று கேட்பதும் அதையே திருப்பிச் சொல்ல வேண்டி இருப்பதும் புன்னகைக்க வைத்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21605883049115837822013-12-05T19:52:22.913+05:302013-12-05T19:52:22.913+05:30ஏமாறும் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்! கொட...ஏமாறும் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்! கொடுமையான நிகழ்வில் இருந்து மீண்டது மகிழ்ச்சி! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88744169477650546542013-12-05T17:42:17.915+05:302013-12-05T17:42:17.915+05:30பயணக்கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
சாயா க...பயணக்கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.<br /><br />சாயா கேட்டால், குளிக்க வெந்நீர், அதுவும் ஆறின வெந்நீர், அதுவும் அரை பக்கெட், ஒரே சிரிப்பு தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com